Latest topics
» நாவல்கள் வேண்டும்by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
+5
அன்பு தளபதி
சரவணன்
ராஜா
kalaimoon70
Aathira
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
First topic message reminder :
துஷ்ட கோள்களும் சுற்றும் விழிகளும்!!!!!
"சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"
என்றுகண்களின் ஒளியைப் பாடிப் பரவசப்பட்டான் பாரதி. அவனுக்குத் தெரிந்து இருக்கும் இவர்கள் (இந்தக் கோள்கள்) தான் கண் தொடர்பான எல்லாவற்றிக்கும்
காரணம் என்று. அவன் தீர்க்கத்தரசி அல்லவா? கண்களுக்கு ஒளியைத் தருவது மட்டுமன்றி இருளைத் தருவதும் இவர்களால் முடிந்த உபகாரம் என்பதை அறிந்தவன்.
கண பார்வைக்குச் சுக்கிரன்தான் முதன்மை அதிகாரி.
ஆனால் சூரியன் வலக் கண்ணையும், சந்திரன் இடக் கண்ணையும் தங்கள அதிகாரத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். பாவம் சுக்கிரன். என்ன செய்வது இவர்களுடன் மோத வலுவில்லாததால் கூட்டணிக்கு சம்மதித்து கண் தொடர்பான நோயைப் பரப்பி வருகிறார். ஆம் கண்கள் தொடர்பான நோய்களுக்கு இம்மூவரும் இரண்டு, பனிரெண்டாம் இடங்களுமே காரணம்.
வலக் கண் இன்சார்ஜ்:
சூரியன் எட்டாவது அல்லது பத்தாவது தொகுதிக்கு வந்தால் வலக் கண்ணைச் சோதிப்பார்.
இடக் கண் இன்சார்ஜ்:
சந்திரன் பனிரெண்டில் இருந்தால் இடக் கண்ணைச் பாதிப்பார்.
மாலைக்கண்:
சூரியன் சந்திரன் இருவரும் இரண்டாம் தொகுதிக்கு வந்தால் மாலைக்கண் பரிசை வழங்குவார்கள் தன் தொகுதி மக்களுக்கு. சில சமயங்களில் சுக்கிரனும் சந்திரனும் 6 , 8 , 12 ஆம் தொகுதிகளில் சேர்ந்து வந்து மக்களுக்கு மாலைக்கண் அன்பளிப்பை அகமகிழ்ந்து வழங்குவார்களாம்.
மாறுகண்:
சுக்கிரனும் சந்திரனும் பனிரெண்டாம் தொகுதியில் இருந்தால் இடக்கண்ணின் பாதியைப் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் ஒன்றரை(1-1/2) கண்ணாலதான் இவர்களைப் பார்க்க வேண்டும். தொகுதிச் சீரமைப்புக்கான வசூலோ இது?
கண் அறுவைச் சிகிச்சை:
5 , 6 க்கான கிரகங்கள் சுக்கிரனுடன் 12 ஆம் தொகுதியில் மீட்டிங் போட்டு அறுவைச் சிகிச்சைக்கு வழி வகுத்து விடுவார்களாம். இது நல்ல இருக்கே. இது என்ன டாக்டர்ஸ் மீட்டிங்கா?
மொத்தமா குருடு:
இந்த மூவரால் மட்டும் மொத்தமாகக் குருடாக்க முடியாதாம். அதனால் சனி பகவானுக்கும் கூட்டனிக்கு அழைப்பு விடுவார்களாம். இவரும் உடனே சம்மதித்து
விடுவாராம். சனிக்குத்தான் ஆத்திரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்தானே கண்களைக் கட்டிக்கொண்டு அல்லல் படுகிறார். தனக்கு ஒரு கண் போனாலே இரு கண்களைப் பறிக்க எண்ணுவர். இவர்க்கோ இரு கண்களும் இருந்தும் இல்லாதவை!!!. நல்ல வேளையாக மனிதருக்கு இரண்டே இரண்டு கண்கள். செவ்வாய் இரண்டில், சந்திரன் ஆறில், சூரியன் எட்டில், சனி பனிரெண்டில் இருந்து வியுகம் அமைத்து மொத்தமாக குருடு ஆக்கிவிடுவார்களாம். நல்ல எண்ணம்!! ரொம்ப சந்தோஷம்!!
அடுத்த கட்டுரையில் கோள்களின் அட்டூழியம் தொடரும்...
ஆதிரா..
துஷ்ட கோள்களும் சுற்றும் விழிகளும்!!!!!
"சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"
என்றுகண்களின் ஒளியைப் பாடிப் பரவசப்பட்டான் பாரதி. அவனுக்குத் தெரிந்து இருக்கும் இவர்கள் (இந்தக் கோள்கள்) தான் கண் தொடர்பான எல்லாவற்றிக்கும்
காரணம் என்று. அவன் தீர்க்கத்தரசி அல்லவா? கண்களுக்கு ஒளியைத் தருவது மட்டுமன்றி இருளைத் தருவதும் இவர்களால் முடிந்த உபகாரம் என்பதை அறிந்தவன்.
கண பார்வைக்குச் சுக்கிரன்தான் முதன்மை அதிகாரி.
ஆனால் சூரியன் வலக் கண்ணையும், சந்திரன் இடக் கண்ணையும் தங்கள அதிகாரத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். பாவம் சுக்கிரன். என்ன செய்வது இவர்களுடன் மோத வலுவில்லாததால் கூட்டணிக்கு சம்மதித்து கண் தொடர்பான நோயைப் பரப்பி வருகிறார். ஆம் கண்கள் தொடர்பான நோய்களுக்கு இம்மூவரும் இரண்டு, பனிரெண்டாம் இடங்களுமே காரணம்.
வலக் கண் இன்சார்ஜ்:
சூரியன் எட்டாவது அல்லது பத்தாவது தொகுதிக்கு வந்தால் வலக் கண்ணைச் சோதிப்பார்.
இடக் கண் இன்சார்ஜ்:
சந்திரன் பனிரெண்டில் இருந்தால் இடக் கண்ணைச் பாதிப்பார்.
மாலைக்கண்:
சூரியன் சந்திரன் இருவரும் இரண்டாம் தொகுதிக்கு வந்தால் மாலைக்கண் பரிசை வழங்குவார்கள் தன் தொகுதி மக்களுக்கு. சில சமயங்களில் சுக்கிரனும் சந்திரனும் 6 , 8 , 12 ஆம் தொகுதிகளில் சேர்ந்து வந்து மக்களுக்கு மாலைக்கண் அன்பளிப்பை அகமகிழ்ந்து வழங்குவார்களாம்.
மாறுகண்:
சுக்கிரனும் சந்திரனும் பனிரெண்டாம் தொகுதியில் இருந்தால் இடக்கண்ணின் பாதியைப் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் ஒன்றரை(1-1/2) கண்ணாலதான் இவர்களைப் பார்க்க வேண்டும். தொகுதிச் சீரமைப்புக்கான வசூலோ இது?
கண் அறுவைச் சிகிச்சை:
5 , 6 க்கான கிரகங்கள் சுக்கிரனுடன் 12 ஆம் தொகுதியில் மீட்டிங் போட்டு அறுவைச் சிகிச்சைக்கு வழி வகுத்து விடுவார்களாம். இது நல்ல இருக்கே. இது என்ன டாக்டர்ஸ் மீட்டிங்கா?
மொத்தமா குருடு:
இந்த மூவரால் மட்டும் மொத்தமாகக் குருடாக்க முடியாதாம். அதனால் சனி பகவானுக்கும் கூட்டனிக்கு அழைப்பு விடுவார்களாம். இவரும் உடனே சம்மதித்து
விடுவாராம். சனிக்குத்தான் ஆத்திரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்தானே கண்களைக் கட்டிக்கொண்டு அல்லல் படுகிறார். தனக்கு ஒரு கண் போனாலே இரு கண்களைப் பறிக்க எண்ணுவர். இவர்க்கோ இரு கண்களும் இருந்தும் இல்லாதவை!!!. நல்ல வேளையாக மனிதருக்கு இரண்டே இரண்டு கண்கள். செவ்வாய் இரண்டில், சந்திரன் ஆறில், சூரியன் எட்டில், சனி பனிரெண்டில் இருந்து வியுகம் அமைத்து மொத்தமாக குருடு ஆக்கிவிடுவார்களாம். நல்ல எண்ணம்!! ரொம்ப சந்தோஷம்!!
அடுத்த கட்டுரையில் கோள்களின் அட்டூழியம் தொடரும்...
ஆதிரா..
Last edited by Aathira on Sat Apr 03, 2010 4:33 pm; edited 2 times in total
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
Aathira wrote:Aathira wrote:பிச்ச wrote:அய்யய்யோ பயமா இருக்கு, இதெல்லாம் படிக்கும் பொது.
சனி பகவான் நம்பளையும் சோதிப்பாரோ...?
அருமையான பதிவு தொடருங்கள்.
மிக்க நன்றி சரண்!
பிச்ச ஏற்கனவே சூரிய பகவான்கிட்ட மாட்டி இருக்கீங்க.. சத்தம் போடாதீங்க பிச்ச்.. சனியும் உங்கள் பாத்துடப் போறாரு...
ஆனா இதுவும் இருந்தா தொழிலுக்கு வசதியா இருக்குமே...
ஆஹா...!
இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு......
இப்பவே தொழில் நல்லா தான போய்கிட்டு இருக்கு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
Aathira wrote:maniajith007 wrote:ஒரு தன்னம்பிக்கை கவிதை கேட்டேன் இன்னும் எழுதவில்லையா
உடனே சொன்னேனே படிக்கலயா அஜித்??
இல்லை மேடம் மறுபடியும் சொல்லுங்கள் ப்ளீஸ்
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
maniajith007 wrote:Aathira wrote:maniajith007 wrote:ஒரு தன்னம்பிக்கை கவிதை கேட்டேன் இன்னும் எழுதவில்லையா
உடனே சொன்னேனே படிக்கலயா அஜித்??
இல்லை மேடம் மறுபடியும் சொல்லுங்கள் ப்ளீஸ்
உங்களுக்காக ஒரே வரியில் சொல்லவா அஜித்?
”உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்”
இன்னொன்னு!
”நரைமுடியில் மேதையில்லை!
நகரும் நாட்கள் ஞானப்பால் வார்ப்பதில்லை.
சரிதை ஏட்டில் அரை நொடியும் பொற்காலம் ஆதல் கூடும்”
நம்பிக்கை + உழைப்பு = வெற்றி வந்துடும். வெற்றி வந்தா தானாக தன்னம்பிக்கை வந்துடும் அஜித்.
தளரக்கூடாது..வாழ்த்துக்கள்..
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் - சுவாமி விவேகானந்தர்.
நானும் ஏதாச்சும் சொல்லனும்ல.
நானும் ஏதாச்சும் சொல்லனும்ல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
பிச்ச wrote:தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் - சுவாமி விவேகானந்தர்.
நானும் ஏதாச்சும் சொல்லனும்ல.
அருமையாச்சொன்னீங்க சரண்..
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
Aathira wrote:பிச்ச wrote:தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் - சுவாமி விவேகானந்தர்.
நானும் ஏதாச்சும் சொல்லனும்ல.
அருமையாச்சொன்னீங்க சரண்..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
Aathira wrote:maniajith007 wrote:Aathira wrote:maniajith007 wrote:ஒரு தன்னம்பிக்கை கவிதை கேட்டேன் இன்னும் எழுதவில்லையா
உடனே சொன்னேனே படிக்கலயா அஜித்??
இல்லை மேடம் மறுபடியும் சொல்லுங்கள் ப்ளீஸ்
உங்களுக்காக ஒரே வரியில் சொல்லவா அஜித்?
”உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்”
இன்னொன்னு!
”நரைமுடியில் மேதையில்லை!
நகரும் நாட்கள் ஞானப்பால் வார்ப்பதில்லை.
சரிதை ஏட்டில் அரை நொடியும் பொற்காலம் ஆதல் கூடும்”
நம்பிக்கை + உழைப்பு = வெற்றி வந்துடும். வெற்றி வந்தா தானாக தன்னம்பிக்கை வந்துடும் அஜித்.
தளரக்கூடாது..வாழ்த்துக்கள்..
நன்றிகள் கோடி மேடம்
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
பிச்ச wrote:தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் - சுவாமி விவேகானந்தர்.
நானும் ஏதாச்சும் சொல்லனும்ல.
நன்றி ஜி
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
Aathira wrote:maniajith007 wrote:Aathira wrote:maniajith007 wrote:ஒரு தன்னம்பிக்கை கவிதை கேட்டேன் இன்னும் எழுதவில்லையா
உடனே சொன்னேனே படிக்கலயா அஜித்??
இல்லை மேடம் மறுபடியும் சொல்லுங்கள் ப்ளீஸ்
உங்களுக்காக ஒரே வரியில் சொல்லவா அஜித்?
”உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்”
இன்னொன்னு!
”நரைமுடியில் மேதையில்லை!
நகரும் நாட்கள் ஞானப்பால் வார்ப்பதில்லை.
சரிதை ஏட்டில் அரை நொடியும் பொற்காலம் ஆதல் கூடும்”
நம்பிக்கை + உழைப்பு = வெற்றி வந்துடும். வெற்றி வந்தா தானாக தன்னம்பிக்கை வந்துடும் அஜித்.
தளரக்கூடாது..வாழ்த்துக்கள்..
நம்பிக்கையோடு கேட்டதும் தன்னம்பிக்கை பற்றி தன் கை படைத்த இந்த கவிதை
அருமை!உண்மை.இதை அறிந்தால் வெளியேற்றும் இயலாமையை.உங்கள் வாய்மையை சொல்லும் ஈகரை !நன்றி தோழியே !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
அருமையான கட்டுரை
!
இனிமே சூரிய நமஸ்காரம் மட்டுமல்லா எல்லா
நமஸ்காரமும் பண்ணனும் போல
!
இனிமே சூரிய நமஸ்காரம் மட்டுமல்லா எல்லா
நமஸ்காரமும் பண்ணனும் போல
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....
» சுற்றும் பூமி
» சுற்றும் உலகு
» சுற்றும் உலகு
» சுற்றும் பூமி .......
» சுற்றும் பூமி
» சுற்றும் உலகு
» சுற்றும் உலகு
» சுற்றும் பூமி .......
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|