புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
58 Posts - 61%
heezulia
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
21 Posts - 22%
mohamed nizamudeen
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
53 Posts - 61%
heezulia
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
19 Posts - 22%
mohamed nizamudeen
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
5 Posts - 6%
dhilipdsp
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
2 Posts - 2%
Sathiyarajan
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_lcapஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_voting_barஸ்ரீ காயத்ரி மந்திரம்... I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ காயத்ரி மந்திரம்...


   
   
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 1:02 pm









ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 451Gayathri-1
ஸ்ரீ
காயத்ரி மந்திரமானது இருக்கு வேதத்திலும் , கிருஷ்ண யசுர் வேதத்திலும்,
சுக்கில யசுர் வேதத்திலும், சாம வேதத்திலும், பிருஹதாரண்யக உபநிடதங்களிலும்
சொல்லப்பட்டுள்ளது.

"வேத
சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"

என்று
பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.

காயத்ரி
மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால்
அருளப்பட்டது இந்த மந்திரம்.

வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது
காயத்ரி மந்திரம். மந்திரங்களி லெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.

காயத்ரி
என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு.
இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி
க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி
மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

காயத்ரி மந்திரம்:-

"ஓம்
பூர்:
புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந:
ப்ரசோதயாத்"

"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக்
கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.

நிமிர்ந்து
உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது
கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை
ஜபிக்க வேண்டும்.

ஸ்ரீ காயத்ரி
மந்திரம் உச்சரிக்கும் முறை :-


இந்த மந்திரத்தில் ஓம் என்ற
பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் காயத்ரி
மந்திரதில் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும்,
இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல்
பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும்,
ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல
வேண்டும்.

காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து
ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை...!!!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 01, 2010 1:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 1:10 pm

மிக்க நன்றி தோழா..

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 01, 2010 1:13 pm

ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 677196 ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 677196 ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 677196

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 1:16 pm

மிக்க நன்றி அண்ணா...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 01, 2010 1:18 pm

அருமையான,தேவையான தகவல்.நன்றி தர்ஷி



ஸ்ரீ காயத்ரி மந்திரம்... Uஸ்ரீ காயத்ரி மந்திரம்... Dஸ்ரீ காயத்ரி மந்திரம்... Aஸ்ரீ காயத்ரி மந்திரம்... Yஸ்ரீ காயத்ரி மந்திரம்... Aஸ்ரீ காயத்ரி மந்திரம்... Sஸ்ரீ காயத்ரி மந்திரம்... Uஸ்ரீ காயத்ரி மந்திரம்... Dஸ்ரீ காயத்ரி மந்திரம்... Hஸ்ரீ காயத்ரி மந்திரம்... A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 01, 2010 1:19 pm

dharshi wrote:


"வேத
சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"

என்று
பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.


காயத்ரி மந்திரம்:-

"ஓம்
பூர்:
புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந:
ப்ரசோதயாத்"

"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக்
கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.


காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து
ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை...!!!

ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 677196 ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 677196 ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஸ்ரீ காயத்ரி மந்திரம்... Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 1:24 pm

நல்ல பதிவு
வாழ்த்துகள் & நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 02, 2010 6:05 pm

ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 677196 ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 677196 ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 678642 ஸ்ரீ காயத்ரி மந்திரம்... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக