புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
400 Posts - 49%
heezulia
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
27 Posts - 3%
prajai
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குமரிக்கண்டம் - Page 2 Poll_c10குமரிக்கண்டம் - Page 2 Poll_m10குமரிக்கண்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரிக்கண்டம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 11:33 pm

First topic message reminder :

குமரிக்கண்டம் - Page 2 Kumari_Kandam_map
(மடகஸ்கார், தென்னிந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும்
இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில்
இருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்)
------

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர் ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின்,அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:


  • சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.


  • அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)


  • பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)


  • "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார்
    என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி
    முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும்
    ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த
    ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை
    நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும்
    இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும்
    நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல்
    கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."


  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய
    பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட
    வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.


  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)


  • "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.


  • இறையனார் அகப்பொருள்
    உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின்
    வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ்
    இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.


இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும்
நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு
10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை

மேலும் விவரங்களுக்கு:
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......

நன்றி அதிரா அவர்களே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 1:16 am

கலை wrote:முதல் முறையா உருப்படியாக தகவல் தந்துள்ள சரவணனுக்கு ஒரு ஓ போடுவோமா...? குமரிக்கண்டம் - Page 2 755837

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ



குமரிக்கண்டம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 1:19 am

Appukutty wrote:
கலை wrote:முதல் முறையா உருப்படியாக தகவல் தந்துள்ள சரவணனுக்கு ஒரு ஓ போடுவோமா...? குமரிக்கண்டம் - Page 2 755837

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

எத்தனை ஓ தோழரே ! குமரிக்கண்டம் - Page 2 755837 குமரிக்கண்டம் - Page 2 755837



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 1:23 am

kalaimoon70 wrote:
Appukutty wrote:
கலை wrote:முதல் முறையா உருப்படியாக தகவல் தந்துள்ள சரவணனுக்கு ஒரு ஓ போடுவோமா...? குமரிக்கண்டம் - Page 2 755837

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

எத்தனை ஓ தோழரே ! குமரிக்கண்டம் - Page 2 755837 குமரிக்கண்டம் - Page 2 755837


300 ஓ போட்டுள்ளேன் எல்லாம் நம் சரவணனுக்கு



குமரிக்கண்டம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 1:31 am

கொஞ்சம் நேரம் சாப்பிட போயிட்டு வந்தேன் அதுக்குள்ளே என்ன அராஜகம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 1:34 am

பிச்ச wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட போயிட்டு வந்தேன் அதுக்குள்ளே என்ன அராஜகம்.

நல்லாத்தானே போயிட்டு இருக்கு பிச்ச



குமரிக்கண்டம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 1:35 am

பிச்ச wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட போயிட்டு வந்தேன் அதுக்குள்ளே என்ன அராஜகம்.
அதானே கேளுங்க சரண்... அப்பு செய்யர அழும்பு!!!
குமரிக்கண்டம் - Page 2 Icon_lol குமரிக்கண்டம் - Page 2 Icon_lol



குமரிக்கண்டம் - Page 2 Aகுமரிக்கண்டம் - Page 2 Aகுமரிக்கண்டம் - Page 2 Tகுமரிக்கண்டம் - Page 2 Hகுமரிக்கண்டம் - Page 2 Iகுமரிக்கண்டம் - Page 2 Rகுமரிக்கண்டம் - Page 2 Aகுமரிக்கண்டம் - Page 2 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 1:35 am

Appukutty wrote:
பிச்ச wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட போயிட்டு வந்தேன் அதுக்குள்ளே என்ன அராஜகம்.

நல்லாத்தானே போயிட்டு இருக்கு பிச்ச

ஓ போட்டுரீங்களே! அத சொன்னேன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 1:36 am

Aathira wrote:
பிச்ச wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட போயிட்டு வந்தேன் அதுக்குள்ளே என்ன அராஜகம்.
அதானே கேளுங்க சரண்... அப்பு செய்யர அழும்பு!!!
குமரிக்கண்டம் - Page 2 Icon_lol குமரிக்கண்டம் - Page 2 Icon_lol

என்னா அழும்பு உடுட்டுக்கட்டை அடி வ



குமரிக்கண்டம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 1:37 am

Aathira wrote:
பிச்ச wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட போயிட்டு வந்தேன் அதுக்குள்ளே என்ன அராஜகம்.
அதானே கேளுங்க சரண்... அப்பு செய்யர அழும்பு!!!
குமரிக்கண்டம் - Page 2 Icon_lol குமரிக்கண்டம் - Page 2 Icon_lol

குமரிக்கண்டம் - Page 2 359383 குமரிக்கண்டம் - Page 2 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 1:37 am

பிச்ச wrote:
Appukutty wrote:
பிச்ச wrote:கொஞ்சம் நேரம் சாப்பிட போயிட்டு வந்தேன் அதுக்குள்ளே என்ன அராஜகம்.

நல்லாத்தானே போயிட்டு இருக்கு பிச்ச

ஓ போட்டுரீங்களே! அத சொன்னேன்

கலை அண்ணாதான் போட சொன்னார் பிச்ச தப்பா மாஸ்டர் சொன்னா நான் தட்ட மாட்டேன் தெரியாதா



குமரிக்கண்டம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக