புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
32 Posts - 82%
heezulia
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
5 Posts - 13%
viyasan
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
209 Posts - 41%
heezulia
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
21 Posts - 4%
prajai
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது எப்படி இருக்கு? Poll_c10இது எப்படி இருக்கு? Poll_m10இது எப்படி இருக்கு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது எப்படி இருக்கு?


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 22 Jun 2009 - 20:46

சர்வதேச நாணய நிதியம் கைவிட்டால் இலங்கைக்கு இந்தியா உதவி வழங்கும்

இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடனுதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடனுதவியை இந்தியா தந்துதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்திய அரசு இது தொடர்பில் இலங்கை அரசுக்கு ஏலவே உத்தியோகப்பற்றற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு கடந்த பெப்ரவரி மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த கடனுதவி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

வடக்கு யுத்தம் மற்றும் அரசியல் காரணங்களைக் காட்டி அமெரிக்கா, ஐரோப்பிய சமூகம் மற்றும் பிரித்தானிய நாடுகள் முதலில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்த போதிலும் பின்னர் அந்த எதிர்ப்பினை வாபஸ் பெற்றுக்கொண்டன.

எனினும், தற்போதைய நிலையில் காணப்படும் ரூபாவின் மதிப்பைக் குறைக்காத பட்சத்தில் நிதியுதவியை வழங்க முடியாதிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறி வருகின்றது.

நாணய நிதியத்தின் அறிவிப்பின் பிரகாரம் டொலரின் பெறுமதி 122 ரூபாவை தாண்டும் பட்சத்தில் கடனுதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அந்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தடைப்படுமானால் இந்தியாவிடம் இருந்து அந்த உதவியை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உருவாகி இருப்பதாக அந்த அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Mon 22 Jun 2009 - 21:25

சூப்பர் மகிழ்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Mon 22 Jun 2009 - 21:40

எப்படியோ இவர்கள் வாங்குகின்ற கடனில் தமிழர்களுக்கு வாழ்வுகிடைத்தால் சரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 23 Jun 2009 - 13:19

sudhakaran wrote:எப்படியோ இவர்கள் வாங்குகின்ற கடனில் தமிழர்களுக்கு வாழ்வுகிடைத்தால் சரி



கண்டிப்பாக கிடைக்காது, அந்த பணம் எல்லாம் ராணுவத்திற்கு ஒததம் வாங்க தான் பயன்படும்.

avatar
Guest
Guest

PostGuest Sat 4 Jul 2009 - 20:27

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக