புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னை மறக்க
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
உன்னை மறக்க முடியவில்லை
இப்போது நீ தான் என்னை
விட்டு விலக துடிக்கிறாய்.....
புண்பட்டது என் மனம்
அதை புரிந்தும் புரியாமல்
நீ....
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன் இளகிய மனத்தை
யாரும் காயப்படுத்துவதை
என் மனம் விரும்ப வில்லை...
உன்னை விட்டு
எல்லோரிடமும்
பழகுகிறேன் என்ற
கவலை வேண்டாம்...
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள வில்லை
என்று....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
என்னை விட்டு
போவதால்
உனக்கு மனநிம்மதி
என்றால்
நானே உன்னை
விட்டு விலகுகிறேன்....
என்றும் உன்
நினைவுகளுடன்...
இப்போது நீ தான் என்னை
விட்டு விலக துடிக்கிறாய்.....
புண்பட்டது என் மனம்
அதை புரிந்தும் புரியாமல்
நீ....
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன் இளகிய மனத்தை
யாரும் காயப்படுத்துவதை
என் மனம் விரும்ப வில்லை...
உன்னை விட்டு
எல்லோரிடமும்
பழகுகிறேன் என்ற
கவலை வேண்டாம்...
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள வில்லை
என்று....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
என்னை விட்டு
போவதால்
உனக்கு மனநிம்மதி
என்றால்
நானே உன்னை
விட்டு விலகுகிறேன்....
என்றும் உன்
நினைவுகளுடன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
உன் மீது கோபம் கொள்ள
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...[/color]
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
[color=#4b0082]சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
உரிமை இல்லயா எனக்கு....
என்னில் பாதி என்று
நினைத்தேன்
கோபம் கொண்டேன்...[/color]
உன்னை விட உன் மேல்
அக்கறை எனக்கு
அது உனக்கு தெரிந்தும்
நீ விலகுகிறாய்...
சிரிக்க சிரிக்க
பேசி..
உன்னை அழவைக்க
நினைக்கவில்லை...
நீ எப்போதும்
சிரித்து கொண்டு
இருக்க வேண்டும்
என்பதே என் ஆவல்....
உன்னை அறியாமல்
நீ செய்யும் பிழையை
உனக்கு உணர்த்தியது
தவறா????
[color=#4b0082]சொல்லிவிடு
இனி
எதையும் கேட்க மாட்டேன்....
உன்னை
யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை....
எனக்கு...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உன்னை மறக்க Rsz2hani](https://2img.net/r/ihimizer/img687/8261/rsz2hani.png)
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நன்றி ஹனி ![உன்னை மறக்க 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![உன்னை மறக்க 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
![உன்னை மறக்க 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
உனக்கு என்று
என்றும் என் உள்ளத்தில்
தனியே
இடம் இருக்கு
என்று உனக்கு தெரியாதா....
நீ இப்படி
நினைப்பது
போல நானும்
நினைக்க மாட்டேனா....
என்னை நீ
கண்டுகொள்ள
வில்லை
என்று....
![உன்னை மறக்க 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![உன்னை மறக்க 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
கண்ணில் என்ன சோகம்...கலங்காதே கண்ணே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![உன்னை மறக்க 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
சகி சொன்னால் சரிதான்
![உன்னை மறக்க 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![உன்னை மறக்க 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![உன்னை மறக்க 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
snehiti wrote:சகி சொன்னால் சரிதான்![]()
![உன்னை மறக்க 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![உன்னை மறக்க 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![உன்னை மறக்க 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உன்னை மறக்க Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
ஏன் இப்படி வருத்தம் காதலில் ஒருவர் ஓருவர் மேல் எல்லையில்லா
அன்பு வைத்திருப்பதை புரிந்தால் இவ்வளவு கஸ்டம் வருமா..?
ஆண்கள் எப்பவும் பிடிவாதமும் அவசரமும் கொண்டவர்கள்..
அடையும் வரை பின்னால் வருவார்கள்…பெண்கள் தங்களைப்பற்றி
சிந்திக்காமல் மற்றவங்கள் பாவம் என்று ஒதுங்குவதால் தான்
இவ்வளவு துன்பம்…பெண்ணும் தன் விருப்பத்துக்கு இடம் கொடுத்தால்..அப்புறம் பெண்களாக இருப்பதில் பயனில்லையே..
கவலைவிடுங்கள் தங்கை கைகூடும் எல்லாம்…உங்களைப்பிரிந்து
எப்படி இருப்பார்…உங்கள் உள்ளம் கவலையில் துடிக்கவிடுவாங்களா…??அதுவா அன்பு….எனக்கே கவிதை
கண்ணீரைக் கொடுத்துவிட்டது…
அன்பு வைத்திருப்பதை புரிந்தால் இவ்வளவு கஸ்டம் வருமா..?
ஆண்கள் எப்பவும் பிடிவாதமும் அவசரமும் கொண்டவர்கள்..
அடையும் வரை பின்னால் வருவார்கள்…பெண்கள் தங்களைப்பற்றி
சிந்திக்காமல் மற்றவங்கள் பாவம் என்று ஒதுங்குவதால் தான்
இவ்வளவு துன்பம்…பெண்ணும் தன் விருப்பத்துக்கு இடம் கொடுத்தால்..அப்புறம் பெண்களாக இருப்பதில் பயனில்லையே..
கவலைவிடுங்கள் தங்கை கைகூடும் எல்லாம்…உங்களைப்பிரிந்து
எப்படி இருப்பார்…உங்கள் உள்ளம் கவலையில் துடிக்கவிடுவாங்களா…??அதுவா அன்பு….எனக்கே கவிதை
கண்ணீரைக் கொடுத்துவிட்டது…
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|