ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை

3 posters

Go down

மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை Empty மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை

Post by அசோகன் Thu Apr 01, 2010 12:14 pm

திருநெல்வேலி: பாளையங்கோட்டையை சேர்ந்தவர்
மணிச்செல்வம், இவரது தந்தை முத்து பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார்.
மணிச்செல்வம் நேற்று இரவு தமது பிரிபெய்டு மொபைல்போனுக்கு நூறு ரூபாய்க்கு
ரீ சார்ஜ் செய்தார். ஆனால் ரீ சார்ஜ் உடனடியாக ஏறவில்லை. இதனால் அவரால்
அந்த போனில் இருந்து வெளியே அவுட்கோயிங் கால்கள் பேச முடியவில்லை.
இதுகுறித்து ரீசார்ஜ் கூப்பன் வாங்கிய கடைக்காரரிடம் கேட்டுப்பார்த்ததற்கு
அவர் அந்த கம்பெனியே சுத்த மோசம்தான் என கூறி அனுப்பிவைத்தார். இதனால் அந்த
தனியார் மொபைல் நிறுவனத்தின் மீது கோபம் கொண்ட மணிச்செல்வம், இரவு ஒரு
மணியளவில் 108 ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு ஒரு ரூபாய் நாணய பாக்சில் இருந்து
பேசினார். 'கே.டி.சி.நகர் டவரில் இருந்து ஒருவர் தற்கொலை
செய்துகொள்ளப்போவதாக' தகவல் சொன்னார்.

ஆம்புலன்ஸ் சற்று தொலைவில் வருவதை பார்த்ததும்
மணிச்செல்வம் மொபைல்போன் நிறுவனத்தின் உயரமான டவரில் மளமளவென
ஏறிக்கொண்டார். பின்னர் மொபைல் போனில் ரீசார்ஜ் ஏறாததால் தாம் மேலிருந்து
விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சத்தமாக பேசி மிரட்டினார். 108
ஆம்புலன்ஸ் தரப்பினரோ எதற்கு வம்பு என தீயணைப்பு மற்றும் போலீஸ்
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு, பாளையங்கோட்டை உதவிகமிஷனர்
ராமச்சந்திரன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் என ஏகப்பட்ட போலீசார்
அங்கு குவிக்கப்பட்டனர். இரவு 1.30 மணியிலிருந்து அந்த வாலிபரை பத்திரமாக
கீழே இறங்கும்படியும், தாங்களே தங்கள் சொந்த செலவில் கூடுதல் தொகைக்கு
ரீசார்ஜ் செய்து தருவதாகவும் கெஞ்சினர். இரவு 3.30 மணிவரையிலும் அந்த நபர்
இறங்குவதாக இல்லை.

விடிய விடிய போலீசார்,தீயணைப்பு படையினர்
டவருக்கு கீழே காத்திருக்க பின்னர் ஒரு வழியாக சமாதானம் ஆன மணிச்செல்வம் 4
மணியளவில் டவரில் இருந்து கீழே இறங்கினார். பாளையங்கோட்டை போலீசார் அவரை
கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏப்ரல் முதல் தேதியான இன்று, வாலிபர்
டவர் மீது ஏறி ரகளை செய்தது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.


நண்றி:தினமலர்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை Empty Re: மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை

Post by சரவணன் Thu Apr 01, 2010 1:27 pm

ஆட்டம் கொஞ்சம் ஒவ்வ்வரா இருக்கே...!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை Empty Re: மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை

Post by சாந்தன் Thu Apr 01, 2010 1:30 pm

பிச்ச wrote:ஆட்டம் கொஞ்சம் ஒவ்வ்வரா இருக்கே...!

ரொம்பவே பிச்ச சரா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை Empty Re: மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை

Post by சரவணன் Thu Apr 01, 2010 1:32 pm

நிர்மல் wrote:
பிச்ச wrote:ஆட்டம் கொஞ்சம் ஒவ்வ்வரா இருக்கே...!

ரொம்பவே பிச்ச சரா

என்ன செய்தி, எப்டி இருக்கீங்க?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை Empty Re: மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
» சிவலிங்கத்தின் மேல் நின்று புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட வாலிபர்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum