புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தெரிந்து கொள்வோம் I_vote_lcapதெரிந்து கொள்வோம் I_voting_barதெரிந்து கொள்வோம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 8:36 pm

1. கணித மேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1920-ம் ஆண்டு வரை.

2. உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.

3. சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.

4. மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.

5. மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

6. "வீட்டோ" என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.

7. கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.

8. கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.

9. "குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.

10. இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.

11. பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.

12. இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.

13. அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.

14. மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.

15. மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.

16. மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.

17. மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆப்பிரிக்கா.



தெரிந்து கொள்வோம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 8:37 pm

பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்:

18. வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

19. தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

20. பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

21. பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

22. ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

23. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

24. ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

25. மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.



தெரிந்து கொள்வோம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 03, 2010 1:39 am

:idea:



தெரிந்து கொள்வோம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 1:41 am

இந்த நூற்றாண்டில் சாதனை இளைஞர் ஒருவரை பற்றி எழுத மறந்துவிட்டீரே...!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 03, 2010 1:43 am

பிச்ச wrote:இந்த நூற்றாண்டில் சாதனை இளைஞர் ஒருவரை பற்றி எழுத மறந்துவிட்டீரே...!

யார் அது தாத்தா



தெரிந்து கொள்வோம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 1:44 am

Appukutty wrote:
பிச்ச wrote:இந்த நூற்றாண்டில் சாதனை இளைஞர் ஒருவரை பற்றி எழுத மறந்துவிட்டீரே...!

யார் அது தாத்தா

இட்ஸ் மீ.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 03, 2010 1:45 am

பிச்ச wrote:
Appukutty wrote:
பிச்ச wrote:இந்த நூற்றாண்டில் சாதனை இளைஞர் ஒருவரை பற்றி எழுத மறந்துவிட்டீரே...!

யார் அது தாத்தா

இட்ஸ் மீ.

திஸ் இஸ் டூ மச்



தெரிந்து கொள்வோம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat Apr 03, 2010 1:48 am

Appukutty wrote:
பிச்ச wrote:
Appukutty wrote:
பிச்ச wrote:இந்த நூற்றாண்டில் சாதனை இளைஞர் ஒருவரை பற்றி எழுத மறந்துவிட்டீரே...!

யார் அது தாத்தா

இட்ஸ் மீ.

திஸ் இஸ் டூ மச்


தெரிந்து கொள்வோம் 453187 தெரிந்து கொள்வோம் 453187 தெரிந்து கொள்வோம் 453187

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 03, 2010 1:49 am

sathyan wrote:
Appukutty wrote:
பிச்ச wrote:
Appukutty wrote:
பிச்ச wrote:இந்த நூற்றாண்டில் சாதனை இளைஞர் ஒருவரை பற்றி எழுத மறந்துவிட்டீரே...!

யார் அது தாத்தா

இட்ஸ் மீ.

திஸ் இஸ் டூ மச்


தெரிந்து கொள்வோம் 453187 தெரிந்து கொள்வோம் 453187 தெரிந்து கொள்வோம் 453187
சியர்ஸ்



தெரிந்து கொள்வோம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:10 pm

வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே தூங்கும்.

ரொபின் இனப் பறவை பாடிக்கொண்டே தூங்கும்.

பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டே கூட தூங்கும்.

டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டே தூங்கும்.

மனிதனால் மட்டுமே முதுகை பூமியில் படும்படி படுத்துத் தூங்க முடியும்.

வரிக்குதிரை நின்று கொண்டே தூங்கும்.

மாடுகள், ஓட்டகங்கள் அசை போட்டுக்கொண்டே தூங்கும்.

கோழிகள் நின்று கொண்டே தூங்கும்.

மனிதனால் கண்களை பாதி திறந்து கொண்டே தூங்க முடியாது.

கோழிகளால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே கூட தூங்கி விழிக்க முடியும்.

குரங்குகள் மரத்தில் தொங்கிய படியே தூங்கும்.



சத்தங்கள் பொதுவானதா?

வெட்டுக் கிளிக்கும் திமிங்கலத்திற்கும் எந்த சொந்த பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஒன்று பூச்சியினம் மற்றது பாலூட்டி. ஆயினும் இரண்டும் விலங்குகளே. இரண்டும் சத்தம் எழுப்பிப் பேசிக் கொள்கின்றன. அப்படிப் பார்க்கப் போனால் ஏராளமான விலங்ககுகளுக்குள் தகவல் பரிவர்த்தனை சத்தம் மூலமாக தான் நடைபெறுகிறது.

ஃப்ளோரிடா பல்கலைக்கழகமும் ஒக்லஹாமா பலக்லைக்கழகமும் இணைந்து 500 வகையான விலங்கு சத்தங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தன. மேம்போக்காகப் பார்க்கும் போது அவற்றிடையே நிறைய சுருதி பேதங்களும் தாள வித்தியாசங்களும் காணப்பட்டாலும் விலங்கின் உருவ அளவு மற்றும் அதன் எடைகளில் காணப்படும் வித்தியாசங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும் போது அனைத்து விலங்குகளின் ஓசைகளும் அதன் சங்கேதங்களும் ஒன்று போலவே இருந்ததைக் கண்டு வியந்தனர். அடிப்படையாக எல்லா விலங்குகளின் பாஷைகளுக்குள்ளும் ஒருவித சத்த ஒற்றுமை இருக்கிறது. வெளிப்படையாக அவை விகாரப்பட்டாலும் ஆழமான ஒற்றுமை சூக்குமமாக உள்ளது.




தெரிந்து கொள்வோம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக