புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 17, 2009 6:15 am

சிலர் ஆவிகளைப் பார்த்ததாகக் கூறினால் நாம் நம்ப மறுக்கின்றோம். அவர்கள் கண்களுக்குத் தெரியும் ஆவி நமது கண்களுக்குத் தெரியாததே காரணம். ஆவிகள் எல்லோரது கண்களுக்கும் தெரியாது. எல்லோரும் ஆவிகளை உணர முடியாது. சிலருடைய கண்களுக்கு மட்டும்தான் ஆவிகள் தெரியும். சிலரால் மட்டுமே ஆவிகளை உணர முடியும். ஆவிகள் யாருடைய கண்களுக்குத் தெரியும். ஆவிகளை உணரக்கூடியவர்கள் யார் என்பதைக் கீழே பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரம் மனிதனின் அம்சத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக் காட்டியுள்ளது. அப்பிரிவுகள் பொதுவாக கணங்கள் என்று அழைக் கப்படுகின்றன. அவை தேவ கணம். மனித கணம் மற்றும் ராக்ஷஸ கணம் ஆகும். இந்த மூன்று கணங்களின் இயல்புக்கு ஏற்ப மனிதனின் இயல்புகளும், குணங்களும், உணர்ச்சிகளும் மாறும். குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இந்த கணங்களுக்கு உரியவர் என்று ஜோதிட சாஸ்திரம் பிரித்துக் காட்டியுள்ளது. அவைகளைப் பார்ப்போம்.

தேவ கணம்: அஸ்வினி, மிருக சீரிஷம், பூசம், புனர் பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம் மற்றும் ரேவதி.

மனுஷ கணம்: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி.

ராக்ஷஸ கணம்: கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம் மற்றும் சதயம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 17, 2009 6:16 am

குறிப்பிட்ட கணங்களுக்குரிய பொதுவான குணங்களையும், இயல்புகளையும் பார்ப்போம்

தேவ கணம்: மென்மையான இயல்பு, தெய்வீக எண்ணங்கள், தெய்வீக தொடர்புகள், பக்தி, பிறரை நேசிக்கும் தன்மை, அநீதிகளை எதிர்த்தல், இனியவாக்கு, மற்றவருக்கு அருளும் தன்மை.

ராக்ஷஸ கணம்: கடுஞ்சொல், தீமை செய்தல், அநாகரிக செயல்கள், தெய்வ பக்தி குறைவு, நிந்தனை செய்தல், பிறரை குரூரமாக தண்டித்தல் போன்ற அசுர குணங்கள்.

மனுஷ கணம்: தேவ கணம் மற்றும் அசுர கணம் இரண்டும் பொருந்திய குணம். அவ்வப்போது மாறுபடும் குணம். மற்றும் தன்மைகள்.

மேலே கூறப்பட்டவை, நட்சத்திரங்கள் அடிப்படையில் இருக்கும் குண இயல்புகள் ஆகும். சில நேரங்களில் ஒருவர் பிறந்த லக்னத்தின் இயல் புகளின் அடிப்படையில், இயல்புகள், குணங்கள் கலந்து நிற்கும்.

பொதுவாக இந்த ஆவிகள், மனுஷ கணம் மற்றும் ராக்ஷஸ கணங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கண்களுக்கோ அல்லது உணர்வுகளுக்கோ புலனாகும். அவ்வாறு ஆவிகள் புலனா கும்போது, இந்த ஆவிகளின் உருவம் இவ்விரு பிரிவினருக்கும் வெவ்வேறாகத் தோற்றம் அளிக்கும்.

மனுஷ கணத்தில் பிறந்தவர்களுக்கு ஆவிகள்-பேய், ராக்ஷதர்கள் போன்ற அருவருப்பான மற்றும் கோரமான வடி வங்களில் உணர முடியும். இவ்வாறு உணரும்போது அவர்கள் பயம், பீதி போன்ற உணர்வுகளை அடைவார்கள். சில நேரங்களில் அவர்களின் மனநிலை கூட பாதிக்கப்படலாம்.

ராக்ஷஸ கணத்தில் பிறந்தவர்களுக்கு, ஆவிகள் சாத்வீகமான மனுஷ வடிவங்களில் உணர முடியும். ஆனால் மனுஷ கணத்தினரைப் போல பயம், பீதி போன்ற உணர்வுகள் இவர்கள் அடைவதில்லை. மாறாக அதன் மீது ஒரு ஈர்ப்பு சக்தியையும் பெறுகின்றனர்.

இயற்கையான இந்த நிகழ்வுகளை வேறு எதனுடனும் இணைக்க முடியாது. மந்திர சக்திகள் மூலம் சித்தி பெற்று ஆவிகளை பார்ப்பவர்களும், தொடர்பு கொள்பவர்களும், மேற்கூறிய விளக்கங்களுக்கு அப் ;பாற்பட்டவர்கள்.

மந்திர சக்தி மூலம் ஆவியுடன் தொடர்பு கொண்டவர்கள், அவர்கள் ராக்ஷஸ கணம் அல்லது மனுஷ கணத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அதனை சாதிக்க இயலும். பொதுவில் மனோகாரகன் சந்திரன் வலுவிழந்து உள்ள மனுஷ கண ஜாதகர் ஆவிகளுடன் எதிர்பாராத தொடர்பு ஏற்பட் டால்,அவர்களது மனோநிலை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 7:42 pm

மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:13 pm

ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Eegarimemb

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 7:53 pm

அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 20, 2009 8:20 am

எனக்கு தி௫வோணம் மகரம்.

அப்ப எனக்கும் ஆவிக்கும் எப்படி? சிவா சார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக