புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
284 Posts - 45%
heezulia
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
19 Posts - 3%
prajai
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 1:55 am

சிறுத் துளி விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு,வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா தற்கொலை எண்ணம்!

அவசரம் தாண்ட உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா உன் உடன்படிக்கை,
இதனால் தானா உன் தற்கொலை?

சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே
அழித்தாளா?


உன் ஆற்றல் தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை வெல்ல முடியும்.
மேல் நோக்கி பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்தாள்,உன் தாய் !

அன்பாய் அதன் உருவமாய்,
கவியாய்,நீ
அழைத்தால்,

உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் தடுமாறும் மனம்.
வளம் ,வலம் வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் ,கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு,வாழும் போதே
சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 2:04 am

கலை நிலா நீங்கள் கவி நிலா உங்கள் ஒவ்வொரு வரிகளும் பாடம்
அருமை அருமை என்று சொன்னால் போதாது
தத்துவக் கவி என்ற பட்டம் தந்தால் என்ன என்று
தோண்றுகிறது........

நன்றி கலந்த பாராட்டுக்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும் இந்த கவிதை அனைவரையும் கவரும். முதன் முதலில் இந்தக் கவிதைக்கு நான் உங்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மாஸ்டர் நன்றி நன்றி நன்றி


வாழும் போதே சொர்க்கம் கண்டு வாழ்திடு மானிடா.......

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ
முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 31, 2010 7:25 am

ஒவ்வொரு வரிகளும் சாட்டை அடிகளாக‌ இருக்கிற‌து
கோழைக‌ளாய் இருப்பவ‌னுக்கு நீங்க‌ள் ப‌தித்த‌ ப‌திவு
வாழ்த்துக்க‌ள் த‌ங்க‌ளுக்கு

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 10:31 am

Appukutty wrote:கலை நிலா நீங்கள் கவி நிலா உங்கள் ஒவ்வொரு வரிகளும் பாடம்
அருமை அருமை என்று சொன்னால் போதாது
தத்துவக் கவி என்ற பட்டம் தந்தால் என்ன என்று
தோண்றுகிறது........

நன்றி கலந்த பாராட்டுக்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும் இந்த கவிதை அனைவரையும் கவரும். முதன் முதலில் இந்தக் கவிதைக்கு நான் உங்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மாஸ்டர் நன்றி நன்றி நன்றி


வாழும் போதே சொர்க்கம் கண்டு வாழ்திடு மானிடா.......

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ
முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



நன்றி தோழரே !உங்கள் அன்புக்கு,நட்புக்கு ... வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 154550 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 154550 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 154550 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 599303



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 10:32 am

அ.பாலா wrote:ஒவ்வொரு வரிகளும் சாட்டை அடிகளாக‌ இருக்கிற‌து
கோழைக‌ளாய் இருப்பவ‌னுக்கு நீங்க‌ள் ப‌தித்த‌ ப‌திவு
வாழ்த்துக்க‌ள் த‌ங்க‌ளுக்கு



நன்றி தோழரே !உங்கள் அன்புக்கு,!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 31, 2010 11:26 am

உங்கள் ஒவ்வோர் வரிகளும் நிறைந்த கருத்தை தந்துள்ளது நண்பா தொடரட்டும் உங்கள் பணி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 2:41 pm

சபீர் wrote:உங்கள் ஒவ்வோர் வரிகளும் நிறைந்த கருத்தை தந்துள்ளது நண்பா தொடரட்டும் உங்கள் பணி

நன்றி தோழரே!உங்களின் வாழ்த்துக்கு!
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Mar 31, 2010 2:42 pm

kalaimoon70 wrote:சிறுத் துளி விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு,வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா தற்கொலை எண்ணம்!

அவசரம் தாண்ட உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா உன் உடன்படிக்கை,
இதனால் தானா உன் தற்கொலை?

சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே
அழித்தாளா?


உன் ஆற்றல் தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை வெல்ல முடியும்.
மேல் நோக்கி பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்தாள்,உன் தாய் !

அன்பாய் அதன் உருவமாய்,
கவியாய்,நீ
அழைத்தால்,

உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் தடுமாறும் மனம்.
வளம் ,வலம் வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் ,கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு,வாழும் போதே
சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!


கலகிடிங்க நண்பரே
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 4:20 pm

sathyan wrote:
kalaimoon70 wrote:சிறுத் துளி விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு,வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா தற்கொலை எண்ணம்!

அவசரம் தாண்ட உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா உன் உடன்படிக்கை,
இதனால் தானா உன் தற்கொலை?

சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே
அழித்தாளா?


உன் ஆற்றல் தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை வெல்ல முடியும்.
மேல் நோக்கி பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்தாள்,உன் தாய் !

அன்பாய் அதன் உருவமாய்,
கவியாய்,நீ
அழைத்தால்,

உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் தடுமாறும் மனம்.
வளம் ,வலம் வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் ,கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு,வாழும் போதே
சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!


கலகிடிங்க நண்பரே
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196


வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 31, 2010 4:22 pm

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக