புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னை மறக்க
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
உன்னை மறக்க முடியவில்லை
இப்போது நீ தான் என்னை
விட்டு விலக துடிக்கிறாய்.....
புண்பட்டது என் மனம்
அதை புரிந்தும் புரியாமல்
நீ....
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன் இளகிய மனத்தை
யாரும் காயப்படுத்துவதை
என் மனம் விரும்ப வில்லை...
உன்னை விட்டு
எல்லோரிடமும்
பழகுகிறேன் என்ற
கவலை வேண்டாம்...
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள வில்லை
என்று....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
என்னை விட்டு
போவதால்
உனக்கு மனநிம்மதி
என்றால்
நானே உன்னை
விட்டு விலகுகிறேன்....
என்றும் உன்
நினைவுகளுடன்...
இப்போது நீ தான் என்னை
விட்டு விலக துடிக்கிறாய்.....
புண்பட்டது என் மனம்
அதை புரிந்தும் புரியாமல்
நீ....
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன் இளகிய மனத்தை
யாரும் காயப்படுத்துவதை
என் மனம் விரும்ப வில்லை...
உன்னை விட்டு
எல்லோரிடமும்
பழகுகிறேன் என்ற
கவலை வேண்டாம்...
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள வில்லை
என்று....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
என்னை விட்டு
போவதால்
உனக்கு மனநிம்மதி
என்றால்
நானே உன்னை
விட்டு விலகுகிறேன்....
என்றும் உன்
நினைவுகளுடன்...
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...[/color]
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
[color=#4b0082]சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...[/color]
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
[color=#4b0082]சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நன்றி ஹனி
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே
இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி
நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள
வில்லை
என்று....
கண்ணில் என்ன சோகம்...கலங்காதே கண்ணே
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
சகி சொன்னால் சரிதான்
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
snehiti wrote:சகி சொன்னால் சரிதான்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
ஏன் இப்படி வருத்தம் காதலில் ஒருவர் ஓருவர் மேல் எல்லையில்லா
அன்பு வைத்திருப்பதை புரிந்தால் இவ்வளவு கஸ்டம் வருமா..?
ஆண்கள் எப்பவும் பிடிவாதமும் அவசரமும் கொண்டவர்கள்..
அடையும் வரை பின்னால் வருவார்கள்…பெண்கள் தங்களைப்பற்றி
சிந்திக்காமல் மற்றவங்கள் பாவம் என்று ஒதுங்குவதால் தான்
இவ்வளவு துன்பம்…பெண்ணும் தன் விருப்பத்துக்கு இடம் கொடுத்தால்..அப்புறம் பெண்களாக இருப்பதில் பயனில்லையே..
கவலைவிடுங்கள் தங்கை கைகூடும் எல்லாம்…உங்களைப்பிரிந்து
எப்படி இருப்பார்…உங்கள் உள்ளம் கவலையில் துடிக்கவிடுவாங்களா…??அதுவா அன்பு….எனக்கே கவிதை
கண்ணீரைக் கொடுத்துவிட்டது…
அன்பு வைத்திருப்பதை புரிந்தால் இவ்வளவு கஸ்டம் வருமா..?
ஆண்கள் எப்பவும் பிடிவாதமும் அவசரமும் கொண்டவர்கள்..
அடையும் வரை பின்னால் வருவார்கள்…பெண்கள் தங்களைப்பற்றி
சிந்திக்காமல் மற்றவங்கள் பாவம் என்று ஒதுங்குவதால் தான்
இவ்வளவு துன்பம்…பெண்ணும் தன் விருப்பத்துக்கு இடம் கொடுத்தால்..அப்புறம் பெண்களாக இருப்பதில் பயனில்லையே..
கவலைவிடுங்கள் தங்கை கைகூடும் எல்லாம்…உங்களைப்பிரிந்து
எப்படி இருப்பார்…உங்கள் உள்ளம் கவலையில் துடிக்கவிடுவாங்களா…??அதுவா அன்பு….எனக்கே கவிதை
கண்ணீரைக் கொடுத்துவிட்டது…
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|