புதிய பதிவுகள்
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:21

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
38 Posts - 73%
dhilipdsp
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
4 Posts - 8%
heezulia
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
3 Posts - 6%
kavithasankar
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
4 Posts - 9%
mohamed nizamudeen
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_m10கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.


   
   
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue 10 Aug 2010 - 18:36

சாதரணமாக தெருக்களில் உயரமான கட்டடங்கள் தான் இருக்கும். இப்போது எங்கு நோக்கினும் கைத்தொலைபேசி கோபுரங்கள் வானாளவி நிற்கின்றன, அகன்ற சந்து, குறுகலான வீதிகளில் உள்ள கட்டடங்கள் என்று எதுவும் விதி விலக்கல்ல. வரும் காலங்களில் இந்த கோபுரங்களுக்கு இடையே, பாலங்கள் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கோபுரங்கள் தான் அதிகம். இத்தகைய கோபுரங்களில் இருந்து அனுப்பபடும் ஒலி அலைகளில் இருந்து ஏற்ப்படும் கதிர் வீச்சு சாதரணமாக 1350 ல் இருந்து 1500 மில்லிவாட்ஸ் இருக்கிறது என கண்டறிந்துள்ளனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு 135 மில்லிவாட்ஸ் தான். இதனால், மனிதர்களுக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி தொல்லைகள் ஏற்படும் என்கின்றனர். இதற்காக தற்போது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த கோபுரங்கள் ஏற்படுத்தும் கதிர் வீச்சால், சிட்டுக்குருவி இனமே, அழிந்து விட்டதாக ஒரு கருத்து உண்டு. எது உண்மையோ, ஆனால் ஆபத்து நிச்சயம். அதனால் அதிக வாடகை கிடைக்கின்றது என்ற காரனத்திற்காக இத்தகைய கோபுரங்களை அமைப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. இத்தகைய கோபுரங்களை மொத்தமாக ஒரு இடத்திலோ, அல்லது ஒரே கோபுரத்தில் நாலைந்து, கைத்தொலைபேசி அமைப்புகள் சேர்ந்தோ அமைத்து கொண்டு கைத்தொலைபேசிசேவை தந்தால் மக்கள் நலம் காக்க முடியும்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 10 Aug 2010 - 18:42

பயனுள்ள தகவல் !
நன்றி

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue 10 Aug 2010 - 18:46

Uma Thyagajan wrote:பயனுள்ள தகவல் !
நன்றி
நன்றி உமா 1 ஜாலி

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue 10 Aug 2010 - 19:02

ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.


ராம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue 10 Aug 2010 - 19:05

rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.


ராம்
ஆம், சரியாக சொன்னீர்கள் இந்த கைத்தொலைபேசி கோபுரங்களிலும் மின்காந்த அலைவீச்சு இருப்பதனால் தான் இந்த பாதிப்பு. மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 10 Aug 2010 - 19:06

பயனுள்ள தகவல் கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  677196 கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  678642




கைத்தொலைபேசி கோபுரங்களால் ஆபத்து.  Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 10 Aug 2010 - 19:07

rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.
ராம்
இப்படி ஒரேயடியாக கைத்தொலைபேசி கோபுரங்களின் அலைவரிசை சிட்டுக்குருவிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்று கூற முடியாது ராம் , ஏனென்றால் நம் நாட்டை விட வெயில் அதிகமான மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வளவு சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் இருக்கிறது தெரியுமா , இத்தனைக்கும் இங்கு 3G எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்த படுகிறது.

நம் நாட்டில் என்னமோ கயவாளிதானம் பண்ணுகிறார்கள் இந்த செல் ஃபோன் கம்பனிகாரர்கள் ,

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue 10 Aug 2010 - 19:14

ராஜா wrote:
rarara wrote:ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில உயிரினங்கலுக்கு ஒத்து வராது .கைதொலைபெசி கோபுரங்கலின் அலைவரிசை சிட்டு குருவிகலுக்கு ஒத்துக்கொல்வதில்லை.அதே போல் அதிக அலை வரிசை மின்சார பொருட்கலின் அருகில் பூனைகள் செல்லாது.அப்படியும் இருக்க வைத்தால் 20,30 நிமிடங்கலில் அது செத்தே விடும்.பூகம்பம்,சுனாமி போன்ற நிகழ்வுகலில் விலங்கினங்கலும்,பறவைகலும் உனர்வது அந்த சமயங்கலில் ஏற்படும் காந்த அலைவரிசை மாற்றங்கலால்தான்.
ராம்
இப்படி ஒரேயடியாக கைத்தொலைபேசி கோபுரங்களின் அலைவரிசை சிட்டுக்குருவிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்று கூற முடியாது ராம் , ஏனென்றால் நம் நாட்டை விட வெயில் அதிகமான மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வளவு சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் இருக்கிறது தெரியுமா , இத்தனைக்கும் இங்கு 3G எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்த படுகிறது.

நம் நாட்டில் என்னமோ கயவாளிதானம் பண்ணுகிறார்கள் இந்த செல் ஃபோன் கம்பனிகாரர்கள் ,
சிட்டுக்குவி இனம் அழிவிற்கு இது ஒன்று மட்டும் காரணம் என்று இதுவரை நிருபிக்கப் படவில்லை. இதற்கு, நிறைய நடைமுறை கரணங்கள் உள்ளன. உதாரணமாக, முன்பெல்லாம் நாம் அரிசி, தானியங்களை மொத்தமாக வாங்கி வெய்யிலில் உலர்த்துவோம், இதை உண்பதற்காக குருவிகள் வரும். தற்போது அந்த பழக்கம் கிராமங்களில் மட்டும் தான் உள்ளது. மேலும் நாம் வீடுகளில் வேண்டிலேடர் அமைத்து இருப்போம் அங்கு குருவிகள் கூடு கட்டும், இப்போது அதெல்லாம் கிடையாது. இது போன்ற சிறு சிறு காரணங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து விட்டது அல்லது தடம் மாறி விட்டது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 10 Aug 2010 - 19:28

அறிய தகவல் பகிர்தமைக்கு நன்றி....

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue 10 Aug 2010 - 19:30

arun_vzp wrote:அறிய தகவல் பகிர்தமைக்கு நன்றி....
நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக