ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை யடி வாழை.

+6
prabumurugan
தவசி
அப்புகுட்டி
கலைவேந்தன்
Aathira
T.N.Balasubramanian
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாழை யடி வாழை. Empty வாழை யடி வாழை.

Post by T.N.Balasubramanian Wed Mar 31, 2010 9:42 pm

வாழை யடி வாழை.

இமயம் போல் தகராறு பெற்றோரிடையே , மகனோ,
சமய மறியாது, "வாழையடி வாழை " விளக்கம் கேட்டான்.
.

சினம் கொண்ட தந்தை கூறினார்,
தினம் தினம் நடைபெறும் விஷயம்தான் .

எந்தன் பாட்டிகள் தங்கள் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் தாயாரும் தன் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் மனைவியும் தன் மாமியாரை குறை கூறினார்:
எந்தன் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
எந்தன் மருமகளின் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
வாழைஅடி வாழை யாக வரும் வழக்கம்,
மாமியாரை மருமகள் குறை கூறுவது,
காலங்கள் மாறினாலும் ,அற்ப
அலங்கோலங்கள் மாறாது .
படிப்புக்கள் எத்தனை படித்தாலும் ,
வெடிப்புகள் வெளிப்படும் விடிவில்லாது .
95 % பெண்கள் இக்குட்டையில் ஊறிய மட்டைகள்,
கசையடி கொடுத்தார் தந்தை.

பதிலொன்று சடுதியில் வந்தது தாயிடமிருந்து.
காலையில் எழுந்ததும் காபியை கையில் கொடுக்கணும்:
காலடியில் கிடக்கும் பேப்பரையும் , தினம் தினம்
காணாமல் போகும் கண்ணாடியை ,
தேடிக் கையில் கொடுக்கணம் .
உலகளவு வம்பில் ஒன்றிடும் இவர்களுக்கு,
எங்களை குறைக் கூறுவது நிறைவு தரும்.
எந்தன் பாட்டன்மார்கள் ஏற்படுத்திய தவறான பழக்கம் இது:
எந்தன் தந்தையும் இதைத்தான் செய்தார்.
உந்தன் தந்தையும் இதைத்தான் செய்கிறார்.
எந்தன் மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
அவர்களது மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
நீயும் இதைத்தான் செய்யப் போகிறாய்.
பெண்களை அடிமையென நினைப்பதும்
வன் கணைகள் பேசிப் பழிப்பதும்,
வாழையடி வாழையாக 95 % ஆண்கள் செய்யும்,
செழுமையற்ற செயலென வசையடி கொடுத்தார் தாய்.
நொந்த மகனுக்கு, புத்தகம் தந்ததோர் நல்விளக்கம்.
"வாழை" என்ற கற்பகதரு,
வாழ வைக்கும் யாவரையும்.
ஆணாகி, பெண்ணாகி,பிறர் உதவி இன்றி,
கருவாகி ,தாயாகி,கன்றுகளை ஈன்றிடும்.
இலையாகி, பதனப் பட்ட சறகிலையாகி, பூவாகி,
தண்டாகி, காயாகி, பழமாகி யாவருக்கும் உதவிடும்.
மங்கள சின்னமாகி வாசலில் வரவேற்கும்.
தீப்புண்ணுக்கு மருந்தாகி,
கட்டுவதற்கு பட்டையாகி ,
பூக்கட்ட நார் ஆகிவிடும்.

வெட்டப்பட்ட வாழையும் இப்படித்தான் உதவியது.
குலைப் போட்டுள்ள வாழையும் இப்படித்தான் உதவும்.
முளைவிடும் விடும் வாழைகன்றும் இப்படியே உதவும்.
வாழையடி வாழை தத்துவம் இதுதான்.!

இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
மனைவியை அடிமையென எண்ணா பெருமகன்கள்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by Aathira Wed Mar 31, 2010 9:58 pm

அருமையான் கதையும் விளக்கமும் திரு. கா.ந.க. அவர்களே. வாழைமரத்திற்கு மங்கல மரம், தியாக மரம், முத்தி மரம் என்ற பெயர்களும் உண்டு. மரவகைகளில் வாழை ஒன்றே வேர்,கிழ்ங்கு, பட்டை, தண்டு, குருத்து, இலை, சருகு, பூ, பிஞ்சு, காய், கனி ஆகிய அனைத்து உறுப்புகளும் மக்களுக்குப் பயன் படுகிறது. வாழைப்பழத்திற்கு விதை இல்லை. ஆதலால் இதற்கு மறுபிறப்பு இல்லை என்பார்கள். அந்த காரணத்தால் வாழைக்கனியை முத்திக்கனி என்பர்.இடையறாத இன விருத்தியும் வாழைக்கே உரிய சிறப்புப் பண்பு. அருமையான கருத்துக்கு நன்றி.
வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 154550


வாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Tவாழை யடி வாழை. Hவாழை யடி வாழை. Iவாழை யடி வாழை. Rவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by கலைவேந்தன் Wed Mar 31, 2010 10:06 pm

Aathira wrote:அருமையான் கதையும் விளக்கமும் திரு. கா.ந.க. அவர்களே. வாழைமரத்திற்கு மங்கல மரம், தியாக மரம், முத்தி மரம் என்ற பெயர்களும் உண்டு. மரவகைகளில் வாழை ஒன்றே வேர்,கிழ்ங்கு, பட்டை, தண்டு, குருத்து, இலை, சருகு, பூ, பிஞ்சு, காய், கனி ஆகிய அனைத்து உறுப்புகளும் மக்களுக்குப் பயன் படுகிறது. வாழைப்பழத்திற்கு விதை இல்லை. ஆதலால் இதற்கு மறுபிறப்பு இல்லை என்பார்கள். அந்த காரணத்தால் வாழைக்கனியை முத்திக்கனி என்பர்.இடையறாத இன விருத்தியும் வாழைக்கே உரிய சிறப்புப் பண்பு. அருமையான கருத்துக்கு நன்றி.
வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 154550

வேறெந்த கருத்தும் விளையவில்லை பறைசாற்ற
சாறெனத்தோழி பகர்ந்திட்ட இம்மொழியை
என்மொழியுமாக்கி
வாழ்த்தி வணங்குகிறேன் செம்மலே தமிழ்த்தகையே...! வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by அப்புகுட்டி Thu Apr 01, 2010 12:08 am

எங்கள் ஆதிரா மேடம் மாமியாரை குறை கூறாத அருமையான நல்ல மனம் படைத்த பெண்.

வாழ்த்துக்கள் ரமணீயன்
வாழ்த்துக்கள்.


வாழை யடி வாழை. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by T.N.Balasubramanian Thu Apr 01, 2010 10:16 am

நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by T.N.Balasubramanian Fri Apr 02, 2010 2:16 pm

T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்

ஆதிரா அவர்களுக்கு,
இன்று ஈகரையில் வந்த பதிவுகளில் திரு க.நா. கல்யாணசுந்தரம் ,
என்பவருடைய பதிவுகளை பார்த்து ரசித்தேன். என்னுடைய
"வாழையடி வாழை " கவிதையின் பின்னூட்டத்தில்

" க.நா. க "அவர்களே என்று அழைத்து இருந்தீர்கள் . நான் கூட "க.நா.க" என்றால்

என்ன ? கேட்டு இருந்தேன்.
"நான் அவரில்லை " என்று கூறவே இந்த மடல்.
அன்புடன்,

ரமணீயன் என்கிற T.N.Balasubramanian. வாழை யடி வாழை. Icon_smile வாழை யடி வாழை. Icon_smile வாழை யடி வாழை. Icon_smile
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by Aathira Fri Apr 02, 2010 2:29 pm

T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. மன்னிக்கவும் மன்னிக்கவும்... வாழை யடி வாழை. 440806 வாழை யடி வாழை. 440806


Last edited by Aathira on Fri Apr 02, 2010 2:36 pm; edited 1 time in total


வாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Tவாழை யடி வாழை. Hவாழை யடி வாழை. Iவாழை யடி வாழை. Rவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by Aathira Fri Apr 02, 2010 2:34 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. இதற்கு முந்தைய பின்னூட்டம் அவரது கவிதைக்கு இட்டேன். அதே நினைவில் தங்களை கா. ந. க. என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். வாழை யடி வாழை. 440806

(அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததில் ஒன்றும் புரியவில்லை. அதுதான் குழப்பத்திற்குக் காரணம். வாழை யடி வாழை. 755837)

அன்பாக நினைவூட்டியமைக்கும் நன்றி திரு. டி.என்.பா. அவர்களே.. தமிழில் சரியா என்று கூறவும் நண்பரே... வாழை யடி வாழை. Icon_question
ரமணீயன் நன்றாக இருக்கிதே. அப்படியே அழைக்கலாமா?வாழை யடி வாழை. 154550 வாழை யடி வாழை. 154550


வாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Tவாழை யடி வாழை. Hவாழை யடி வாழை. Iவாழை யடி வாழை. Rவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 3:06 pm

மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்


வாழை யடி வாழை. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by Aathira Fri Apr 02, 2010 3:09 pm

Appukutty wrote:மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்
நம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதில் இருவருக்கும் இன்பமே.. கிடைக்கும் அப்பு...நல்ல நட்பும் வளரும்... அது அனுபவித்தால்தான் புரியும்..


வாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Tவாழை யடி வாழை. Hவாழை யடி வாழை. Iவாழை யடி வாழை. Rவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழை யடி வாழை. Empty Re: வாழை யடி வாழை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum