புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
284 Posts - 45%
heezulia
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
19 Posts - 3%
prajai
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள்.....


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 02, 2010 9:54 pm

01. எதையும் நெக்கட்டீவாகப் பார்த்தால் வாழ்க்கையில் டென்சன்தான்
மிஞ்சும், ஆகவே வாழ்வை ஆக்கபூர்வமாகப் பார்த்து நம்பிக்கையுடன்
செயற்படுங்கள்.
02. வீட்டுக்குள் திருடனை வைத்துப் பூட்டிவிட்டு, வெளியே போவது
போலத்தான், பயத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை.
03. கவலையோடு இருப்பவனுக்கு கல்லறை வேறு எங்கும் கிடையாது, அவனுடைய கவலை
கொண்ட மனமே கல்லறையாகும்.
04. பிரச்சனை ஒரு சுமை அதற்காக கவலைப்படுவது அதைவிடப் பெரிய சுமை.
05. கால்களே இல்லாதவனை தெருவில் காணும்வரை செருப்பில்லையே என்று
கவலைப்பட்டுத் திரிந்தேன்.
06. ஸ்ரெஸ்சை தவிர்க்க பிடித்தமான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஒரே வேலையை
தொடர்ந்து செய்யாது மாற்றுவது நல்லது. மாறுவதும் மாற்றுவதும் மனதைச்
சீராக்கும்.
07. தலைவரின் ஆணை வரும் என்று காத்திக்கும் தொண்டர்களின் வாழ்வு ஆமை
வேகத்தில் நகர்கிறது. தலைவரின் குரலுக்காகக் காத்திருந்து காத்திருந்தே
சுயமாக நகர முடியாது போனவர்கள் ஈற்றில் ஒரு நாள் சமுதாய வீதியில் பரிதவிக்க
விடப்படுவார்கள்.
08. குதிரையின் லாகனை கையில் வைத்திருக்கும் வரைதான் குதிரையோட்டி
குப்புற விழாமல் இருக்க முடியும். அதுபோல கட்டுப்படுத்த முடியாத தொண்டர்கள்
அதிகரிக்கும்போது தலைவன் குப்புற விழுகிறான்.
09. ஒரு நாட்டை வெல்பவன் பலசாலி அல்ல, எவன் தனது மனதை அடக்கியாள்கிறானோ
அவனே பலசாலி – பைபிள்
10. சின்னத் துன்பத்தை பெரிதாக மதிப்பிடுவதும், பெரிய துன்பத்தை சிறிதாக
மதிப்பிடுவதும் மனதின் இழிவான போக்கிற்கு அடையாளமாகும்.
11. சிறந்த மேடைப்பேச்சு, சிறந்த அறிவு, கடின உழைப்பு இவைகளில் எது
அரசியலுக்கு முக்கியம் என்றால் இவைகள் எதுமே அல்ல பொறுமைதான் முக்கியம்.
12. வீட்டிலும் வெளியிலும் குழந்தைகள் பெறுகிற எதிர் மறையான அனுபவம்
அவர்களுடைய உலகம் பற்றிய பார்வையையே மாற்றிவிடுகிறது. சம்பவம் முக்கியமல்ல
அதைக் குழந்தை எப்படிப் பார்க்கிறது என்பதே முக்கியம்.
13. பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் பிள்ளையானது ஒரு குழந்தைத்
தொழிலாளி ஆக்கப்படுகிறபோது அது தன்னால் முடிந்த அனைத்து அறுவடைகளையும்
தொலைத்து பரிதவித்து நிற்கிறது.
14. நினைவோட்டத்தைக் கட்டுப்படுத்துவது, வார்த்தைகளை அளந்து பேசுவது
போன்றவற்றிலேயே உங்கள் பலம் வெளிப்படுகிறது.
15. பதவியில் இருந்து ஓய்வு பெறுவது முடிவல்ல அது இன்னொரு பதவியின்
தொடக்கம்.
16. பிரச்சனையே இல்லாமல் வாழவேண்டுமென எவர் நினைக்கிறாரோ அவர்
மனப்பக்குவமற்றவர் என்பது பொருளாகும்.
17. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு, எதிர்பாராதவைகள் நிகழும்,
நீங்கள் எதையும் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
18. பிரச்சனைகள் வரும்போது அவை நம்மை அச்சுறுத்துவதற்காக வரவில்லை
என்பதை உணர வேண்டும்.
19. எல்லாப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளுடனேயே வருகின்றன. நம்மைத்
துன்புறுத்துவதற்காக கடவுள் பிரச்சனைகளைத் தரவில்லை.
20. இன்பத்தை அடைய துன்பப்படுகிறோம், அந்த இன்பத்தை இழக்கும்போது
துன்பப்படுகிறோம், அந்த இன்பம் பறி
போய்விடுமோ என்று பயந்து இன்பத்தை வைத்துக் கொண்டே துன்பப்படுகிறோம்.
ஆகவே மனிதன் வாழ்வில் துன்பப்படும் காலமே அதிகமாகும். – கவலை மனிதனுக்கு
கல்லறை.
21. செய்வதற்கு வழி காட்டுவதைவிட எதைச் செய்யக் கூடாது என்றே இறைவன் வழி
காட்டுகிறான். நம்மைச் சுற்றி பெருந்தொகையான தீயவர்களை படைத்து
வைத்திருப்பது அவர்களைப் போல நாமும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
காந்தி, மாட்டின் லூதர் கிங் போன்ற பெரியோரை வெகு தூரத்தில்தான் படைத்து
வைத்தான்.
22. கறுப்பாக இருப்பதற்காக காகங்கள் என்றும் கவலைப்பட்டது கிடையாது,
அதுபோல வெள்ளை நிறமான பறவைகளை அது உயர்வாக மதித்ததும் கிடையாது.
23. கொலைத் தொழிலை வெற்றிகரமாகச் செய்யும் வரைதான் மிருகங்கள் புவியில்
வாழும். கொலைத் தொழிலை நிறுத்தும் மிருகம் மற்ற மிருகத்தால் கொல்லப்படும்.
24. இழப்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணுவோரே எதையும் தைரியமாக செய்ய
முடியும்.
25. ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 10:14 pm

புது மொழிகள் அருமை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 02, 2010 10:18 pm

ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ். பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா பழமொழிகள்..... 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 02, 2010 10:23 pm

பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196 அருமை அருமை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பழமொழிகள்..... Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக