புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்
Page 1 of 1 •
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
முற்றும் துறந்தவரை
முனிவர்கள் என்றார்கள்
இன்றோ
முற்றும் திறந்தவரே
முனிவர்கள் ஆனார்கள் !
பிரம்ச்சரியமோ
சட்டத்தின் துணையோடு
வரம்பு மீறுகிறது.!
நாவில் தேன்வடிய
நரம்புகளில் சீழ் வடிய
திரைகளுக்கப்பால்
தீப்பிடித்து எரிகிறது !
வறுமையின் நிறம்
சிவப்பென்றால்
காமமே உன் நிறம்
காவியா ?
கதவை திறந்தால்
காற்று வரும்
மடங்களிலோ
காற்றுப் புகாத
இடங்களிலும் கூடக்
கன்னி புகுந்து விடுகின்றாள்!
பக்தர்கள் முட்டாளாய்ப்
பரிணாமம் பெறும்வரையில்
சாமியார் கடையெல்லாம்
சரித்திரத்தில் இடம்பெறலாம் !
இந்தப்
போலி மடங்களிலே
பொய்களுக்கே பட்டாபிஷேகம்
ஆசைகளைத் துறப்பவன்
துறவி; ஆனால்
ஆசைகளை வளர்ப்பவனே
துறவி என்று
புதுப்பாடம் இங்கே
போதிக்கப்படுகிறது !
இதனை
வெளிச்சம் போட்டு
வெளியில் சொன்னால்
சொல்பவன் எல்லாம் நாத்திகவாதி !
சாமியார் மட்டுமே
தேசியவாதி !
இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !
நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !
தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை !
கடவுளின் பெயரால்
கல்லாக் கட்டுவது
விபச்சாரத்தின்
வேறொரு பெயரே !
ஆண்டவா ! உன் பெயரால்
ஆலயங்களில் மட்டுமல்ல
பள்ளிகளில் கூட
பகல் கொள்ளை நடக்கிறது !
ஆண்டவா !
உன் பெயரால் நடக்கின்ற
உபதேச வியாபாரம்
கோடிகளை யல்லவா
கொட்டிக்குவிக்கிறது !
பி. எம். கமால்
முனிவர்கள் என்றார்கள்
இன்றோ
முற்றும் திறந்தவரே
முனிவர்கள் ஆனார்கள் !
பிரம்ச்சரியமோ
சட்டத்தின் துணையோடு
வரம்பு மீறுகிறது.!
நாவில் தேன்வடிய
நரம்புகளில் சீழ் வடிய
திரைகளுக்கப்பால்
தீப்பிடித்து எரிகிறது !
வறுமையின் நிறம்
சிவப்பென்றால்
காமமே உன் நிறம்
காவியா ?
கதவை திறந்தால்
காற்று வரும்
மடங்களிலோ
காற்றுப் புகாத
இடங்களிலும் கூடக்
கன்னி புகுந்து விடுகின்றாள்!
பக்தர்கள் முட்டாளாய்ப்
பரிணாமம் பெறும்வரையில்
சாமியார் கடையெல்லாம்
சரித்திரத்தில் இடம்பெறலாம் !
இந்தப்
போலி மடங்களிலே
பொய்களுக்கே பட்டாபிஷேகம்
ஆசைகளைத் துறப்பவன்
துறவி; ஆனால்
ஆசைகளை வளர்ப்பவனே
துறவி என்று
புதுப்பாடம் இங்கே
போதிக்கப்படுகிறது !
இதனை
வெளிச்சம் போட்டு
வெளியில் சொன்னால்
சொல்பவன் எல்லாம் நாத்திகவாதி !
சாமியார் மட்டுமே
தேசியவாதி !
இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !
நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !
தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை !
கடவுளின் பெயரால்
கல்லாக் கட்டுவது
விபச்சாரத்தின்
வேறொரு பெயரே !
ஆண்டவா ! உன் பெயரால்
ஆலயங்களில் மட்டுமல்ல
பள்ளிகளில் கூட
பகல் கொள்ளை நடக்கிறது !
ஆண்டவா !
உன் பெயரால் நடக்கின்ற
உபதேச வியாபாரம்
கோடிகளை யல்லவா
கொட்டிக்குவிக்கிறது !
பி. எம். கமால்
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
அருமை,பெருமை
கவிதை வாழ்த்துக்கள்
கவிதை வாழ்த்துக்கள்
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
hajasharif wrote:முற்றும் துறந்தவரை
முனிவர்கள் என்றார்கள்
இன்றோ
முற்றும் திறந்தவரே
முனிவர்கள் ஆனார்கள் !
பிரம்ச்சரியமோ
சட்டத்தின் துணையோடு
வரம்பு மீறுகிறது.!
நாவில் தேன்வடிய
நரம்புகளில் சீழ் வடிய
திரைகளுக்கப்பால்
தீப்பிடித்து எரிகிறது !
வறுமையின் நிறம்
சிவப்பென்றால்
காமமே உன் நிறம்
காவியா ?
கங்கையில் குளிக்கின்ற
சாமியார்கள் இன்று
மங்கைகளில் குளித்து
மானம் இழக்கின்றார் !
கதவை திறந்தால்
காற்று வரும்
மடங்களிலோ
காற்றுப் புகாத
இடங்களிலும் கூடக்
கன்னி புகுந்து விடுகின்றாள்!
பக்தர்கள் முட்டாளாய்ப்
பரிணாமம் பெறும்வரையில்
சாமியார் கடையெல்லாம்
சரித்திரத்தில் இடம்பெறலாம் !
இந்தப்
போலி மடங்களிலே
பொய்களுக்கே பட்டாபிஷேகம்
ஆசைகளைத் துறப்பவன்
துறவி; ஆனால்
ஆசைகளை வளர்ப்பவனே
துறவி என்று
புதுப்பாடம் இங்கே
போதிக்கப்படுகிறது !
இதனை
வெளிச்சம் போட்டு
வெளியில் சொன்னால்
சொல்பவன் எல்லாம் நாத்திகவாதி !
சாமியார் மட்டுமே
தேசியவாதி !
பள்ளியை இடித்த
பண்டாரங்களே !
இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !
நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !
தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை !
கடவுளின் பெயரால்
கல்லாக் கட்டுவது
விபச்சாரத்தின்
வேறொரு பெயரே !
ஆண்டவா ! உன் பெயரால்
ஆலயங்களில் மட்டுமல்ல
பள்ளிகளில் கூட
பகல் கொள்ளை நடக்கிறது !
ஆண்டவா !
உன் பெயரால் நடக்கின்ற
உபதேச வியாபாரம்
கோடிகளை யல்லவா
கொட்டிக்குவிக்கிறது !
பி. எம். கமால்
அருமையான சமூக சிந்தனை ...
சமூகத்திற்கு நீங்கள் நல்லவைகள் அதிகமாய் செய்ய எனது வாழ்த்துக்கள்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|