புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் நல்லதொரு புத்திமதிகளை வழங்கக் கூடியவளாக இருக்க வேண்டும்
Page 1 of 1 •
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இஸ்லாத்தினைப் பின்பற்றக் கூடிய ஒரு மனைவியைப் பெற்றிருக்கின்றவனுடைய மனைவியானவள், தன்னுடைய கணவனுக்கு இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய விவகாரங்களிலும், மற்றும் அவனுடைய மார்க்கத்தைப் பற்றிய விவகாரங்களிலும் அவள் அவனுக்கு உதவக் கூடியவளாக இருப்பாள், அவன் பெற்றிருக்கின்ற பொருள்களிலேயே மிகச் சிறந்தது, இத்தகைய தன்மையுடைய பெண்ணைப் பெற்றிருப்பதேயாகும். (பைஹகி).
இஸ்லாத்தினைப் பின்பற்றக் கூடிய ஒரு மனைவியைப் பெற்றிருக்கின்றவனுடைய மனைவியானவள், தன்னுடைய கணவனுக்கு இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய விவகாரங்களிலும், மற்றும் அவனுடைய மார்க்கத்தைப் பற்றிய விவகாரங்களிலும் அவள் அவனுக்கு உதவக் கூடியவளாக இருப்பாள், அவன் பெற்றிருக்கின்ற பொருள்களிலேயே மிகச் சிறந்தது, இத்தகைய தன்மையுடைய பெண்ணைப் பெற்றிருப்பதேயாகும். (பைஹகி).
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனுடைய சிறப்புத் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களை முதன் முதலில் பார்த்த பொழுது, அவர்கள் நிலைகுலைந்தே போனார்கள். பயத்துடனேயே தன்னுடைய வீட்டை நோக்கி விரைந்தார்கள். வீட்டில் நுழைந்தவுடன், அங்கிருந்தவர்களை அழைத்து என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள் என்று கூவி அழைத்தார்கள். அவர், தான் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்பதை உணரும் வரை அவரருகே இருந்து, அவருக்குப் போர்வையைப் போர்த்தியும் விட்டார்கள். தன்னுடைய மனைவியாகிய கதீஜா (ரலி) அவர்களிடம், தான் எதனால் இந்த நிலைக்கு ஆளானேன் என்பதை விவரித்துக் கூறினார்கள். அப்பொழுது கதீஜா (ரலி) அவர்கள் இவ்வாறு ஆறதல் கூறினார்கள் : இறைவன் எப்பொழுதும் உங்களைக் கைவிட மாட்டான், நீங்கள் பயப்பட வேண்டாம், நீங்கள் உங்கள் தொப்புள் கொடிச் சொந்தங்களை இணைக்கின்றீர்கள், நீங்கள் பலவீனமானவர்களுடைய சுமையைத் தாங்கிக் கொள்கின்றீர்கள், தேவையுடையவர்களுக்கு உதவுகின்றீர்கள், உங்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையின் வழியில் (அவற்றை நிலைநிறுத்த) நீங்கள் சிரமங்களை மேற்கொள்கின்றீர்கள். (புகாரி)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தேவையுடையவர்களாக இருந்த பொழுது, யார் அவருக்கு முதன் முதலில் உதவினார்கள்? அதே கதீஜா (ரலி) அவர்கள் தான். இத்தகைய பண்புகள், அன்புடனும் மற்றும் வாய்மையுடனும், அவர்கள் தன் கணவர் கொண்டு வந்த தூதுத்துவத்தை ஏற்றுக் கொண்டதும் மட்டுமல்லாது, அந்த தூதுத்துவப் பணியில் அவர் அடைந்து கொண்டிருந்த சொல்லொண்ணா துன்பங்களைத் தாங்கக் கூடிய அளவுக்கு உள வலிமையையும், உறுதியையும் தன்னுடைய அன்பான அரவணைப்பால், அன்னை கதீஜா (ரலி) அவர்கள் தன்னுடைய கணவருக்கு வழங்கினார்கள். அல்லாஹ் தனக்கு அடுத்தபடியாக, அன்னை கதீஜா (ரலி) அவர்களைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆறதல் வழங்கக் கூடிய, அமைதி அளிக்கக் கூடியதொரு ஆத்மாக உருவாக்கி, இறைத்தூதுத்துவப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கும், அதில் ஏற்பட்டிருக்கும், ஏற்படப் போகும் விளைவுகளைச் சந்திப்பதற்குரிய தேவையைப் பெற்றுக் கொள்வதற்கும், ஒரு ஆத்மார்த்த உதவியாக அன்னையை இறைவன் திகழச் செய்தான்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இன்றைக்கு நம்முடைய திருமணங்கள் வெற்றிகரமாக அமைந்து விடுவது என்பது, கணவன் மற்றும் மனைவி குடும்பங்கள் இரண்டும் மிகவும் வசதியான குடும்பங்களாக அமைந்து விடுவதில் இருக்கின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் வெற்றிகரமான மணவாழ்க்கை என்பது, ஒரு கணவன் தன்னுடைய பிரச்னைகள், சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எப்பொழுதும் தன்னுடைய மனைவியின் உதவியை, ஆலோசனையை எதிர்பார்க்கக் கூடியவனாகவும், அவளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். மனைவியானவள் தான் தன்னுடைய கணவனின் உள்ளத்தையும், அவனது எண்ணத்தையும், சிந்தனை ஓட்டங்களையும் தெளிவாக அறியக் கூடிய மிகச் சிறந்த சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றாள், எனவே அவள் தான், தன்னுடைய கணவனுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில், அவனது நோக்கங்களை அடைந்து கொள்வதற்குத் தகுந்த அறிவுரைகள் தேவைப்படும் நேரத்தில், மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கி, அவனது குறிக்கோளை அடைவதற்கு உதவிகரமாக இருத்தல் வேண்டும். முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட கடுமையான தருணங்களின் பொழுது, அவர்களது மனைவிமார்கள் இத்தகைய செயல்பாடுகளின் மூலம் தான், முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார்கள் எனும் பொழுது, நாமும் ஏன் இத்தகைய வழிமுறைகளைக் கடைபிடிக்கக் கூடாது.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மேலும், தன்னுடைய கணவன் இறைவனுக்கு மாறுசெய்கின்ற வழிகளில் செல்லும் பொழுது, இஸ்லாத்தின் கொள்கைகளை அவனுக்கு மிகச் சரியாக அடையாளம் காட்டி, அவனை இஸ்லாத்தின் வழியில் தடம்பதித்துச் செல்வதற்கு வழித்துணை போன்றவளாக மனைவி செயல்பட வேண்டும். அதன் மூலம் அவனை மிகச் சிறந்த இறையடியானாக உருமாற்ற வேண்டிய அரும்பணி மனைவியைச் சார்ந்ததே. இவள் அவன் நேர்வழியில் நிலைபெறுவதற்கும், வழி தவறாமல் இருப்பதற்கும் அடிக்கடி அவனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்த வண்ணமாக இருக்கவும் வேண்டும். அதற்காக இறைவனுடைய உதவியை கேட்ட வண்ணமே இவள் இருக்க வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|