Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்யானந்தா பற்றிய தகவல் தெரியுமா? விவரம்
Page 1 of 1
நித்யானந்தா பற்றிய தகவல் தெரியுமா? விவரம்
நித்யானந்தா பற்றிய தகவல் தெரியுமா?
விவரம் கேட்கிறது கர்நாடக போலீஸ்
மார்ச் 30,2010,00:00 IST
கோவை : பாலியல் விவகாரத்தில் சிக்கிய நித்யானந்தா
பற்றி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தால் ரகசியம் காக்கப்படும் என்று கர்நாடக சி.ஐ.டி., பிரிவு அறிவித்துள்ளது.
நடிகையுடன் பாலியல் விவகாரத்தில் சிக்கிய நித்யானந்தா
தொடர்பாக, தமிழகத்தில் இருவர் மட்டுமே போலீசில் புகார் கொடுத்தனர். நித்யானந்தாவின் உதவியாளராக இருந்த லெனின் கருப்பன் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளர் விஸ்வநாத்(37) என்பவர், மார்ச் 3ம் தேதி கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் கொடுத்தார். அதில், நித்யானந்தா பற்றி ஏராளமான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார். ஆன்மிகத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான மக்களை அவர் ஏமாற்றி
இருப்பதாகவும், கோவையில் 'பகவத்கீதை சத்சங்கம்' என்ற பெயரில், பல லட்ச ரூபாய் வசூலித்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். நித்யானந்தா மற்றும் நடிகையை கைது செய்ய வேண்டுமென்று அவர் கோரியிருந்தார்.
இந்த புகாரின்படி, நித்யானந்தா மீது, நம்பிக்கை மோசடி
(இ.த.ச.,420), தகாத செயலில் ஈடுபடுதல் (இ.த.ச.,295 ஏ) ஆகிய பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்விரு வழக்குகளும் கர்நாடக சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகளுக்கான விசாரணை அதிகாரியாக, சி.ஐ.டி., பிரிவு எஸ்.பி. யோகப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் விசாரணை துவங்கியுள்ளது. புகார்தாரர்களில் ஒருவரான லெனின் கருப்பன், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகக் கூறி கர்நாடகா வர மறுத்துள்ளார். இதனால், அவரது இடத்துக்கு நேரில் சென்று, வாக்குமூலம் வாங்க கர்நாடக சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். மற்றொரு புகார்தாரரான விஸ்வநாத், கடந்த இரு நாட்களுக்கு முன் பெங்களூரு சென்று, எஸ்.பி.யோகப்பா முன்
ஆஜராகி, தனது புகார் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார், இரு பிரிவாகப் பிரிந்து தமிழகத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர். நித்யானந்தாவால்
ஏமாற்றப்பட்டவர்கள் இருந்தால், தங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அவர்கள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். 'கே.என்.யோகப்பா, எஸ்.பி., (ஸ்பெஷல் என்கொயரி), சி.ஐ.டி., செக்ஷன், கார்ல்டன் ஹவுஸ், பேலஸ் ரோடு, பெங்களூரு-1' என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்றும், 080-22381894, 094808 00123 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கர்நாடகா சி.ஐ.டி., பிரிவு அதிகாரிகள் கூறினர். பெங்களூருக்கு நேரில் வந்து தகவல் தெரிவித்தால், போக்குவரத்துச்செலவு மற்றும் படித்தொகை வழங்கப்படுமென்றும் சி.ஐ.டி., பிரிவினர் தெரிவித்தனர்.
விவரம் கேட்கிறது கர்நாடக போலீஸ்
மார்ச் 30,2010,00:00 IST
கோவை : பாலியல் விவகாரத்தில் சிக்கிய நித்யானந்தா
பற்றி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தால் ரகசியம் காக்கப்படும் என்று கர்நாடக சி.ஐ.டி., பிரிவு அறிவித்துள்ளது.
நடிகையுடன் பாலியல் விவகாரத்தில் சிக்கிய நித்யானந்தா
தொடர்பாக, தமிழகத்தில் இருவர் மட்டுமே போலீசில் புகார் கொடுத்தனர். நித்யானந்தாவின் உதவியாளராக இருந்த லெனின் கருப்பன் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளர் விஸ்வநாத்(37) என்பவர், மார்ச் 3ம் தேதி கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் கொடுத்தார். அதில், நித்யானந்தா பற்றி ஏராளமான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார். ஆன்மிகத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான மக்களை அவர் ஏமாற்றி
இருப்பதாகவும், கோவையில் 'பகவத்கீதை சத்சங்கம்' என்ற பெயரில், பல லட்ச ரூபாய் வசூலித்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். நித்யானந்தா மற்றும் நடிகையை கைது செய்ய வேண்டுமென்று அவர் கோரியிருந்தார்.
இந்த புகாரின்படி, நித்யானந்தா மீது, நம்பிக்கை மோசடி
(இ.த.ச.,420), தகாத செயலில் ஈடுபடுதல் (இ.த.ச.,295 ஏ) ஆகிய பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்விரு வழக்குகளும் கர்நாடக சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகளுக்கான விசாரணை அதிகாரியாக, சி.ஐ.டி., பிரிவு எஸ்.பி. யோகப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் விசாரணை துவங்கியுள்ளது. புகார்தாரர்களில் ஒருவரான லெனின் கருப்பன், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகக் கூறி கர்நாடகா வர மறுத்துள்ளார். இதனால், அவரது இடத்துக்கு நேரில் சென்று, வாக்குமூலம் வாங்க கர்நாடக சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். மற்றொரு புகார்தாரரான விஸ்வநாத், கடந்த இரு நாட்களுக்கு முன் பெங்களூரு சென்று, எஸ்.பி.யோகப்பா முன்
ஆஜராகி, தனது புகார் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார், இரு பிரிவாகப் பிரிந்து தமிழகத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர். நித்யானந்தாவால்
ஏமாற்றப்பட்டவர்கள் இருந்தால், தங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அவர்கள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். 'கே.என்.யோகப்பா, எஸ்.பி., (ஸ்பெஷல் என்கொயரி), சி.ஐ.டி., செக்ஷன், கார்ல்டன் ஹவுஸ், பேலஸ் ரோடு, பெங்களூரு-1' என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்றும், 080-22381894, 094808 00123 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கர்நாடகா சி.ஐ.டி., பிரிவு அதிகாரிகள் கூறினர். பெங்களூருக்கு நேரில் வந்து தகவல் தெரிவித்தால், போக்குவரத்துச்செலவு மற்றும் படித்தொகை வழங்கப்படுமென்றும் சி.ஐ.டி., பிரிவினர் தெரிவித்தனர்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
» குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» என்ஜினீயரிங் கல்லூரிகளில் குரூப் வாரியாக உள்ள இடங்கள் விவரம்: மன்னர் ஜவகர் தகவல்
» ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பண பட்டுவாடா விவரம் அம்பலம்: ராஜாவின் முக்கிய டைரியில் பரபரப்பு தகவல்
» குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» என்ஜினீயரிங் கல்லூரிகளில் குரூப் வாரியாக உள்ள இடங்கள் விவரம்: மன்னர் ஜவகர் தகவல்
» ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பண பட்டுவாடா விவரம் அம்பலம்: ராஜாவின் முக்கிய டைரியில் பரபரப்பு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|