புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:25

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
55 Posts - 67%
heezulia
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
2 Posts - 2%
viyasan
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
232 Posts - 42%
heezulia
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
21 Posts - 4%
prajai
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயம்....


   
   
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun 28 Mar 2010 - 12:17

ஈகரை அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...
படித்ததில்
தெரிந்துகொண்டது...

வெங்காயம்
1)நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும்.
பித்த ஏப்பம் மறையும்

2)
சம அளவு வெங்காயச் சாறையும், வளர்
பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து
காதில்
விட
, காது வலி குறையும்.

3)
வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய்
இரண்டையும் சம அளவில் எடுத்துச்
சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

4)
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப்
பாலுடன் சேர்த்துச்
சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5)
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை
வதக்கிச்
சாப்பிட, உஷ்ணத்தால்
ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.


6)
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

7)
வெங்காயச் சாறு, சில வயிற்றுக்
கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை
மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

8)
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

9)
வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து
உண்ண
, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும்.
மூலச்சூடு குறையும்.


10)
வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.

11)
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில்
சாப்பிட்டு
,
பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

12)
வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13)
படை, தேமல் மேல் வெங்காயச்
சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.


14)
திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

15)
வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.

16)
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

17)
பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

18)
வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம
அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட
, மேகநோய் குறையும்.

19)
வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது.
எனவே
, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப்
பயன்படுத்தலாம்.


20)
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை
வெங்காயத்தைத் தேனில்
கலந்து சாப்பிடுவது நல்லது.

21)
வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச்
சுத்தப்படுத்துகிறது.
ஜீரணத்திற்கும் உதவுகிறது."

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 28 Mar 2010 - 12:22

இவ்வளவு அருமையான விஷயத்துக்குத் தொடக்கத்தை இப்படி செய்துட்டீங்களே முருகன். வெங்காயம் காலை வணக்கம்னு பாத்தவுடன் ஒன்னுமில்லாத விஷயமா இருக்குமோன்னு வந்தேன். அருமை. வெங்காயம்.... 678642



வெங்காயம்.... Aவெங்காயம்.... Aவெங்காயம்.... Tவெங்காயம்.... Hவெங்காயம்.... Iவெங்காயம்.... Rவெங்காயம்.... Aவெங்காயம்.... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun 28 Mar 2010 - 13:03

என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 28 Mar 2010 - 13:12

பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 28 Mar 2010 - 13:29

kalaimoon70 wrote:என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்!
வெங்காயம்.... 678642 வெங்காயம்.... 678642 வெங்காயம்.... 678642



வெங்காயம்.... Aவெங்காயம்.... Aவெங்காயம்.... Tவெங்காயம்.... Hவெங்காயம்.... Iவெங்காயம்.... Rவெங்காயம்.... Aவெங்காயம்.... Empty
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun 28 Mar 2010 - 13:34

ஓ....வெங்காயமே

நீ என்ன பாஞ்சாலி

பரம்பரையோ

உரிக்க உரிக்க உன்

சேலை வருகிறதே வெங்காயம்.... Icon_lol



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sun 28 Mar 2010 - 13:38

வெங்காயத்தில் இவ்வளவு குண நலன்களா
அருமை நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வெங்காயம்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sun 28 Mar 2010 - 13:39

kalaimoon70 wrote:என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வெங்காயம்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக