Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசி பொருத்தம்
+7
s.mohan
mohan-தாஸ்
indra devi d/o baktaru
மனோஜ்
நிலாசகி
ப்ரியா
thangaraj
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ராசி பொருத்தம்
ராசி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?
பரிகாரம் ஏதேனும் உள்ளதா ?
அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன ?
நன்றி
தங்கராஜ்
பரிகாரம் ஏதேனும் உள்ளதா ?
அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன ?
நன்றி
தங்கராஜ்
thangaraj- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 26/06/2009
Re: ராசி பொருத்தம்
மீதி பொருத்தங்கள் இருந்தாலும்
இல்லாட்டியும் பிரச்சனை இல்லை
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: ராசி பொருத்தம்
en valkai apadi ? pls
date of brith: 02/12/1979 time : 9.05 pm
date of brith: 02/12/1979 time : 9.05 pm
indra devi d/o baktaru- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 01/04/2010
Re: ராசி பொருத்தம்
pobindra devi d/o baktaru wrote:en valkai apadi ? pls
date of brith: 02/12/1979 time : 9.05 pm
வாங்கல் இந்திரா அவர்களே ....உங்கள் பிறந்த ஊர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ராசி பொருத்தம்
manoj_23 wrote:அவரவர் நம்பிக்கையை பொருத்தது எல்லாமே
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ராசி பொருத்தம்
தங்களது பிள்ளைகளின் குண நலம் எப்படி என்று பெற்றோருக்குத் தெரியும். குழந்தைக்கு தீட்டு கழிப்பது, அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்ப்பது என் எல்லாவற்றையும் ஜாதகம் பார்த்துத்தான் செய்கிறோம்.
திடீரென திருமணத்திற்கு மட்டும் பார்ப்பதில்லை.
இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் ஜாதகம் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. குழந்தையை சிசேரியன் செய்வதற்கும் நல்ல நாள் பார்க்கும் அளவிற்கு போய்விட்டோம்.
எனவே எல்லாவற்றிற்கும் ஜாதகத்தைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு திருமணம் என்று வரும்போது இந்த கவலை அதிகரிக்கிறது.
எனவே தனது பிள்ளையின் குண நலனுக்கு ஏற்ற துணையை அமைத்துத் தரும் பொறுப்பினை
அதாவது ஒரு சிலருக்கு அதிகமாகக் கோபம் வரும். அதுபோன்ற பெண்ணின் ஜாதகத்தை பெற்றோர்கள் கொடுக்கும்போது அந்த பெண்ணிற்கு அடுத்தடுத்து வரும் தசா புக்திகளை பார்த்து, அதே தசா புக்தி நடக்கும் ஆணுடன் சேர்த்து வைத்தால் நன்றாக இருப்பார்கள்.
எனவே பொருத்தம் பார்த்து வைக்கும் எத்தனையோ ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
திருமணத்திற்கு மணமக்களின் ஜோதிடத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
இதைப் பார்த்தால் தற்போதைய சமுதாயம் ரொம்ப வேகமாகப் போகிறது.
இவர்கள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை. பிரச்சினையை விட்டு ஓடவே நினைக்கின்றார்கள்.
பிரச்சினையை சமாளிக்கவோ, பிரச்சினையை அதனுடன் சென்று சரி செய்யவோ இவர்களுக்கு துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதில் இருந்து தப்பிக்கத்தான் நினைக்கிறார்கள்.
திடீரென திருமணத்திற்கு மட்டும் பார்ப்பதில்லை.
இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் ஜாதகம் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. குழந்தையை சிசேரியன் செய்வதற்கும் நல்ல நாள் பார்க்கும் அளவிற்கு போய்விட்டோம்.
எனவே எல்லாவற்றிற்கும் ஜாதகத்தைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு திருமணம் என்று வரும்போது இந்த கவலை அதிகரிக்கிறது.
எனவே தனது பிள்ளையின் குண நலனுக்கு ஏற்ற துணையை அமைத்துத் தரும் பொறுப்பினை
அதாவது ஒரு சிலருக்கு அதிகமாகக் கோபம் வரும். அதுபோன்ற பெண்ணின் ஜாதகத்தை பெற்றோர்கள் கொடுக்கும்போது அந்த பெண்ணிற்கு அடுத்தடுத்து வரும் தசா புக்திகளை பார்த்து, அதே தசா புக்தி நடக்கும் ஆணுடன் சேர்த்து வைத்தால் நன்றாக இருப்பார்கள்.
எனவே பொருத்தம் பார்த்து வைக்கும் எத்தனையோ ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
திருமணத்திற்கு மணமக்களின் ஜோதிடத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
இதைப் பார்த்தால் தற்போதைய சமுதாயம் ரொம்ப வேகமாகப் போகிறது.
இவர்கள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை. பிரச்சினையை விட்டு ஓடவே நினைக்கின்றார்கள்.
பிரச்சினையை சமாளிக்கவோ, பிரச்சினையை அதனுடன் சென்று சரி செய்யவோ இவர்களுக்கு துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதில் இருந்து தப்பிக்கத்தான் நினைக்கிறார்கள்.
Re: ராசி பொருத்தம்
எப்ப இருந்து நிலா சகி ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சாங்க?
சொல்லவே இல்லை.
மனபொருத்தம் இருந்தா போதும்.மத்த எந்த பொருத்தமும்
தேவை இல்லை என்பது என் கருத்து
சொல்லவே இல்லை.
மனபொருத்தம் இருந்தா போதும்.மத்த எந்த பொருத்தமும்
தேவை இல்லை என்பது என் கருத்து
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ராசி பொருத்தம்
உதயசுதா wrote:எப்ப இருந்து நிலா சகி ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சாங்க?
சொல்லவே இல்லை.
மனபொருத்தம் இருந்தா போதும்.மத்த எந்த பொருத்தமும்
தேவை இல்லை என்பது என் கருத்து
இதை நான் வழி மொழிகிறேன் ....
ஆனால் இரண்டு பேரும் வாழ்க்கையில் விட்டு கொடுத்து செல்லும் பொது மற்ற எந்த ஒரு விஷயமும் தடையாய் இருக்காது என்பது என் கருத்து ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|