புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
81 Posts - 68%
heezulia
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%
viyasan
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
273 Posts - 45%
heezulia
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
18 Posts - 3%
prajai
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும்


   
   
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:22 pm

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : கண்ணியத்திற்கெல்லாம் தலைவனான அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் தன்னுடைய மேன்மையையும் உயர்வையும் பயந்தவர்களாக, ஒருவர் மற்றவரை விரும்பியவர்களாக நடக்கின்றார்களோ, அத்தகையவர்களுக்கு ஒளி மிகுந்த இடங்களில் ஆசனங்கள் அமைக்கப்படும், நபிமார்களும், முஜாஹிதுகளும் பொறாமை கொள்ளும் அவர்கள் (உயர்ந்த தகுதிகளில்) இருப்பார்கள். (திர்மிதி).



அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:24 pm

இந்த உலகமானது ஒரு சோதனைக்களமாகும், எப்பொழுதும் நம்மை அது எந்த வழியினைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது பற்றிய தொடர் போராட்டத்திலும், எதனை நாம் நல்லதென்று தேர்ந்தெடுத்துக் கொள்வது மற்றும் நாம் அறிந்து கொண்டது சரியா என்பது பற்றிய மன ஊசலாட்டங்களிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கின்றது. சுpல சமயங்களில் நாம் அல்லாஹ் வழக்கியிருக்கின்ற அருட்கொடைகளை வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து விடுவதன் காரணம், அதனைப் பின்பற்றுவது என்பது மிகவும் கடினமானதொரு செயலாக நாம் எண்ணிக் கொள்வது தான் காரணமாகும். நாம் (இறைவனுக்கு மாறு செய்யக் கூடியதொரு செயலை முதன் முதலில் இப்பொழுது செய்யும் பொழுது, அது நமக்கு பாரமானதொரு செயலாக இல்லாமல், இப்பொழுது மட்டும் தானே பின் எப்பொழுதும் நாம் அவற்றை செய்து கொண்டிருக்கப் போவதில்லையே என்று தோன்றும். ஆனால், இறைவனுக்கு எந்தநிலையிலும் கட்டுப்படாத இந்தத் தன்மை காலப் போக்கில் நம்மிடையே மாற்ற முடியாததொரு, நிலையானதொரு பழக்கமாக மாறி விடும் என்பதிலும், அது நம்மை நரக நெருப்பிற்கு இட்டுச் சென்று விடும் என்றும் நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும், நாம் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருக்கின்றான், அவனது பார்வையில் இருந்து எதுவும் மறைந்து விடாது என்ற எண்ணம் எல்லா நேரங்களிலும் நம் இதயங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும். இறைவனுடைய தண்டனையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகின்ற ஒரு நபர் வழிகேடுகளிலிருந்து முற்றிலுமாக எந்த நிலையிலும் தவிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அத்தகைய தண்டனைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு குர்ஆன் நெடுகிலும் மனிதனை ஊக்கப்படுத்தக் கூடிய வசனங்கள் நிறைந்து காணப்படுவதைக் காணலாம். தான் மேற்கொண்டிருக்கும் நேர்வழியின் காரணமாக எத்தனை துன்பங்கள் தன்னை வந்து தாக்கினாலும், அதனைப் பொருட்படுத்தாது வாழ்ந்த எத்தனையோ சத்திய சீலர்களை திருமறை நெடுகிலும் உதாரணங்களாக நமக்கு இறைவன் காட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். அவர்களின் அத்தகைய அந்த நேர்மையான போக்கு இறைவனது திருப்பொருத்தத்தின் காரமாகவே அவ்வாறு அமைந்திருந்தது என்பதையும் நாம் காண முடிகின்றது. அவர்கள் தங்களது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அத்தகைய சத்திய வழியைப் பின்பற்றி சோதனைகளைத் தாங்கினார்கள் என்பதையும் காண முடிகின்றது.



அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:25 pm

அல்லாஹ்வினுடைய கட்டளைகளை அனுதினமும் நாம் பின்பற்றி நடப்போமானால், அதற்காக இஸ்லாத்தினுடைய ஆழ்ந்த ஞானத்தைக் கற்று அவற்றை அதிகப்படுத்திக் கொள்வதற்கு இடைவிடாது உழைப்போமென்றால், நாம் எதனை விரும்புகின்றோம் அல்லது எதனை வெறுக்கின்றோம் என்ற சுயஆதிக்கத்திற்கு நம்மை இட்டுச்சென்று விடாமல், எதுவொன்றையும் இறைவனது திருப்பொருத்தத்தை மட்டும் பெற்றுக் கொள்வதற்காக நம் வாழ்வின் அனைத்து அலுவல்களையும் அமைத்துக் கொள்வதானது, இறைவனது அருட்கொடைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொடுத்து விடுவதாக அமைந்து விடும். இதை விட சிறந்த பாக்கியம் நமக்கு வேறென்ன வேண்டும்



அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:25 pm

அல்லாஹ்வினுடைய கட்டளைகளை அனுதினமும் நாம் பின்பற்றி நடப்போமானால், அதற்காக இஸ்லாத்தினுடைய ஆழ்ந்த ஞானத்தைக் கற்று அவற்றை அதிகப்படுத்திக் கொள்வதற்கு இடைவிடாது உழைப்போமென்றால், நாம் எதனை விரும்புகின்றோம் அல்லது எதனை வெறுக்கின்றோம் என்ற சுயஆதிக்கத்திற்கு நம்மை இட்டுச்சென்று விடாமல், எதுவொன்றையும் இறைவனது திருப்பொருத்தத்தை மட்டும் பெற்றுக் கொள்வதற்காக நம் வாழ்வின் அனைத்து அலுவல்களையும் அமைத்துக் கொள்வதானது, இறைவனது அருட்கொடைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொடுத்து விடுவதாக அமைந்து விடும். இதை விட சிறந்த பாக்கியம் நமக்கு வேறென்ன வேண்டும்



அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 03, 2010 9:25 pm

நன்றி அஸ்லி நன்றி அஸ்லி நன்றி அஸ்லி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக