புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல்போன் ரீசார்ஜ் ஏறாததால் கோபுரத்தின் மீது ஏறி நின்று வாலிபர் விடிய விடிய ரகளை
Page 1 of 1 •
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
திருநெல்வேலி: பாளையங்கோட்டையை சேர்ந்தவர்
மணிச்செல்வம், இவரது தந்தை முத்து பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார்.
மணிச்செல்வம் நேற்று இரவு தமது பிரிபெய்டு மொபைல்போனுக்கு நூறு ரூபாய்க்கு
ரீ சார்ஜ் செய்தார். ஆனால் ரீ சார்ஜ் உடனடியாக ஏறவில்லை. இதனால் அவரால்
அந்த போனில் இருந்து வெளியே அவுட்கோயிங் கால்கள் பேச முடியவில்லை.
இதுகுறித்து ரீசார்ஜ் கூப்பன் வாங்கிய கடைக்காரரிடம் கேட்டுப்பார்த்ததற்கு
அவர் அந்த கம்பெனியே சுத்த மோசம்தான் என கூறி அனுப்பிவைத்தார். இதனால் அந்த
தனியார் மொபைல் நிறுவனத்தின் மீது கோபம் கொண்ட மணிச்செல்வம், இரவு ஒரு
மணியளவில் 108 ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு ஒரு ரூபாய் நாணய பாக்சில் இருந்து
பேசினார். 'கே.டி.சி.நகர் டவரில் இருந்து ஒருவர் தற்கொலை
செய்துகொள்ளப்போவதாக' தகவல் சொன்னார்.
ஆம்புலன்ஸ் சற்று தொலைவில் வருவதை பார்த்ததும்
மணிச்செல்வம் மொபைல்போன் நிறுவனத்தின் உயரமான டவரில் மளமளவென
ஏறிக்கொண்டார். பின்னர் மொபைல் போனில் ரீசார்ஜ் ஏறாததால் தாம் மேலிருந்து
விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சத்தமாக பேசி மிரட்டினார். 108
ஆம்புலன்ஸ் தரப்பினரோ எதற்கு வம்பு என தீயணைப்பு மற்றும் போலீஸ்
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு, பாளையங்கோட்டை உதவிகமிஷனர்
ராமச்சந்திரன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் என ஏகப்பட்ட போலீசார்
அங்கு குவிக்கப்பட்டனர். இரவு 1.30 மணியிலிருந்து அந்த வாலிபரை பத்திரமாக
கீழே இறங்கும்படியும், தாங்களே தங்கள் சொந்த செலவில் கூடுதல் தொகைக்கு
ரீசார்ஜ் செய்து தருவதாகவும் கெஞ்சினர். இரவு 3.30 மணிவரையிலும் அந்த நபர்
இறங்குவதாக இல்லை.
விடிய விடிய போலீசார்,தீயணைப்பு படையினர்
டவருக்கு கீழே காத்திருக்க பின்னர் ஒரு வழியாக சமாதானம் ஆன மணிச்செல்வம் 4
மணியளவில் டவரில் இருந்து கீழே இறங்கினார். பாளையங்கோட்டை போலீசார் அவரை
கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏப்ரல் முதல் தேதியான இன்று, வாலிபர்
டவர் மீது ஏறி ரகளை செய்தது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
நண்றி:தினமலர்
மணிச்செல்வம், இவரது தந்தை முத்து பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார்.
மணிச்செல்வம் நேற்று இரவு தமது பிரிபெய்டு மொபைல்போனுக்கு நூறு ரூபாய்க்கு
ரீ சார்ஜ் செய்தார். ஆனால் ரீ சார்ஜ் உடனடியாக ஏறவில்லை. இதனால் அவரால்
அந்த போனில் இருந்து வெளியே அவுட்கோயிங் கால்கள் பேச முடியவில்லை.
இதுகுறித்து ரீசார்ஜ் கூப்பன் வாங்கிய கடைக்காரரிடம் கேட்டுப்பார்த்ததற்கு
அவர் அந்த கம்பெனியே சுத்த மோசம்தான் என கூறி அனுப்பிவைத்தார். இதனால் அந்த
தனியார் மொபைல் நிறுவனத்தின் மீது கோபம் கொண்ட மணிச்செல்வம், இரவு ஒரு
மணியளவில் 108 ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு ஒரு ரூபாய் நாணய பாக்சில் இருந்து
பேசினார். 'கே.டி.சி.நகர் டவரில் இருந்து ஒருவர் தற்கொலை
செய்துகொள்ளப்போவதாக' தகவல் சொன்னார்.
ஆம்புலன்ஸ் சற்று தொலைவில் வருவதை பார்த்ததும்
மணிச்செல்வம் மொபைல்போன் நிறுவனத்தின் உயரமான டவரில் மளமளவென
ஏறிக்கொண்டார். பின்னர் மொபைல் போனில் ரீசார்ஜ் ஏறாததால் தாம் மேலிருந்து
விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சத்தமாக பேசி மிரட்டினார். 108
ஆம்புலன்ஸ் தரப்பினரோ எதற்கு வம்பு என தீயணைப்பு மற்றும் போலீஸ்
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு, பாளையங்கோட்டை உதவிகமிஷனர்
ராமச்சந்திரன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் என ஏகப்பட்ட போலீசார்
அங்கு குவிக்கப்பட்டனர். இரவு 1.30 மணியிலிருந்து அந்த வாலிபரை பத்திரமாக
கீழே இறங்கும்படியும், தாங்களே தங்கள் சொந்த செலவில் கூடுதல் தொகைக்கு
ரீசார்ஜ் செய்து தருவதாகவும் கெஞ்சினர். இரவு 3.30 மணிவரையிலும் அந்த நபர்
இறங்குவதாக இல்லை.
விடிய விடிய போலீசார்,தீயணைப்பு படையினர்
டவருக்கு கீழே காத்திருக்க பின்னர் ஒரு வழியாக சமாதானம் ஆன மணிச்செல்வம் 4
மணியளவில் டவரில் இருந்து கீழே இறங்கினார். பாளையங்கோட்டை போலீசார் அவரை
கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏப்ரல் முதல் தேதியான இன்று, வாலிபர்
டவர் மீது ஏறி ரகளை செய்தது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
நண்றி:தினமலர்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பிச்ச wrote:ஆட்டம் கொஞ்சம் ஒவ்வ்வரா இருக்கே...!
ரொம்பவே பிச்ச சரா
- Sponsored content
Similar topics
» தேங்காய் பறிப்பை மதிப்புமிக்க தொழிலாக மாற்றிய வாலிபர்: கார், மொபைல்போன், பிரத்யேக வெப்சைட் என அசத்துகிறார்
» சிவலிங்கத்தின் மேல் நின்று புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட வாலிபர்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது
» சிவலிங்கத்தின் மேல் நின்று புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட வாலிபர்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|