புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம்.
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கோயில்களின் அணிவகுப்பு,
எங்கள் நகரத்தின் சிறப்பு!
மகா மகக் குளமும்,
பொற்றாமரைக் குளமும்,
காவேரியுடன் ,வரவேற்கும்.
பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,
இணைந்து,அழகு சேர்க்கும் !
வெற்றிலைக்கு,பெயர் பெற்ற நகரம்.
சிற்பத்தோடு,சிகரமிட்டு,
உலகம் முழுதும் புகழ் பாடும்.
வியாபாரச் சந்தையில்
முன் நின்று வழி நடத்தும்,
குடந்தை என செல்லமாய்
அழைக்கப்படும் எங்கள் நகரம்,
தஞ்சையில் ஒரு அங்கம்.
இந்த கும்பகோணம்!
உண்மையில் சமத்துவபுரம்.
ஜாதி,மதம்,மொழிகள்
கடந்து ஒளிவீசும்,
புது வழிக்காட்டும்.
எங்கள் நகரம் கும்பகோணம்!
அனைத்திலும் பெருமை சேர்க்கும்!
குடந்தை எங்கள் கர்வம்...
அது தான் எங்களின் சர்வம்..
தாய்மண்ணின் மணம் இன்னும்
தாவிவந்து என் மனதைப் பின்னும்...
பெரியகடைத்தெருவில் அகண்ட வீதியில்
தொலைந்து போன நினைவுகள் அசைபடும்..
கற்பகம் தியேட்ட்ரும் கல்லூரி நாட்களும்
கருதும் தோறும் மனமதில் வசப்படும்...
தேவியும் கல்லூரிபாலமும்
பழைய பேருந்துநிலையமும்
நேரு மார்க்கெட்டும் நாஙகள்
நடைபழகிய நாட்கள்...
மனதில் அழியாத தங்கத் தாட்கள்...
குடந்தை மல்லிகைக்கு கோவைவரை மணக்கும்
குணமுண்டு..
அகந்தைக்கணவனையும் அட்க்கிவைக்கும்
மணமுண்டு...
பட்டணம் பொடியும் கொட்டைப்பாக்கும் இனறளவும்
கொள்ளை கொள்ளும் வளம் உண்டு,,
பண்டம் பாத்திரமா குண்டூசியா வயல் உழும்
இரும்புக்காளைகளா...
எல்லாமெ அங்குண்டு..
ஒருமுறை வந்து பார்...
ஒன்றிடுவாய் அதன் வனப்பில்
குடந்தையும் குழந்தையும்
ஒன்றே ரசிக்கும் அழகதில்....!
அது தான் எங்களின் சர்வம்..
தாய்மண்ணின் மணம் இன்னும்
தாவிவந்து என் மனதைப் பின்னும்...
பெரியகடைத்தெருவில் அகண்ட வீதியில்
தொலைந்து போன நினைவுகள் அசைபடும்..
கற்பகம் தியேட்ட்ரும் கல்லூரி நாட்களும்
கருதும் தோறும் மனமதில் வசப்படும்...
தேவியும் கல்லூரிபாலமும்
பழைய பேருந்துநிலையமும்
நேரு மார்க்கெட்டும் நாஙகள்
நடைபழகிய நாட்கள்...
மனதில் அழியாத தங்கத் தாட்கள்...
குடந்தை மல்லிகைக்கு கோவைவரை மணக்கும்
குணமுண்டு..
அகந்தைக்கணவனையும் அட்க்கிவைக்கும்
மணமுண்டு...
பட்டணம் பொடியும் கொட்டைப்பாக்கும் இனறளவும்
கொள்ளை கொள்ளும் வளம் உண்டு,,
பண்டம் பாத்திரமா குண்டூசியா வயல் உழும்
இரும்புக்காளைகளா...
எல்லாமெ அங்குண்டு..
ஒருமுறை வந்து பார்...
ஒன்றிடுவாய் அதன் வனப்பில்
குடந்தையும் குழந்தையும்
ஒன்றே ரசிக்கும் அழகதில்....!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நானும் கொஞ்சம் சுற்றி இருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது பார்க்கும் போது அருமையாக உள்ளது போகனும் என்று ஆசையும் எழுந்து விட்டது.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கலை wrote:குடந்தை எங்கள் கர்வம்...
அது தான் எங்களின் சர்வம்..
தாய்மண்ணின் மணம் இன்னும்
தாவிவந்து என் மனதைப் பின்னும்...
பெரியகடைத்தெருவில் அகண்ட வீதியில்
தொலைந்து போன நினைவுகள் அசைபடும்..
கற்பகம் தியேட்ட்ரும் கல்லூரி நாட்களும்
கருதும் தோறும் மனமதில் வசப்படும்...
தேவியும் கல்லூரிபாலமும்
பழைய பேருந்துநிலையமும்
நேரு மார்க்கெட்டும் நாஙகள்
நடைபழகிய நாட்கள்...
மனதில் அழியாத தங்கத் தாட்கள்...
குடந்தை மல்லிகைக்கு கோவைவரை மணக்கும்
குணமுண்டு..
அகந்தைக்கணவனையும் அட்க்கிவைக்கும்
மணமுண்டு...
பட்டணம் பொடியும் கொட்டைப்பாக்கும் இனறளவும்
கொள்ளை கொள்ளும் வளம் உண்டு,,
பண்டம் பாத்திரமா குண்டூசியா வயல் உழும்
இரும்புக்காளைகளா...
எல்லாமெ அங்குண்டு..
ஒருமுறை வந்து பார்...
ஒன்றிடுவாய் அதன் வனப்பில்
குடந்தையும் குழந்தையும்
ஒன்றே ரசிக்கும் அழகதில்....!
குடந்தையின் அழகை
கர்வத்தோடு,நீ சொல்லும்
கவியோடு,அதன் நடையோடு,
கண்டேன்!
என்னை நானே மறந்தேன்!
பெரியக் கடை வீதியில்,
நானும் இந்த நேரம் நடைப்
பழகினேன்!என்னை மறந்தேன்!
மூடி இருக்கும் கற்பகம் திரை அரங்கமும்,
உன் கவியால் ..
என் முன்னால் வந்துப் போனது,
தேவி திரை அரங்கமும்,பரணிகாவாக,
மாறினாலும்,உன்னால் பழையப்பெயரும் நினைவூட்டியது
உன் கவியால் வந்தது .
மல்லிகை மனம் என் மனத்தை,
பதம் பார்க்க,மீண்டும் உன் கவியை,
நான் படிக்க அப்ப அப்பா ,ஆனந்தம்.
நான் என்ன சொல்வேன்,
என் நினைவுகளை...!
என் மண்ணின் மைந்தன் தந்த
கவிதை,என்னை பழைய,
பழகியா,நாட்களுக்கு ,அழைத்துப்
போனது...என் மனம் இப்பொழுது
கும்பகோணத்தில் உள்ளது!
எல்லாம் உன் கவிதை தந்தது !
நன்றி!நன்றி !நன்றி தோழரே!
kalaimoon70 wrote:கலை wrote:குடந்தை எங்கள் கர்வம்...
அது தான் எங்களின் சர்வம்..
தாய்மண்ணின் மணம் இன்னும்
தாவிவந்து என் மனதைப் பின்னும்...
பெரியகடைத்தெருவில் அகண்ட வீதியில்
தொலைந்து போன நினைவுகள் அசைபடும்..
கற்பகம் தியேட்ட்ரும் கல்லூரி நாட்களும்
கருதும் தோறும் மனமதில் வசப்படும்...
தேவியும் கல்லூரிபாலமும்
பழைய பேருந்துநிலையமும்
நேரு மார்க்கெட்டும் நாஙகள்
நடைபழகிய நாட்கள்...
மனதில் அழியாத தங்கத் தாட்கள்...
குடந்தை மல்லிகைக்கு கோவைவரை மணக்கும்
குணமுண்டு..
அகந்தைக்கணவனையும் அட்க்கிவைக்கும்
மணமுண்டு...
பட்டணம் பொடியும் கொட்டைப்பாக்கும் இனறளவும்
கொள்ளை கொள்ளும் வளம் உண்டு,,
பண்டம் பாத்திரமா குண்டூசியா வயல் உழும்
இரும்புக்காளைகளா...
எல்லாமெ அங்குண்டு..
ஒருமுறை வந்து பார்...
ஒன்றிடுவாய் அதன் வனப்பில்
குடந்தையும் குழந்தையும்
ஒன்றே ரசிக்கும் அழகதில்....!
குடந்தையின் அழகை
கர்வத்தோடு,நீ சொல்லும்
கவியோடு,அதன் நடையோடு,
கண்டேன்!
என்னை நானே மறந்தேன்!
பெரியக் கடை வீதியில்,
நானும் இந்த நேரம் நடைப்
பழகினேன்!என்னை மறந்தேன்!
மூடி இருக்கும் கற்பகம் திரை அரங்கமும்,
உன் கவியால் ..
என் முன்னால் வந்துப் போனது,
தேவி திரை அரங்கமும்,பரணிகாவாக,
மாறினாலும்,உன்னால் பழையப்பெயரும் நினைவூட்டியது
உன் கவியால் வந்தது .
மல்லிகை மனம் என் மனத்தை,
பதம் பார்க்க,மீண்டும் உன் கவியை,
நான் படிக்க அப்ப அப்பா ,ஆனந்தம்.
நான் என்ன சொல்வேன்,
என் நினைவுகளை...!
என் மண்ணின் மைந்தன் தந்த
கவிதை,என்னை பழைய,
பழகியா,நாட்களுக்கு ,அழைத்துப்
போனது...என் மனம் இப்பொழுது
கும்பகோணத்தில் உள்ளது!
எல்லாம் உன் கவிதை தந்தது !
நன்றி!நன்றி !நன்றி தோழரே!
நன்றி உங்களுக்கு தான் சொல்லவேண்டும் தோழரே... உங்கள் கவிதை என்னுள் எழுப்பிய மண்ணின் காதலை இன்னும் அடக்க இயலாமல் தவிக்கிறேன்... அந்த தவிப்பே என் வரிகளாய்...
இணைந்திருப்போம் நண்பரே,,,, இயன்ற போதுசந்தித்து நம் நினைவுகளை வார்த்தைகளில் விளையாடுவோம்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இருவரும் கும்பகோணத்தை பற்றி அருமையாக கவிதை வடிவில் தந்தமைக்கு நன்றி.
ஆனால் தற்போது காவிரியும் சாக்கடையாய் மாறிவிட்டது,
கும்பகோணம் கொழுந்து வெற்றிலை என்று சொல்வார்கள்.
ஆனால் இப்போது கும்பகோணத்திறக்கும் வெற்றிலைக்கும் சம்பந்தமே இல்லை.
மிகவும் வேதனையாக உள்ளது...............நன்றி கவிதைக்கு
ஆனால் தற்போது காவிரியும் சாக்கடையாய் மாறிவிட்டது,
கும்பகோணம் கொழுந்து வெற்றிலை என்று சொல்வார்கள்.
ஆனால் இப்போது கும்பகோணத்திறக்கும் வெற்றிலைக்கும் சம்பந்தமே இல்லை.
மிகவும் வேதனையாக உள்ளது...............நன்றி கவிதைக்கு
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அருமை அருமை
நான் தஞ்சையிலே சில காலம் இருந்தேன்
அப்போது சென்ரிறுக்கிறேன் கலை அண்ணாஸ் .....
நான் தஞ்சையிலே சில காலம் இருந்தேன்
அப்போது சென்ரிறுக்கிறேன் கலை அண்ணாஸ் .....
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்!
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
» சமத்துவபுரம்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
» சமத்துவபுரம்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|