புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_m104000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம்.


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 11:17 pm

First topic message reminder :

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Pics


கோயில்களின் அணிவகுப்பு,

எங்கள் நகரத்தின் சிறப்பு!

மகா மகக் குளமும்,

பொற்றாமரைக் குளமும்,

காவேரியுடன் ,வரவேற்கும்.

பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,

இணைந்து,அழகு சேர்க்கும் !

வெற்றிலைக்கு,பெயர் பெற்ற நகரம்.

சிற்பத்தோடு,சிகரமிட்டு,

உலகம் முழுதும் புகழ் பாடும்.

வியாபார
ச்
சந்தையில்

முன் நின்று வழி நடத்தும்,

குடந்தை என செல்லமாய்

அழைக்கப்படும் எங்கள் நகரம்,

தஞ்சையில் ஒரு அங்கம்.

இந்த கும்பகோணம்!

உண்மையில் சமத்துவபுரம்.

ஜாதி,மதம்,மொழிகள்

கடந்து ஒளிவீசும்,

புது வழிக்காட்டும்.

எங்கள் நகரம் கும்பகோணம்!

அனைத்திலும் பெருமை சேர்க்கும்!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 01, 2010 12:20 am

Aathira wrote:தாய் மண்ணின் நலம் பாராட்டிய கவிஞரே வாழ்த்துக்கள். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642

உங்கள் பாராட்டுக்கு நன்றி !




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:03 am

kalaimoon70 wrote:நன்றி உங்களுக்கு தான் சொல்லவேண்டும் தோழரே... உங்கள் கவிதை என்னுள்
எழுப்பிய மண்ணின் காதலை இன்னும் அடக்க இயலாமல் தவிக்கிறேன்... அந்த
தவிப்பே என் வரிகளாய்...

இணைந்திருப்போம் நண்பரே,,,, இயன்ற போதுசந்தித்து நம் நினைவுகளை வார்த்தைகளில் விளையாடுவோம்...

நன்றி! தோழர் கலைவேந்தன்!


4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Thanksh


நாம் இன்றும், என்றும்,இறைவன் அருளால்..........



4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:06 am

சபீர் wrote:கவிதையின் மூலம் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் நண்பரே எனக்கும் அங்குபோய் பார்க்கனும் போல் உள்ளது நானும் வரலாமா........?

வாருங்கள் சபீர்... நான் குடந்தை செல்லும் போது கலை நிலா நண்பரும் வருகை தந்து நீங்களும் 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 362913 வந்தால் இதமாகக் கதை பேசலாம் நண்பரே... 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 359383




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:09 am

நிர்மல் wrote:அருமை அருமை
நான் தஞ்சையிலே சில காலம் இருந்தேன்

அப்போது சென்ரிறுக்கிறேன் கலை அண்ணாஸ் .....

மீண்டும் வாருங்கள் நண்பரே... குடந்தை உங்களைக்கவரும்....! 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 1:13 am

கலை wrote:
சபீர் wrote:கவிதையின் மூலம் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் நண்பரே எனக்கும் அங்குபோய் பார்க்கனும் போல் உள்ளது நானும் வரலாமா........?

வாருங்கள் சபீர்... நான் குடந்தை செல்லும் போது கலை நிலா நண்பரும் வருகை தந்து நீங்களும் 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 362913 வந்தால் இதமாகக் கதை பேசலாம் நண்பரே... 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 359383

கலை நானும் குடந்தையில் சில ஆண்டுகள் இருந்திருக்கிறேன் என்றேனே. என்னை மட்டும் விட்டுவிட்டீர்கள். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 246975 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 246975 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 211781 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 211781



4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 T4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 H4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 I4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 R4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:18 am

Aathira wrote:
கலை wrote:
சபீர் wrote:கவிதையின் மூலம் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் நண்பரே எனக்கும் அங்குபோய் பார்க்கனும் போல் உள்ளது நானும் வரலாமா........?

வாருங்கள் சபீர்... நான் குடந்தை செல்லும் போது கலை நிலா நண்பரும் வருகை தந்து நீங்களும் 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 362913 வந்தால் இதமாகக் கதை பேசலாம் நண்பரே... 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 359383

கலை நானும் குடந்தையில் சில ஆண்டுகள் இருந்திருக்கிறேன் என்றேனே. என்னை மட்டும் விட்டுவிட்டீர்கள். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 246975 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 246975 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 211781 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 211781



Aathira wrote:தாய் மண்ணின் நலம் பாராட்டிய கவிஞரே வாழ்த்துக்கள். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642

நானும் சில வரிகள் கிறுக்கியுள்ளேன் என் தாய் மண்ணைப்பற்றி,,, அது உங்கள் கண்ணுக்கு படவில்லை.. பரவாயில்லை... நீங்கள் எழுதியதில் நீங்கள் எங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் உங்களையும் அழைப்பேன். நன்றி.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 01, 2010 1:23 am

kalaimoon70 wrote:
Appukutty wrote:நானும் கொஞ்சம் சுற்றி இருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது பார்க்கும் போது அருமையாக உள்ளது போகனும் என்று ஆசையும் எழுந்து விட்டது.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.

வாங்க தோழரே!பழகலாம்,பார்க்கலாம்,ரசிக்கலாம்.
நட்ப்போடு நடந்து , உண்டு மகிழலாம்!

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 325286 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642

சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விட மாட்டேன் ஜாலி ஜாலி



4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 1:26 am

நானும் சில வரிகள் கிறுக்கியுள்ளேன் என் தாய் மண்ணைப்பற்றி,,, அது உங்கள் கண்ணுக்கு படவில்லை.. பரவாயில்லை... நீங்கள் எழுதியதில் நீங்கள் எங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் உங்களையும் அழைப்பேன். நன்றி.[/quote]

நீங்கள் நன்றாகத்தான் கிறுக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்கள் பானியில் கிறுக்கல் என்பீர்கள். நாங்கள் அதைக் க்விதை என்போம். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டையும் தான் பாராட்ட எண்ணினேன். எழுத்துப் பிழையில் விடுபட்டுவிட்டது. சரி நீங்கள் அழைத்துப் போகவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்கு இந்த அழுகிய மலர். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 154550



4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 T4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 H4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 I4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 R4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 A4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:27 am

Appukutty wrote:
kalaimoon70 wrote:
Appukutty wrote:நானும் கொஞ்சம் சுற்றி இருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது பார்க்கும் போது அருமையாக உள்ளது போகனும் என்று ஆசையும் எழுந்து விட்டது.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.

வாங்க தோழரே!பழகலாம்,பார்க்கலாம்,ரசிக்கலாம்.
நட்ப்போடு நடந்து , உண்டு மகிழலாம்!

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 325286 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642

சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விட மாட்டேன் 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 755837 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 755837

கண்டிப்பா வாங்க அப்பு தம்பி... இந்த அண்ணனின் குடிலில் சிறு விருந்துண்டு கலந்துரையாடி மகிழலாம்...! 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 676261




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 1:32 am

நானும் சில வரிகள் கிறுக்கியுள்ளேன் என் தாய் மண்ணைப்பற்றி,,, அது உங்கள் கண்ணுக்கு படவில்லை.. பரவாயில்லை... நீங்கள் எழுதியதில் நீங்கள் எங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் உங்களையும் அழைப்பேன். நன்றி
.

Aathira wrote:நீங்கள் நன்றாகத்தான் கிறுக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்கள் பானியில் கிறுக்கல் என்பீர்கள். நாங்கள் அதைக் க்விதை என்போம். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டையும் தான் பாராட்ட எண்ணினேன். எழுத்துப் பிழையில் விடுபட்டுவிட்டது. சரி நீங்கள் அழைத்துப் போகவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்கு இந்த அழுகிய மலர். 4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 154550

அழகிய மலராயினும் அழுகிய மலராயினும்
பழகியபின் எனக்கு எல்லாம் சமமே தழலும்
குளிர் நீரும் கலந்தே எனக்களித்தாலுமே
பளிங்குபோல் தெளிவென் மனம.

4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம். - Page 3 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக