புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
prajai
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
435 Posts - 47%
heezulia
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
30 Posts - 3%
prajai
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும்


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:22 pm

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : கண்ணியத்திற்கெல்லாம் தலைவனான அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் தன்னுடைய மேன்மையையும் உயர்வையும் பயந்தவர்களாக, ஒருவர் மற்றவரை விரும்பியவர்களாக நடக்கின்றார்களோ, அத்தகையவர்களுக்கு ஒளி மிகுந்த இடங்களில் ஆசனங்கள் அமைக்கப்படும், நபிமார்களும், முஜாஹிதுகளும் பொறாமை கொள்ளும் அவர்கள் (உயர்ந்த தகுதிகளில்) இருப்பார்கள். (திர்மிதி).



அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:24 pm

இந்த உலகமானது ஒரு சோதனைக்களமாகும், எப்பொழுதும் நம்மை அது எந்த வழியினைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது பற்றிய தொடர் போராட்டத்திலும், எதனை நாம் நல்லதென்று தேர்ந்தெடுத்துக் கொள்வது மற்றும் நாம் அறிந்து கொண்டது சரியா என்பது பற்றிய மன ஊசலாட்டங்களிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கின்றது. சுpல சமயங்களில் நாம் அல்லாஹ் வழக்கியிருக்கின்ற அருட்கொடைகளை வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து விடுவதன் காரணம், அதனைப் பின்பற்றுவது என்பது மிகவும் கடினமானதொரு செயலாக நாம் எண்ணிக் கொள்வது தான் காரணமாகும். நாம் (இறைவனுக்கு மாறு செய்யக் கூடியதொரு செயலை முதன் முதலில் இப்பொழுது செய்யும் பொழுது, அது நமக்கு பாரமானதொரு செயலாக இல்லாமல், இப்பொழுது மட்டும் தானே பின் எப்பொழுதும் நாம் அவற்றை செய்து கொண்டிருக்கப் போவதில்லையே என்று தோன்றும். ஆனால், இறைவனுக்கு எந்தநிலையிலும் கட்டுப்படாத இந்தத் தன்மை காலப் போக்கில் நம்மிடையே மாற்ற முடியாததொரு, நிலையானதொரு பழக்கமாக மாறி விடும் என்பதிலும், அது நம்மை நரக நெருப்பிற்கு இட்டுச் சென்று விடும் என்றும் நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும், நாம் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருக்கின்றான், அவனது பார்வையில் இருந்து எதுவும் மறைந்து விடாது என்ற எண்ணம் எல்லா நேரங்களிலும் நம் இதயங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும். இறைவனுடைய தண்டனையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகின்ற ஒரு நபர் வழிகேடுகளிலிருந்து முற்றிலுமாக எந்த நிலையிலும் தவிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அத்தகைய தண்டனைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு குர்ஆன் நெடுகிலும் மனிதனை ஊக்கப்படுத்தக் கூடிய வசனங்கள் நிறைந்து காணப்படுவதைக் காணலாம். தான் மேற்கொண்டிருக்கும் நேர்வழியின் காரணமாக எத்தனை துன்பங்கள் தன்னை வந்து தாக்கினாலும், அதனைப் பொருட்படுத்தாது வாழ்ந்த எத்தனையோ சத்திய சீலர்களை திருமறை நெடுகிலும் உதாரணங்களாக நமக்கு இறைவன் காட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். அவர்களின் அத்தகைய அந்த நேர்மையான போக்கு இறைவனது திருப்பொருத்தத்தின் காரமாகவே அவ்வாறு அமைந்திருந்தது என்பதையும் நாம் காண முடிகின்றது. அவர்கள் தங்களது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அத்தகைய சத்திய வழியைப் பின்பற்றி சோதனைகளைத் தாங்கினார்கள் என்பதையும் காண முடிகின்றது.



அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:25 pm

அல்லாஹ்வினுடைய கட்டளைகளை அனுதினமும் நாம் பின்பற்றி நடப்போமானால், அதற்காக இஸ்லாத்தினுடைய ஆழ்ந்த ஞானத்தைக் கற்று அவற்றை அதிகப்படுத்திக் கொள்வதற்கு இடைவிடாது உழைப்போமென்றால், நாம் எதனை விரும்புகின்றோம் அல்லது எதனை வெறுக்கின்றோம் என்ற சுயஆதிக்கத்திற்கு நம்மை இட்டுச்சென்று விடாமல், எதுவொன்றையும் இறைவனது திருப்பொருத்தத்தை மட்டும் பெற்றுக் கொள்வதற்காக நம் வாழ்வின் அனைத்து அலுவல்களையும் அமைத்துக் கொள்வதானது, இறைவனது அருட்கொடைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொடுத்து விடுவதாக அமைந்து விடும். இதை விட சிறந்த பாக்கியம் நமக்கு வேறென்ன வேண்டும்



அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:25 pm

அல்லாஹ்வினுடைய கட்டளைகளை அனுதினமும் நாம் பின்பற்றி நடப்போமானால், அதற்காக இஸ்லாத்தினுடைய ஆழ்ந்த ஞானத்தைக் கற்று அவற்றை அதிகப்படுத்திக் கொள்வதற்கு இடைவிடாது உழைப்போமென்றால், நாம் எதனை விரும்புகின்றோம் அல்லது எதனை வெறுக்கின்றோம் என்ற சுயஆதிக்கத்திற்கு நம்மை இட்டுச்சென்று விடாமல், எதுவொன்றையும் இறைவனது திருப்பொருத்தத்தை மட்டும் பெற்றுக் கொள்வதற்காக நம் வாழ்வின் அனைத்து அலுவல்களையும் அமைத்துக் கொள்வதானது, இறைவனது அருட்கொடைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொடுத்து விடுவதாக அமைந்து விடும். இதை விட சிறந்த பாக்கியம் நமக்கு வேறென்ன வேண்டும்



அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 03, 2010 9:25 pm

நன்றி அஸ்லி நன்றி அஸ்லி நன்றி அஸ்லி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக