புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Poll_c10கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Poll_m10கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Poll_c10 
5 Posts - 63%
heezulia
கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Poll_c10கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Poll_m10கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Poll_c10கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Poll_m10கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 6:58 pm

கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்
மார்ச் 30,2010,00:00 IST


கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Tblfpnnews_78572809697





திண்டுக்கல் : நகைத் தொழிலாளியை திருமணம் செய்த பெண்,
கணவரின் தூண்டுதலால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் 'டெபுடி கலெக்டராக' பயிற்சி பெற்று வருகிறார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த நகைத்
தொழிலாளி முத்துசாமியின் மகள் துர்காதேவி. ஏழ்மை நிலையிலும் பி.எஸ்சி., படித்த இவருக்கும், அரவக்குறிச்சியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்த நகைத் தொழிலாளி திருமூர்த்திக்கும் 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது.ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத துர்காதேவி ஆசைப்பட்ட போது, கணவர் திருமூர்த்தி, மனைவிக்கு ஊக்கம் அளித்தார்.
குழந்தை பிறந்ததால் உடனடியாக படிப்பை துவங்க முடியவில்லை. குழந்தை சிறிது வளர்ந்த நிலையில், 2004ம் ஆண்டுக்கு பின் படிக்க ஆரம்பித்தார். மனைவிக்கு எந்த பிரச்னையும் வராத அளவு, குழந்தையை வளர்ப்பது உட்பட அத்தனை பொறுப்புகளையும் திருமூர்த்தி ஏற்றுக் கொண்டார். மூன்று முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி தோல்வியடைந்த துர்காதேவி, 2006-07ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது, திண்டுக்கல் கலெக்டர்
அலுவலகத்தில் வருவாய்த் துறையில் டெபுடி கலெக்டராக பயிற்சி பெற்று
வருகிறார்.

இது பற்றி அவர் கூறியதாவது:நான்
படித்து டெபுடி கலெக்டராக வந்ததற்கு என் கணவரே முழு காரணம். சென்னையில் தங்கி படித்த போது, பலமுறை நான் மனம் சோர்ந்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுவேன். அப்போதெல்லாம், 'குழந்தை, குடும்பத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீ கட்டாயம் படித்து தேர்வு எழுத வேண்டும்' எனக் கூறி ஊக்கப்படுத்தினார். தற்போது நான் ஐ.ஏ.எஸ்., தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதிலும் விரைவில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எடுத்த காரியம் எதையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். படித்து தேர்வு எழுத விரும்பும் பெண்களுக்கு, நான் பயிற்சி அளித்து வருகிறேன். வழிகாட்டுதல் தேவைப்படும் பெண்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு துர்காதேவி கூறினார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Ila
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 30, 2010 7:06 pm

பாருங்க இளமாறன் நம்ம இரண்டு பேருடைய மனசு மாதரிய இருக்கு இந்த புள்ளையில கணவனுக்கும் எப்புடி நம்பவே முடியல



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 7:27 pm

ஒரு ஆணுக்கு பின்னும் ஒரு பெண்ணுடைய வெற்றி உள்ளது என்பதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு தகவலுக்கு நன்றி நண்பா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 10:07 pm

சபீர் wrote:ஒரு ஆணுக்கு பின்னும் ஒரு பெண்ணுடைய வெற்றி உள்ளது என்பதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு தகவலுக்கு நன்றி நண்பா

கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் 677196 கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 10:43 pm

இது பற்றி அவர் கூறியதாவது:நான்
படித்து டெபுடி
கலெக்டராக வந்ததற்கு என் கணவரே முழு காரணம். சென்னையில் தங்கி படித்த
போது, பலமுறை நான் மனம் சோர்ந்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுவேன்.
அப்போதெல்லாம், 'குழந்தை, குடும்பத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீ
கட்டாயம் படித்து தேர்வு எழுத வேண்டும்' எனக் கூறி ஊக்கப்படுத்தினார்.
தற்போது நான் ஐ.ஏ.எஸ்., தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதிலும்
விரைவில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எடுத்த காரியம்
எதையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். படித்து தேர்வு
எழுத விரும்பும் பெண்களுக்கு, நான் பயிற்சி அளித்து வருகிறேன்.
வழிகாட்டுதல் தேவைப்படும் பெண்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு
துர்காதேவி கூறினார்.

இவரின் கணவர் ஒரு

கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் 219377727197e98ccce39e3








இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக