புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_m10வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 1:55 am

சிறுத் துளி விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு,வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா தற்கொலை எண்ணம்!

அவசரம் தாண்ட உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா உன் உடன்படிக்கை,
இதனால் தானா உன் தற்கொலை?

சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே
அழித்தாளா?


உன் ஆற்றல் தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை வெல்ல முடியும்.
மேல் நோக்கி பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்தாள்,உன் தாய் !

அன்பாய் அதன் உருவமாய்,
கவியாய்,நீ
அழைத்தால்,

உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் தடுமாறும் மனம்.
வளம் ,வலம் வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் ,கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு,வாழும் போதே
சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 2:04 am

கலை நிலா நீங்கள் கவி நிலா உங்கள் ஒவ்வொரு வரிகளும் பாடம்
அருமை அருமை என்று சொன்னால் போதாது
தத்துவக் கவி என்ற பட்டம் தந்தால் என்ன என்று
தோண்றுகிறது........

நன்றி கலந்த பாராட்டுக்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும் இந்த கவிதை அனைவரையும் கவரும். முதன் முதலில் இந்தக் கவிதைக்கு நான் உங்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மாஸ்டர் நன்றி நன்றி நன்றி


வாழும் போதே சொர்க்கம் கண்டு வாழ்திடு மானிடா.......

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ
முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 31, 2010 7:25 am

ஒவ்வொரு வரிகளும் சாட்டை அடிகளாக‌ இருக்கிற‌து
கோழைக‌ளாய் இருப்பவ‌னுக்கு நீங்க‌ள் ப‌தித்த‌ ப‌திவு
வாழ்த்துக்க‌ள் த‌ங்க‌ளுக்கு

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 10:31 am

Appukutty wrote:கலை நிலா நீங்கள் கவி நிலா உங்கள் ஒவ்வொரு வரிகளும் பாடம்
அருமை அருமை என்று சொன்னால் போதாது
தத்துவக் கவி என்ற பட்டம் தந்தால் என்ன என்று
தோண்றுகிறது........

நன்றி கலந்த பாராட்டுக்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும் இந்த கவிதை அனைவரையும் கவரும். முதன் முதலில் இந்தக் கவிதைக்கு நான் உங்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மாஸ்டர் நன்றி நன்றி நன்றி


வாழும் போதே சொர்க்கம் கண்டு வாழ்திடு மானிடா.......

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ
முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



நன்றி தோழரே !உங்கள் அன்புக்கு,நட்புக்கு ... வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 154550 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 154550 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 154550 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 599303



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 10:32 am

அ.பாலா wrote:ஒவ்வொரு வரிகளும் சாட்டை அடிகளாக‌ இருக்கிற‌து
கோழைக‌ளாய் இருப்பவ‌னுக்கு நீங்க‌ள் ப‌தித்த‌ ப‌திவு
வாழ்த்துக்க‌ள் த‌ங்க‌ளுக்கு



நன்றி தோழரே !உங்கள் அன்புக்கு,!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 31, 2010 11:26 am

உங்கள் ஒவ்வோர் வரிகளும் நிறைந்த கருத்தை தந்துள்ளது நண்பா தொடரட்டும் உங்கள் பணி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 2:41 pm

சபீர் wrote:உங்கள் ஒவ்வோர் வரிகளும் நிறைந்த கருத்தை தந்துள்ளது நண்பா தொடரட்டும் உங்கள் பணி

நன்றி தோழரே!உங்களின் வாழ்த்துக்கு!
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Mar 31, 2010 2:42 pm

kalaimoon70 wrote:சிறுத் துளி விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு,வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா தற்கொலை எண்ணம்!

அவசரம் தாண்ட உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா உன் உடன்படிக்கை,
இதனால் தானா உன் தற்கொலை?

சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே
அழித்தாளா?


உன் ஆற்றல் தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை வெல்ல முடியும்.
மேல் நோக்கி பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்தாள்,உன் தாய் !

அன்பாய் அதன் உருவமாய்,
கவியாய்,நீ
அழைத்தால்,

உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் தடுமாறும் மனம்.
வளம் ,வலம் வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் ,கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு,வாழும் போதே
சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!


கலகிடிங்க நண்பரே
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 4:20 pm

sathyan wrote:
kalaimoon70 wrote:சிறுத் துளி விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு,வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா தற்கொலை எண்ணம்!

அவசரம் தாண்ட உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா உன் உடன்படிக்கை,
இதனால் தானா உன் தற்கொலை?

சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே
அழித்தாளா?


உன் ஆற்றல் தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை வெல்ல முடியும்.
மேல் நோக்கி பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்தாள்,உன் தாய் !

அன்பாய் அதன் உருவமாய்,
கவியாய்,நீ
அழைத்தால்,

உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் தடுமாறும் மனம்.
வளம் ,வலம் வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் ,கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு,வாழும் போதே
சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!


கலகிடிங்க நண்பரே
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196


வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 31, 2010 4:22 pm

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக