ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைச் சிதறல்கள்

Go down

சிந்தனைச் சிதறல்கள் Empty சிந்தனைச் சிதறல்கள்

Post by shakthi Fri Apr 02, 2010 11:26 am

எதிர்பார்ப்பில்லாமல் வாழ
கற்றுக்கொள்கின்றேன் ! ஏமாற்றங்களை சந்தித்தபின்!


கோபத்தை
அன்பால் வென்றிடுக. பாசத்தை விவேகத்தால் வென்றிடுக..........
*****
பிறருக்கு
தீங்கு விளை விக்காமல் இருப்பதே மானுடத்தின் உயரிய பண்பு
இந்தப்
பண்பை வளர்த்துக் கொண்டால் வாழ்கை அமதி பெறும்.....
*****
நேர்மையின்
பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவன்
பிரார்த்தை என்று தனியாகச்
செய்ய வேண்டியதில்லை
*****
கருணையும் மன்னிக்கும் தன்மையும்
சாந்தியும் நிறைந்தவனின்
இதயமே கடவுளின் உறைவிடம்
*****
இலட்சியத்தை
அடிக்கடி மாற்றக் கூடாது. மாற்றினால் பிரகாசிப்பது வலுகடினம்.
ஆனால்
அவசியம் என்றால் இலட்சியத்தை அடைவற்காக வழிமுறைகளை
பாதைகளை
மாற்றிக்கொள்ளலாம்....
*****
உழைக்காமலேயே செல்வம் அதிகம் சேர
வேண்டும்
என்பதற்காக எற்பட்டதல்ல இறை வழிபாடு...
*****
நீயும்
நானும் திருந்தி விட்டால், உலகத்தில் உள்ளவர்கள்
எல்லோரம் திருந்தி
விடுவார்கள்...
*****
உபதேசங்களில் எறும்பு செய்யும் உபதேசமே
மிகச்சிறந்தது
என் பேன், காரணம் அது உழைப்பைத் தவிர வேறுறெதையும்
செய்வதில்லை...

******
வாசிப்பதற்கு
நேரத்தை மிச்சம் பிடித்தால்
வாழ்நாளில் பலவற்றை அறியலாம்
*****
கண்ணாடி
காயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு
கண்ணாடி உடைந்து அது குத்தி காயம்
வந்த பின்
வருவது அனுபம்........
*******
பேசுவது எது வானாலும்
ஒரு முறைக்கு இரு முறை யேசி
எந்தப் பிரச்சனைக்கும் இது வோ முதல்
தீர்வு....
*******
ஆபத்துக் காலத்திலேயே உண்மையான நண்பன்
உனரப்பட்டு
இனம் காணப்படுகிறான்....
*****
தீய சொற்களை பேசுவதை விட
மெளனமாய்
இருப்தே மேலானதாகும்..
*****
யாரிடம் உன் எண்ணங்களை
வெளிப்படையாக
சொல்ல முடியுமோ
அவனே உன் நண்பன்....
*****
நீ ரசிக்கின்ற
யாரையும் அருகில் போய் பார்த்துவிடாதே!
உன் ரசனை மீதே உனக்கு வெறுப்பு
வந்துவிடும்!
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum