புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
20 Posts - 3%
prajai
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_m10நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே


   
   
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 03, 2010 7:47 pm

யாழ்ப்பாணம்: வட இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது தமிழ்
உச்சரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் மக்களைத் திட்டினார் ராஜபக்சே.
இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் துரையப்பா
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை
அதிபர் மகிந்தே ராஜபக்ஷே பங்கேற்றுப் பேசினார்.

இந்த கூட்டத்தில்
இலங்கை ஐனாதிபதி டெலிபுறம்டர் இயந்திரத்தைப் பார்த்து தமிழில் பேச
முயற்சித்துக் கொண்டிருந்தார். தப்பும் தவறுமாக அவர் பேசியது தமிழ்தானா
என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது பேச்சு இருந்தது.

ஒரு
பக்கம் வறுத்தெடுக்கும் வெயில், மறுபக்கம் அதைவிட கொடூரமான ராஜபக்சேவின்
தமிழ் உச்சரிப்பு. எனவே மக்கள் கூச்சலிட்டவாறு இருந்தனர். இதனால்
ஆத்திரமடைந்த அதிபர் ராஜபக்ஷே கடுமையான சொற்களால் திட்ட
ஆரம்பித்துவிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பதிவு செய்யப்பட்ட
ராஜபக்சேவின் ஆடியோ பேச்சு இது:

"நாங்கள் சிங்களம். நானும்
சிங்களவன். இப்படித்தான் பேசுவேன். அதனால் கேட்டுக் கொண்டு இருங்கள். நான்
நிறுத்தவே மாட்டேன். நீங்கள் சத்தம் போடப் போட இன்னும் இன்னும் நான்
தமிழில் பேசத்தான் போகிறேன். தமிழா... தலைதெறித்து நடந்துகொள்ளாமல்....
கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ" என்றார். அவர் இப்படிச்
சொன்னபோது கடுமையாக சத்தமெழுப்பினர் கூடியிருந்த தமிழர்கள் [You must be registered and logged in to see this image.].

இத்தனைக்கும்
இவர்கள் டக்ளஸ் தேவானந்தாவால் கூட்டிவரப்பட்டவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

400 பேரே வந்த்தால் நொந்துபோன ராஜபக்சே!

முன்னதாக
தேர்தல் பிரசாரத்திற்காக வந்த ராஜபக்சே அங்கு வெறுமனே 400 பேர் மட்டுமே
கூடியதால் கடுப்பாகிப் போனாராம்.

இலங்கையின் தமிழர் பகுதிகளில்
விடுதலைப்புலிகள் ஆதிக்கம் இருந்தவரை இலங்கை அதிபர் ராஜபக்சே யாழ்ப்பாணம்
செல்லாமல் இருந்தார்.

போரில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் ராஜபக்சே
யாழ்பாணத்துக்கு வந்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஐந்து ஆண்டுகள்
கழிந்து கால் வைத்த ராஜபக்சே அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக
வந்தார்.

இதையடுத்து வரும் 8ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க
இருப்பதை ஒட்டி, யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மத்தியில் ஓட்டு சேகரிக்க
ராஜபக்சே கடந்த வியாழக் கிழமை வந்தார்.

அமைச்சர் டக்லஸ் தேவானந்தா
மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மிகவும்
சிரமப்பட்ட போதிலும், ராஜபக்சேவின் பிரச்சார கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்க
முடியவில்லை.

மிக சிரமப்பட்டு கொஞ்சம் பேர் அழைத்துவரப்பட்டு
கூட்டமாக காட்டப்பட்டனர். ஆனால் கூட்டம் நடந்த பகுதியில் உள்ளவர்களை
எண்ணினால் வரக்கூடிய எண்ணிக்கை, பாதுகாப்புக்கு வந்திருந்த தலைகளை
சேர்த்து, 400ஐ கூட தாண்டவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத
பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இந்த 400 பேரையும் இரு பக்கமும் வெயிலில்
நிறுத்தி வைத்திருந்தனர். அதுவும் ராஜபக்சேயின் மேடையிலிருந்து 200 அடி
தூரத்தில்!

பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள அழைத்து வரப்பட்ட
மக்களை மைதானத்துக்குள் அனுமதிக்கும் முன்பு முழு பரிசோதனைகள் பல்வேறு
கட்டங்களாக செய்த பின்னரே அனுமதித்தார்களாம்.

துரையப்பா மைதானத்தில்
நடந்த இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மக்களே வாராததைப் பார்த்த பார்த்து
ராஜபக்சே மிகவும் 'அப்செட்' ஆகிவிட்டாராம்.

இறுக்கமான முகத்துடன்
பேசிய ராஜபக்சே, அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி
தெரிவித்து விட்டு, வழக்கமான நலத் திட்ட வாக்குறுதிகளை கொடுத்துவிட்டுப்
போனார்.

முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் நல்லூர் கல்வித் துறை
விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கிய ராஜபக்சே, அருகில் உள்ள கந்தசுவாமி
கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

பின்னர் நாக விகாரையில் உள்ள
புத்தர் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். பிரச்சார மேடை அமைக்கப்பட்டிருந்த
துரையப்பா மைதானத்துக்கு பாதுகாப்பு வளையத்துடன் வந்தார் ராஜபக்சே.

பிரச்சாரக்
கூட்டத்தில் பொது மக்களை காட்டிலும் பாதுகாப்புக்கு வந்திருந்த
போலீசாரும், ராஜபக்சே உடன் வந்தவர்களுமே அதிகமாக இருந்தனராம்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 7:50 pm

கூட்டத்துக்கே ஆளை கானும்ன்குறீங்க
பின்ன எப்படி தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்?

வேண்டாம், மிக அதிகாமாக ஆடிய ஹிட்லரின் நிலை என்ன என்பது சற்றே சிந்தித்துப்பார்!!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Apr 03, 2010 8:53 pm

பாவம் தமிழ் மக்கள்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 03, 2010 8:59 pm

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?
இலங்கை அரசின் கபட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த சுஜேச்சை குழு . சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 03, 2010 9:05 pm

priyatharshi wrote:நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?
இலங்கை அரசின் கபட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த சுஜேச்சை குழு . [You must be registered and logged in to see this image.]
வெல் செட் பிரியா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Postantokkuly Sat Apr 03, 2010 10:32 pm

பாவம் தமிழன் [You must be registered and logged in to see this image.]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 04, 2010 1:53 am

கலை wrote:
priyatharshi wrote:நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?
இலங்கை அரசின் கபட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த சுஜேச்சை குழு . [You must be registered and logged in to see this image.]
வெல் செட் பிரியா...!
சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Fri Apr 09, 2010 4:09 pm

தமிழ் பேச வேண்டும் என்று நினைத்தால் தமிழை கற்று தெரிந்துவிட்டு பேசவேண்டியது தானே,அதென்ன டெலிபுறம்டர் இயந்திரத்தைப் பார்த்து பேசுறது?சீக்கிரம் ஏமாற தமிழன் என்ன.....
முக்கிய செய்தி:இலங்கையில் தமிழ் பேச தெரிந்த சிங்களவர்களிலும் பார்க்க சிங்களம் பேச தெரிந்த தமிழர்கள் பல மடங்கு பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 5:06 pm

priyatharshi wrote:நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?
இலங்கை அரசின் கபட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த சுஜேச்சை குழு . சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக