புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
62 Posts - 39%
heezulia
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
10 Posts - 6%
prajai
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
4 Posts - 3%
mruthun
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
21 Posts - 5%
prajai
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
7 Posts - 2%
mruthun
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_m10நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்


   
   
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Tue Mar 30, 2010 3:37 pm

முற்றும் துறந்தவரை
முனிவர்கள் என்றார்கள்
இன்றோ
முற்றும் திறந்தவரே
முனிவர்கள் ஆனார்கள் !

பிரம்ச்சரியமோ
சட்டத்தின் துணையோடு
வரம்பு மீறுகிறது.!

நாவில் தேன்வடிய
நரம்புகளில் சீழ் வடிய
திரைகளுக்கப்பால்
தீப்பிடித்து எரிகிறது !

வறுமையின் நிறம்
சிவப்பென்றால்
காமமே உன் நிறம்
காவியா ?

கதவை திறந்தால்
காற்று வரும்
மடங்களிலோ
காற்றுப் புகாத
இடங்களிலும் கூடக்
கன்னி புகுந்து விடுகின்றாள்!

பக்தர்கள் முட்டாளாய்ப்
பரிணாமம் பெறும்வரையில்
சாமியார் கடையெல்லாம்
சரித்திரத்தில் இடம்பெறலாம் !
இந்தப்
போலி மடங்களிலே
பொய்களுக்கே பட்டாபிஷேகம்

ஆசைகளைத் துறப்பவன்
துறவி; ஆனால்
ஆசைகளை வளர்ப்பவனே
துறவி என்று
புதுப்பாடம் இங்கே
போதிக்கப்படுகிறது !

இதனை
வெளிச்சம் போட்டு
வெளியில் சொன்னால்
சொல்பவன் எல்லாம் நாத்திகவாதி !
சாமியார் மட்டுமே
தேசியவாதி !

இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !
நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !


தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை !

கடவுளின் பெயரால்
கல்லாக் கட்டுவது
விபச்சாரத்தின்
வேறொரு பெயரே !

ஆண்டவா ! உன் பெயரால்
ஆலயங்களில் மட்டுமல்ல
பள்ளிகளில் கூட
பகல் கொள்ளை நடக்கிறது !

ஆண்டவா !
உன் பெயரால் நடக்கின்ற
உபதேச வியாபாரம்
கோடிகளை யல்லவா
கொட்டிக்குவிக்கிறது !

பி. எம். கமால்



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 3:43 pm

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 30, 2010 3:44 pm

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 678642 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 678642 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 678642 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550 அருமை,பெருமை
கவிதை வாழ்த்துக்கள்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 4:05 pm

hajasharif wrote:முற்றும் துறந்தவரை
முனிவர்கள் என்றார்கள்
இன்றோ
முற்றும் திறந்தவரே
முனிவர்கள் ஆனார்கள் !

பிரம்ச்சரியமோ
சட்டத்தின் துணையோடு
வரம்பு மீறுகிறது.!

நாவில் தேன்வடிய
நரம்புகளில் சீழ் வடிய
திரைகளுக்கப்பால்
தீப்பிடித்து எரிகிறது !

வறுமையின் நிறம்
சிவப்பென்றால்
காமமே உன் நிறம்
காவியா ?

கங்கையில் குளிக்கின்ற
சாமியார்கள் இன்று
மங்கைகளில் குளித்து
மானம் இழக்கின்றார் !

கதவை திறந்தால்
காற்று வரும்
மடங்களிலோ
காற்றுப் புகாத
இடங்களிலும் கூடக்
கன்னி புகுந்து விடுகின்றாள்!

பக்தர்கள் முட்டாளாய்ப்
பரிணாமம் பெறும்வரையில்
சாமியார் கடையெல்லாம்
சரித்திரத்தில் இடம்பெறலாம் !
இந்தப்
போலி மடங்களிலே
பொய்களுக்கே பட்டாபிஷேகம்

ஆசைகளைத் துறப்பவன்
துறவி; ஆனால்
ஆசைகளை வளர்ப்பவனே
துறவி என்று
புதுப்பாடம் இங்கே
போதிக்கப்படுகிறது !

இதனை
வெளிச்சம் போட்டு
வெளியில் சொன்னால்
சொல்பவன் எல்லாம் நாத்திகவாதி !
சாமியார் மட்டுமே
தேசியவாதி !

பள்ளியை இடித்த
பண்டாரங்களே !
இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !
நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !


தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை !

கடவுளின் பெயரால்
கல்லாக் கட்டுவது
விபச்சாரத்தின்
வேறொரு பெயரே !

ஆண்டவா ! உன் பெயரால்
ஆலயங்களில் மட்டுமல்ல
பள்ளிகளில் கூட
பகல் கொள்ளை நடக்கிறது !

ஆண்டவா !
உன் பெயரால் நடக்கின்ற
உபதேச வியாபாரம்
கோடிகளை யல்லவா
கொட்டிக்குவிக்கிறது !

பி. எம். கமால்

அருமையான சமூக சிந்தனை ...

சமூகத்திற்கு நீங்கள் நல்லவைகள் அதிகமாய் செய்ய எனது வாழ்த்துக்கள் நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 5:27 pm

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 30, 2010 6:56 pm

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196



நேசமுடன் ஹாசிம்
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 10:10 pm

இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !
நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !


தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை
! நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Mar 31, 2010 12:43 am

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 12:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக