Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவிப்பு......
+9
ராஜா
அப்புகுட்டி
ரிபாஸ்
ப்ரியா
Tamilzhan
kalaimoon70
ஸ்ரீ கிருஷ்ணன்
mohan-தாஸ்
ஹாசிம்
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அறிவிப்பு......
First topic message reminder :
முதலில் இதை குறிப்பிடுவதற்காக என்னை மன்னியுங்கள்
ஈகரைக்கு நானும் ஒரு புதியவன் அதனால் நான் சந்தித்த ஒரு குறைபாட்டை நிவர்திக்கும்முகமாக இதனை குறிப்பிடுகிறேன்
அதாவது:- ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது
நாம் ரசிக்கும் விடயங்கள் ,செய்திகள், துணுக்குகள் அல்லது ஆக்கங்களை எம்உறவுகளோடு பகிர்ந்து கொள்வதற்காய் பதிவுகளை மேற்கொள்கின்றோம் ஆனால் அப்பதிவுகள் ஏற்கனவே இட்டதாக இருக்கலாம் இங்கு இரட்டைப்பதிவு இடம்பெறுகிறது கூறியவை கூறல் குற்றம் என்கின்ற அடிப்படையில் இதற்கான தீர்வு ஏற்கனவே காணப்பட்டிருக்கிறதா அல்லது அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை தயவு செய்து அறியத்தாருங்கள்
அவ்வாறில்லையாயின் எனது கருத்து எமது ஈகரைக்கு அதிகமான வழிநடத்துணர்கள், தலைமை நடத்துணர்கள், தலைவர் சிவா அல்லது உரிமை பெற்றவர்கள் இப்பதிவை அகற்றி விடலாம் அல்லது முதலில் பதிவுகளை கண்டவர்கள் தயவுசெய்து தனிமடல் மூலம் அறிவித்தால் புதிதாக இடுபவர்கள் அதை தவிர்ந்து கொள்ளலாம்
மாறாக இட்டதன் பின் பின்னூட்டத்தில் இது ஏற்கனவே இடப்பட்டிருக்கிறது என்று கூறுவதில் பயனில்லை என நான் கருதுகிறேன்
இக்கருத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்
ஈகரைக்குடும்பம் உலகம் சிறக்க வேண்டும்
அனைவருக்கம் மிக்க நன்றி
முதலில் இதை குறிப்பிடுவதற்காக என்னை மன்னியுங்கள்
ஈகரைக்கு நானும் ஒரு புதியவன் அதனால் நான் சந்தித்த ஒரு குறைபாட்டை நிவர்திக்கும்முகமாக இதனை குறிப்பிடுகிறேன்
அதாவது:- ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது
நாம் ரசிக்கும் விடயங்கள் ,செய்திகள், துணுக்குகள் அல்லது ஆக்கங்களை எம்உறவுகளோடு பகிர்ந்து கொள்வதற்காய் பதிவுகளை மேற்கொள்கின்றோம் ஆனால் அப்பதிவுகள் ஏற்கனவே இட்டதாக இருக்கலாம் இங்கு இரட்டைப்பதிவு இடம்பெறுகிறது கூறியவை கூறல் குற்றம் என்கின்ற அடிப்படையில் இதற்கான தீர்வு ஏற்கனவே காணப்பட்டிருக்கிறதா அல்லது அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை தயவு செய்து அறியத்தாருங்கள்
அவ்வாறில்லையாயின் எனது கருத்து எமது ஈகரைக்கு அதிகமான வழிநடத்துணர்கள், தலைமை நடத்துணர்கள், தலைவர் சிவா அல்லது உரிமை பெற்றவர்கள் இப்பதிவை அகற்றி விடலாம் அல்லது முதலில் பதிவுகளை கண்டவர்கள் தயவுசெய்து தனிமடல் மூலம் அறிவித்தால் புதிதாக இடுபவர்கள் அதை தவிர்ந்து கொள்ளலாம்
மாறாக இட்டதன் பின் பின்னூட்டத்தில் இது ஏற்கனவே இடப்பட்டிருக்கிறது என்று கூறுவதில் பயனில்லை என நான் கருதுகிறேன்
இக்கருத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்
ஈகரைக்குடும்பம் உலகம் சிறக்க வேண்டும்
அனைவருக்கம் மிக்க நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: அறிவிப்பு......
அனைவரும் பின் பற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்
அப்புகுட்டி.
அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அறிவிப்பு......
நல்ல விஷயம் தான் ஹாசிம் ,
இது பற்றி முன்பு ஒரு தடவை விவாதித்துள்ளோம் , சென்ற வருடங்களில் பதிவுகள் குறைவாக இருக்கும் அதனால் பார்த்தவுடன் இது ஏற்கனவே வந்ததா என்பது தெரிந்துவிடும்.
உடனே அந்த பதிவு , பதியபட்டிருக்கும் இடத்தை சுட்டி காட்டுவோம்.
ஆனால் இப்போது நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் நம்முடைய வளர்ச்சி இருப்பதால் , இது முடியாத காரியம் , அதனால தான் தெரிந்தவர்கள் உடனே இது ஏற்கனவே உள்ளது என்று சொல்வதோடு நிறுத்தி கொள்கிறார்கள். தமிழன் சொல்வது போல பதிந்தவருக்கு தனிமடலில் சொல்லிவிட்டு அவரையே நீக்க சொல்வது தான் சிறந்தது.
முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிதுவிடலாம் , ஆனால் இப்போது சில மணி நேரங்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிப்பது என்பது முடியாத காரியமாகி விட்டது(அந்த வேகத்தில் பதிவுகள் வந்து கொண்டு இருக்கிறது )
இது பற்றி முன்பு ஒரு தடவை விவாதித்துள்ளோம் , சென்ற வருடங்களில் பதிவுகள் குறைவாக இருக்கும் அதனால் பார்த்தவுடன் இது ஏற்கனவே வந்ததா என்பது தெரிந்துவிடும்.
உடனே அந்த பதிவு , பதியபட்டிருக்கும் இடத்தை சுட்டி காட்டுவோம்.
ஆனால் இப்போது நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் நம்முடைய வளர்ச்சி இருப்பதால் , இது முடியாத காரியம் , அதனால தான் தெரிந்தவர்கள் உடனே இது ஏற்கனவே உள்ளது என்று சொல்வதோடு நிறுத்தி கொள்கிறார்கள். தமிழன் சொல்வது போல பதிந்தவருக்கு தனிமடலில் சொல்லிவிட்டு அவரையே நீக்க சொல்வது தான் சிறந்தது.
முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிதுவிடலாம் , ஆனால் இப்போது சில மணி நேரங்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிப்பது என்பது முடியாத காரியமாகி விட்டது(அந்த வேகத்தில் பதிவுகள் வந்து கொண்டு இருக்கிறது )
Re: அறிவிப்பு......
ராஜா wrote:நல்ல விஷயம் தான் ஹாசிம் ,
இது பற்றி முன்பு ஒரு தடவை விவாதித்துள்ளோம் , சென்ற வருடங்களில் பதிவுகள் குறைவாக இருக்கும் அதனால் பார்த்தவுடன் இது ஏற்கனவே வந்ததா என்பது தெரிந்துவிடும்.
உடனே அந்த பதிவு , பதியபட்டிருக்கும் இடத்தை சுட்டி காட்டுவோம்.
ஆனால் இப்போது நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் நம்முடைய வளர்ச்சி இருப்பதால் , இது முடியாத காரியம் , அதனால தான் தெரிந்தவர்கள் உடனே இது ஏற்கனவே உள்ளது என்று சொல்வதோடு நிறுத்தி கொள்கிறார்கள். தமிழன் சொல்வது போல பதிந்தவருக்கு தனிமடலில் சொல்லிவிட்டு அவரையே நீக்க சொல்வது தான் சிறந்தது.
முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிதுவிடலாம் , ஆனால் இப்போது சில மணி நேரங்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிப்பது என்பது முடியாத காரியமாகி விட்டது(அந்த வேகத்தில் பதிவுகள் வந்து கொண்டு இருக்கிறது )
மிக்க நன்றி ராஜா
வேகமான பதிவுகள்தான் பிரச்சினையே நாம் இருக்கும் சந்தர்பத்தில் மட்டும்தான் இடப்படும் தலைப்புக்கள் பார்க்க முடிகிறகது
நேசமுடன் ஹாசிம்
Re: அறிவிப்பு......
அனைவருடைய கருத்தும் அருமை.
ஒரு திரியைத் தொடங்கும் முன் பலமுறை யோசிப்பது மிக முக்கியம்.
ஏற்கனவே இணையத்தில் வந்து புகழ்பெற்ற விடயங்களை மீண்டும் இங்கே பதிப்பதை தவிர்ப்பது நலம்.
ஒரு தலைப்பைத் தொடங்கும் முன் அந்த தலைப்ப்க்கு தொடர்புடைய அல்லது அதே தலைப்பில் ஏற்கனவே இருக்கும் திரியில் தொடங்குவது ந்ல்லது.
தேடுதல் பக்கங்களைப் பயன் படுத்தி குறிப்பிட்ட தலைப்புகளில் ஏற்கனவே பதிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுதல் மிக பயன் கொடுக்கும்.
ஒரு வரி இரு வரிளுக்காக ஒரு திரி தொடங்கும் வழக்கம் தவிர்க்க வேண்டும். முன்பை விட இது குறைந்து உள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
சிறு சிறு வரிகளில் கவிதை பதிக்கும் எண்ணம் கொண்ட கவிஞர்கள் ஒரு தலைப்பை தொடங்கி தொடர்ந்து அங்கேயே பதிந்து வந்தால் சிதறாமல் ஒரே இட்த்தில் அந்த முத்துக்கள் கிடைக்கும்.
சும்மா நாமும் தொடங்குவோம் எதாவது தலைப்பு என்ற எண்ணங்கள் தவிர்த்து இதனால் பயன் இருக்கிறதா என்ற பொது எண்ணம் கொண்டு திரி தொடங்குதல் நன்று.
நிறைவாக ஒரு பதிவு இடும்முன் அது தேவைதானா என்று யோசித்து பதிவு இடுதல் பயன் தரும்.
அனைவருக்கும் நன்றி.
ஒரு திரியைத் தொடங்கும் முன் பலமுறை யோசிப்பது மிக முக்கியம்.
ஏற்கனவே இணையத்தில் வந்து புகழ்பெற்ற விடயங்களை மீண்டும் இங்கே பதிப்பதை தவிர்ப்பது நலம்.
ஒரு தலைப்பைத் தொடங்கும் முன் அந்த தலைப்ப்க்கு தொடர்புடைய அல்லது அதே தலைப்பில் ஏற்கனவே இருக்கும் திரியில் தொடங்குவது ந்ல்லது.
தேடுதல் பக்கங்களைப் பயன் படுத்தி குறிப்பிட்ட தலைப்புகளில் ஏற்கனவே பதிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுதல் மிக பயன் கொடுக்கும்.
ஒரு வரி இரு வரிளுக்காக ஒரு திரி தொடங்கும் வழக்கம் தவிர்க்க வேண்டும். முன்பை விட இது குறைந்து உள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
சிறு சிறு வரிகளில் கவிதை பதிக்கும் எண்ணம் கொண்ட கவிஞர்கள் ஒரு தலைப்பை தொடங்கி தொடர்ந்து அங்கேயே பதிந்து வந்தால் சிதறாமல் ஒரே இட்த்தில் அந்த முத்துக்கள் கிடைக்கும்.
சும்மா நாமும் தொடங்குவோம் எதாவது தலைப்பு என்ற எண்ணங்கள் தவிர்த்து இதனால் பயன் இருக்கிறதா என்ற பொது எண்ணம் கொண்டு திரி தொடங்குதல் நன்று.
நிறைவாக ஒரு பதிவு இடும்முன் அது தேவைதானா என்று யோசித்து பதிவு இடுதல் பயன் தரும்.
அனைவருக்கும் நன்றி.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அறிவிப்பு......
Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........
உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: அறிவிப்பு......
Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........
உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: அறிவிப்பு......
Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும்
பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது
முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள்
கொட்டிக்கிடக்கிறது........
உங்களுடைய
கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால்
தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே
நீக்குவது நன்று..!
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: அறிவிப்பு......
கலை wrote:அனைவருடைய கருத்தும் அருமை.
ஒரு திரியைத் தொடங்கும் முன் பலமுறை யோசிப்பது மிக முக்கியம்.
ஏற்கனவே இணையத்தில் வந்து புகழ்பெற்ற விடயங்களை மீண்டும் இங்கே பதிப்பதை தவிர்ப்பது நலம்.
ஒரு தலைப்பைத் தொடங்கும் முன் அந்த தலைப்ப்க்கு தொடர்புடைய அல்லது அதே தலைப்பில் ஏற்கனவே இருக்கும் திரியில் தொடங்குவது ந்ல்லது.
தேடுதல் பக்கங்களைப் பயன் படுத்தி குறிப்பிட்ட தலைப்புகளில் ஏற்கனவே பதிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுதல் மிக பயன் கொடுக்கும்.
ஒரு வரி இரு வரிளுக்காக ஒரு திரி தொடங்கும் வழக்கம் தவிர்க்க வேண்டும். முன்பை விட இது குறைந்து உள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
சிறு சிறு வரிகளில் கவிதை பதிக்கும் எண்ணம் கொண்ட கவிஞர்கள் ஒரு தலைப்பை தொடங்கி தொடர்ந்து அங்கேயே பதிந்து வந்தால் சிதறாமல் ஒரே இட்த்தில் அந்த முத்துக்கள் கிடைக்கும்.
சும்மா நாமும் தொடங்குவோம் எதாவது தலைப்பு என்ற எண்ணங்கள் தவிர்த்து இதனால் பயன் இருக்கிறதா என்ற பொது எண்ணம் கொண்டு திரி தொடங்குதல் நன்று.
நிறைவாக ஒரு பதிவு இடும்முன் அது தேவைதானா என்று யோசித்து பதிவு இடுதல் பயன் தரும்.
அனைவருக்கும் நன்றி.
மிக்க அருமையான கருத்து அனைவருக்கும் சாலப்பொருந்தும் என நம்புகிறேன் நன்றி கலை சார்
நேசமுடன் ஹாசிம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» ஒரு முக்கிய அறிவிப்பு...
» ஒரு அறிவிப்பு
» உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
» நிர்வாக அறிவிப்பு
» ஒரு முக்கிய அறிவிப்பு...
» ஒரு அறிவிப்பு
» உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
» நிர்வாக அறிவிப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|