ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

5 posters

Go down

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Empty வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 3:59 am

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Mouth

* பெருங்காயம் 20 கிராம், சீரகம் 5 கிராம் எடுத்து நன்றாக நசித்து தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு வற்ற விட்டு இறக்கி வடித் தெடுக்கவும்.
இதனுடன் நெல்லிக்கனி அளவு வெண்ணெய் சேர்த்து கலக்கி சிறு சூட்டுடன் குழந்தைகளுக்கு புகட்ட புண் ஆறுவதுடன் வாய் நாற்றமும் போகும்.

* தாளிசப்பத்திரியின் பட்டையைத் தண்ணீரில் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

* தக்காளி அல்லது மணத்தக்காளி சமூலம் கொண்டு குடி நீர் செய்து சுண்டக் காச்சி தேவையான அளவு சர்க்கரை கூட்டி உட்கொண்டால் வாய், தொண்டை, வயிற்றுப் புண் குணமாகும்.

* கொட்டைப் பாக்கை துண்டு துண்டு களாக வெட்டி சட்டியிலிட்டு கருகும்படி வறுத்து அத்துடன் கற்பூரம் சம அளவு சேர்த்து நன்றாகப் பொடி செய்து ஒரு தே.க. சுடுநீரில் கலக்கி வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும்.

* தான்றிக் காயைச் சுட்டுச் சூரணம் செய்து சம எடை சர்க்கரை கூட்டி அரை தே.க. எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயில் நீர் ஒழுகுவது நிற்கும்.

* மணத்தக்காளி இலை 20 எடுத்து காலையில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு அதற்கு மேல் 200 மி.லீற்றர் பால் குடித்து வந்தால் வாய்ப்புண், வாயிலிருந்து நீர் ஒழுகுவது நிற்கும்.

* அகத்திக் கீரையை தேங்காய், பருப்பு சேர்த்து உணவுடன் கலந்து நெய் விட்டு சாப்பிட்டால் வாய்ப்புண், வாயிலிருந்து நீர் ஒழுகுதல் நிற்கும்.

இதனைத் தொடர்ந்து சில நாட்கள் உட் கொள்ள வேண்டும்.

* தேங்காய்ப் பால் ஒரு அவுன்ஸ் எடுத்து அதனுடன் 10 பாதம் பருப்பை சேர்க்கவும்.ஏலக்காய் 3 எடுத்து தோல் நீக்கி விட்டு உள் ளிருக்கும் ஏல>ளிருக்கும் ஏலரிசியை நன்றாக பொடி செய்யவும். பாதாம் பருப்பை நன்றாக அரைத்து, தேங்காய்ப் பாலுடன் ஏலரிசி பொடி சேர்த்து நன்றாகக் கலக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் சம்பந்தமான எந்த நோயும் விரைவில் குணமாகி விடும்.

* சுத்தம் செய்த மாதுளம் பூக்களுடன் அதேயளவு மாதுள மரத்துப் பட்டையையும் சேர்த்து தட்டி அத்துடன் 500 மி.லீற்றர் தண் ணீர் விட்டுக் காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து இளஞ் சூடாக இருக்கும் போது அந்நீரைக் கொண்டு தொண்டை வரை நீர் செல்லுமளவுக்கு வாய் கொப்பளித்து வர வேண்டும். இவ்வாறு காலை மாலை இரு நேரங்களிலும் வாய் கொப்ப ளித்து வர வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும்.

* நாவல் மரத்துப் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து 200 மி.லீற்றர் அளவு தண்ணீர் விட்டு காய்ச்சி கொதிக்க வைத்து அந்நீர் இளஞ்சூடாக இருக்கும் போதே வாயிலிட்டு நன்றாக கொப்பளித்து வரலாம்.

இவ்வாறு ஒரு நாளைக்கு காலை மாலை இரு வேளை கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

* 1/2 லீற்றல் பன்னீரில் 2 கரண்டி எலுமிச்சம் பழ இரசத்தையும் சிறிதளவில் தண்ணீரையும் கலந்து அதிகாலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண், ஈறு வீக்கம் தணியும்.

உணவில் குளிர்ச்சியான ஆகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். பால், தயிர், மோர் நன்கு பயன்படுத்தலாம்.

கீரை வகைகளில் அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, வல்லாரை, பொன்னாங் காணி, கோவை போன்றவற்றை மாறி மாறி சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.

பழ வகைகள் அனைத்தும் பயன்படுத்தலாம். வில்வம் பழம் மிகச் சிறந்தது. அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பலன் கிட்டும்.

அதே போன்று பேரிக்காயும் சிறந்தது. எந்த வகையிலும் மலச்சிக்கல் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடற் புண் இருப்பின் முதலில் அதற்கான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.


வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Empty Re: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

Post by நிஷா Sun Apr 04, 2010 4:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிஷா
நிஷா
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Empty Re: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

Post by அப்புகுட்டி Thu Apr 08, 2010 5:14 pm

நிஷா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி அன்பு மலர்


வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Empty Re: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

Post by சரவணன் Thu Apr 08, 2010 5:29 pm

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Old_man

நல்ல பயனுள்ள பதிவு
நன்றி பாஸ்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Empty Re: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

Post by சபீர் Thu Apr 08, 2010 6:35 pm

பிச்ச wrote:வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Old_man

நல்ல பயனுள்ள பதிவு
நன்றி பாஸ்.
சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Empty Re: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

Post by ரமீஸ் Thu Apr 08, 2010 9:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம் Empty Re: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum