புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனி தோஷம் நீங்கணுமா?
Page 1 of 1 •
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும், தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங் களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான். என்று புலம்புவது உண்டு. அது போன ஜன்மத்து பாபங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே, எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர்.
சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக்கொண்டுதான் இருப்பார். அவரது நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால்தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி தசை நடக்கும்போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு.
சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும். உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது.
ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ வைத்து விடிந்த பின், சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும்.
சனி பகவான் கால் ஊனமுற்றவர். ஆதலால், உடல் ஊனமுற்றவர் களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது.
விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும்.
சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.
கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
நவக்கிரகத் தொகுப்பில் உள்ள சனீஸ்வரனுக்கு கருப்பு ஆடை அணிவித்து நீல நிற மலர்களால் சனிக்கிழமையில் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.
சனீஸ்வரனை தரிசிக்க திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
சனீஸ்வரனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட சனியின் காயத்திரியைச் சொல்லலாம்.
காக த்வ ஜாய வித் மஹே
கட்க ஹஸ்தாய தீமஹே
தந்நோ மந்த ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தைச் சொல்லும்பொழுது சனிபகவானை நேரிடையாகப் பார்க்காமல் பக்கவாட்டிலிருந்து வழிபட வேண்டும்.
சுதர்சன மூலமந்திரம், சுதர்சன அஷ்டகம், ஆஞ்ச நேயர் கவசம் ஆகியவற்றையும் பாராயணம் செய்யலாம்.
சக்கரத்தாழ்வார் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்ற சனியின் தாக்கம் குறையும்.
கருப்பு நிற பசுவின் பாலால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய சனியின் தொல்லைகள் நீங்கும்.
எருமை மாட்டிற்கு அடிக்கடி தீவனம் கொடுத்து தண்ணீர் காட்டினால் சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.
சனீஸ்வரன் மிகவும் நல்லவன். எப்பொழுதும் அவன் எனக்கு நல்லதே செய்வான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாம் நல்லவையாக நடக்கும்.
சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக்கொண்டுதான் இருப்பார். அவரது நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால்தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி தசை நடக்கும்போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு.
சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும். உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது.
ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ வைத்து விடிந்த பின், சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும்.
சனி பகவான் கால் ஊனமுற்றவர். ஆதலால், உடல் ஊனமுற்றவர் களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது.
விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும்.
சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.
கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
நவக்கிரகத் தொகுப்பில் உள்ள சனீஸ்வரனுக்கு கருப்பு ஆடை அணிவித்து நீல நிற மலர்களால் சனிக்கிழமையில் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.
சனீஸ்வரனை தரிசிக்க திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
சனீஸ்வரனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட சனியின் காயத்திரியைச் சொல்லலாம்.
காக த்வ ஜாய வித் மஹே
கட்க ஹஸ்தாய தீமஹே
தந்நோ மந்த ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தைச் சொல்லும்பொழுது சனிபகவானை நேரிடையாகப் பார்க்காமல் பக்கவாட்டிலிருந்து வழிபட வேண்டும்.
சுதர்சன மூலமந்திரம், சுதர்சன அஷ்டகம், ஆஞ்ச நேயர் கவசம் ஆகியவற்றையும் பாராயணம் செய்யலாம்.
சக்கரத்தாழ்வார் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்ற சனியின் தாக்கம் குறையும்.
கருப்பு நிற பசுவின் பாலால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய சனியின் தொல்லைகள் நீங்கும்.
எருமை மாட்டிற்கு அடிக்கடி தீவனம் கொடுத்து தண்ணீர் காட்டினால் சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.
சனீஸ்வரன் மிகவும் நல்லவன். எப்பொழுதும் அவன் எனக்கு நல்லதே செய்வான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாம் நல்லவையாக நடக்கும்.
- தவசிபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 02/01/2009
நன்றி
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.
ஏன் கூடாது?
சனிஸ்வரபகவானை போல் கொடுப்பவரும் இல்லை.மனிதர்களின் தீய வினைகளுக்கு ஏற்ப அவரைபோல் கொடுப்பவரும் இல்லை,என்ற பழமொழிபடி அவரவர் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை தந்தருளும் கிரகம் இது.
காலசக்கரத்தை பிளந்து எவரையும் தன் வயப்படுத்தும் வல்லமைமிக்கவரான இவர்,தன்னை வழிபடும் அன்பர்களுக்கு சகல துன்பங்களையும் போக்குவார்.
அப்படி இருக்கும் போது அவரிடம் பெற்ற அர்ச்சனை வீடிற்க்கு ஏன் எடுத்து செல்ல கூடாது.இது அவரை அலட்சியம் செய்வதாகும்.பல புத்தங் களில் நீங்கள் சொல்வது போல் இப்படி போட்டு இருக்கிறது.இது ஒரு தவறான விஷயம்.இது பாவ செயலாக கருத படுக்கிறது.
இதை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முறையான நபரையோ அல்லது ஜோதிடரையோ கேட்டு தெரிந்து கொள்ங்கள்.
ஆயுள் காரகனாகவும் ,காற்று ஆளும் கருணை பிதவாகவும் விளங்கும் சனிஸ்வர பகவானை அனைவரும் வணங்கி ஆனந்தம் பெறுவோமாக.
சுபம்!
ஏன் கூடாது?
சனிஸ்வரபகவானை போல் கொடுப்பவரும் இல்லை.மனிதர்களின் தீய வினைகளுக்கு ஏற்ப அவரைபோல் கொடுப்பவரும் இல்லை,என்ற பழமொழிபடி அவரவர் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை தந்தருளும் கிரகம் இது.
காலசக்கரத்தை பிளந்து எவரையும் தன் வயப்படுத்தும் வல்லமைமிக்கவரான இவர்,தன்னை வழிபடும் அன்பர்களுக்கு சகல துன்பங்களையும் போக்குவார்.
அப்படி இருக்கும் போது அவரிடம் பெற்ற அர்ச்சனை வீடிற்க்கு ஏன் எடுத்து செல்ல கூடாது.இது அவரை அலட்சியம் செய்வதாகும்.பல புத்தங் களில் நீங்கள் சொல்வது போல் இப்படி போட்டு இருக்கிறது.இது ஒரு தவறான விஷயம்.இது பாவ செயலாக கருத படுக்கிறது.
இதை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முறையான நபரையோ அல்லது ஜோதிடரையோ கேட்டு தெரிந்து கொள்ங்கள்.
ஆயுள் காரகனாகவும் ,காற்று ஆளும் கருணை பிதவாகவும் விளங்கும் சனிஸ்வர பகவானை அனைவரும் வணங்கி ஆனந்தம் பெறுவோமாக.
சுபம்!
தங்களின் கருத்திற்கு நன்றி காயத்ரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|