Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கனவு தாரகையே.!!!
+7
ரிபாஸ்
சபீர்
kalaimoon70
அப்புகுட்டி
கலைவேந்தன்
Malaimagal
இளமாறன்
11 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
என் கனவு தாரகையே.!!!
First topic message reminder :
என் கனவு தாரகையே...
காவேரி கரை ஒரமாய்
மல்லிகை தோட்டத்தில்
ஒர் அழகிய தேவதையாய்
ஒரு தாவணி வண்ணத்துபூச்சியாய்
தாவிக்கொண்டு....!!
வலையோசையுடன்
கொலுசும் போட்டி இசையாய்....!!
இது கனவா நிஐமா
புரியாமல் நான்
அவளின் முகமோ..
வெண்மதி..
கண்களோ மீன்கள்...
துள்ளி குதித்தது...!!
எனக்குள் ஓர் உணர்வு..
முன்பிறவி உறவோ...
விரைந்தேன் அருகில்..
அவளின் விழிகளின் நடனம்...!!
இமைகளின் துடிப்பு
என் இதயம் தோற்று போய்விட்டது..
அவள் கால்கள் ஓவியம் தீட்டியது...!!
சிறு சிறு நொடி சந்திப்பில்
என இதயத்தில் ஆயிரம் மின்னல்கள்
தாங்க முடியவில்லை...
எப்படி இந்த விழிகளுக்குள்...!!
தொலைத்தேன்
இல்லை இழந்தேன்
சிலையாய் நான்...!!
உன் சிறிய உதடுகள்
ஏதோ சொல்ல நினைத்து
தோற்று போவது..புரிகிறது...
வலைக்குள் மாட்டிய
புறாக்களாய்...!!!
அவள் கைகளோ இலவம்பஞ்சாய்...
மெல்லிய தேகம்...!!
அவள் கண்களோ என்னை தொட்டு
செல்லவில்லை..
என்னை கடத்தி சென்று...
துடிக்கவைத்தது...!!
எனிதயமோ என் பேச்சு கேளாமல்
உன்னையே நினைக்க தொடங்கியது...
பாவிமகளே..
நான் என்னை முழுவதுமாய்
இழந்தேனடி...!!
கைபிடித்தே அழைத்து சென்றாய்
மேகத்தின் மேலே..
தரையில் நிலா...!!
தடாகத்தில் உன் முகம்..
என் கண்களில் இரு நிலா...
உன் முகம் என் மனதில்
அழியா உருப்பெற்று....
பதிந்தே போனது..!!!
நீ விடை பெற்று போகும்போது
என்இதயம் சுக்கு நுறாய் சிதைந்தே...
மனதில் ஆணி அடித்து சென்றாயடி..!!
பத்து நிமிடத்தில் தொலைந்தே போனேனடி...
என் கனவு தாரகையே.!!!
என் கனவு தாரகையே...
காவேரி கரை ஒரமாய்
மல்லிகை தோட்டத்தில்
ஒர் அழகிய தேவதையாய்
ஒரு தாவணி வண்ணத்துபூச்சியாய்
தாவிக்கொண்டு....!!
வலையோசையுடன்
கொலுசும் போட்டி இசையாய்....!!
இது கனவா நிஐமா
புரியாமல் நான்
அவளின் முகமோ..
வெண்மதி..
கண்களோ மீன்கள்...
துள்ளி குதித்தது...!!
எனக்குள் ஓர் உணர்வு..
முன்பிறவி உறவோ...
விரைந்தேன் அருகில்..
அவளின் விழிகளின் நடனம்...!!
இமைகளின் துடிப்பு
என் இதயம் தோற்று போய்விட்டது..
அவள் கால்கள் ஓவியம் தீட்டியது...!!
சிறு சிறு நொடி சந்திப்பில்
என இதயத்தில் ஆயிரம் மின்னல்கள்
தாங்க முடியவில்லை...
எப்படி இந்த விழிகளுக்குள்...!!
தொலைத்தேன்
இல்லை இழந்தேன்
சிலையாய் நான்...!!
உன் சிறிய உதடுகள்
ஏதோ சொல்ல நினைத்து
தோற்று போவது..புரிகிறது...
வலைக்குள் மாட்டிய
புறாக்களாய்...!!!
அவள் கைகளோ இலவம்பஞ்சாய்...
மெல்லிய தேகம்...!!
அவள் கண்களோ என்னை தொட்டு
செல்லவில்லை..
என்னை கடத்தி சென்று...
துடிக்கவைத்தது...!!
எனிதயமோ என் பேச்சு கேளாமல்
உன்னையே நினைக்க தொடங்கியது...
பாவிமகளே..
நான் என்னை முழுவதுமாய்
இழந்தேனடி...!!
கைபிடித்தே அழைத்து சென்றாய்
மேகத்தின் மேலே..
தரையில் நிலா...!!
தடாகத்தில் உன் முகம்..
என் கண்களில் இரு நிலா...
உன் முகம் என் மனதில்
அழியா உருப்பெற்று....
பதிந்தே போனது..!!!
நீ விடை பெற்று போகும்போது
என்இதயம் சுக்கு நுறாய் சிதைந்தே...
மனதில் ஆணி அடித்து சென்றாயடி..!!
பத்து நிமிடத்தில் தொலைந்தே போனேனடி...
என் கனவு தாரகையே.!!!
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என் கனவு தாரகையே.!!!
kalaimoon70 wrote:வேணாம் நான் அழுதுவிடுவேன்!இளமாறன் wrote:கலை wrote:ம்ம்ம்ம்... ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க போல இளா...!
மார்க்கமா என்ன மார்க்கம் ??
ஏன் மாஸ்டர் ... அழுவதறகா நாம பிறந்தோம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என் கனவு தாரகையே.!!!
இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:ம்ம்ம்ம்... ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க போல இளா...!
மார்க்கமா என்ன மார்க்கம் ??
காதல் சன்மார்க்கம்....
நித்யானந்தா மாதிரியா
ஆமாம் .... ஆனா இளாவானந்தா...!
ஆனா பரிதாபமா இருக்கு உங்க கவிதைகள்.... எக்குத்தப்பா மாட்டிக்கிட்டீங்களோன்னு கவலையா இருக்கு,...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என் கனவு தாரகையே.!!!
கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:ம்ம்ம்ம்... ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க போல இளா...!
மார்க்கமா என்ன மார்க்கம் ??
காதல் சன்மார்க்கம்....
நித்யானந்தா மாதிரியா
ஆமாம் .... ஆனா இளாவானந்தா...!
ஆனா பரிதாபமா இருக்கு உங்க கவிதைகள்.... எக்குத்தப்பா மாட்டிக்கிட்டீங்களோன்னு கவலையா இருக்கு,...
எக்குதப்பானா என்ன மீன் பண்றேள்.. எதிர் வீட்டு ஆத்து ஜன்னலா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என் கனவு தாரகையே.!!!
இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:ம்ம்ம்ம்... ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க போல இளா...!
மார்க்கமா என்ன மார்க்கம் ??
காதல் சன்மார்க்கம்....
நித்யானந்தா மாதிரியா
ஆமாம் .... ஆனா இளாவானந்தா...!
ஆனா பரிதாபமா இருக்கு உங்க கவிதைகள்.... எக்குத்தப்பா மாட்டிக்கிட்டீங்களோன்னு கவலையா இருக்கு,...
எக்குதப்பானா என்ன மீன் பண்றேள்.. எதிர் வீட்டு ஆத்து ஜன்னலா
எதிர் ஆத்து மீன் ப்ண்ண்லை... அடுத்தாத்து மீனோன்னு மீன் பண்றேன்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என் கனவு தாரகையே.!!!
கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:ம்ம்ம்ம்... ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க போல இளா...!
மார்க்கமா என்ன மார்க்கம் ??
காதல் சன்மார்க்கம்....
நித்யானந்தா மாதிரியா
ஆமாம் .... ஆனா இளாவானந்தா...!
ஆனா பரிதாபமா இருக்கு உங்க கவிதைகள்.... எக்குத்தப்பா மாட்டிக்கிட்டீங்களோன்னு கவலையா இருக்கு,...
எக்குதப்பானா என்ன மீன் பண்றேள்.. எதிர் வீட்டு ஆத்து ஜன்னலா
எதிர் ஆத்து மீன் ப்ண்ண்லை... அடுத்தாத்து மீனோன்னு மீன் பண்றேன்...
மீனு தொட்டி மாறி குட்டி போட்டாச்சு ...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என் கனவு தாரகையே.!!!
kalaimoon70 wrote:Malaimagal wrote:மனதில் மட்டும் காதலை வளர்க்காமல்...
காதல் தெவதையிடம் கொட்டித் தீர்த்துவிடுங்கள்...
யார் அந்த அழகிய தேவதை என்று எனக்கும் அறியத்தாருங்கள் நன்பனே...
உங்கள் மனம் கவர்ந்த மங்கையை பார்க்க ஆசையாக இருக்கிறது...
மிகவும் அழகாகவும் ஆணித்தரமாகவும் அடித்துச்சொல்லும் கவிதை அழகு...
இதுபோல எத்தனை பேரு ?
பாவம் அவரே சோகத்தில
கவிதை பாடினால்,
இப்படி எக்குத்தப்பா கேட்டா ?
அவர் மனசை நோகடிக்கும் நோக்கில் கேட்கவில்லை..
அவர் மனசில் இருப்பவங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து வைச்சவங்கள் என்று சொல்லாமல் சொல்ல வந்தேன்..
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: என் கனவு தாரகையே.!!!
இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:இளமாறன் wrote:கலை wrote:ம்ம்ம்ம்... ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க போல இளா...!
மார்க்கமா என்ன மார்க்கம் ??
காதல் சன்மார்க்கம்....
நித்யானந்தா மாதிரியா
ஆமாம் .... ஆனா இளாவானந்தா...!
ஆனா பரிதாபமா இருக்கு உங்க கவிதைகள்.... எக்குத்தப்பா மாட்டிக்கிட்டீங்களோன்னு கவலையா இருக்கு,...
எக்குதப்பானா என்ன மீன் பண்றேள்.. எதிர் வீட்டு ஆத்து ஜன்னலா
எதிர் ஆத்து மீன் ப்ண்ண்லை... அடுத்தாத்து மீனோன்னு மீன் பண்றேன்...
மீனு தொட்டி மாறி குட்டி போட்டாச்சு ...
அப்ப குட்டி போட்ட மீனுக்காகவா இந்த துடிப்பு,,, வாட் டு யூ மீன்..?
விண் தாரகைகள் வீண் தாரகைகளாகும் ... வேண்டாம் விட்டுடுங்க தம்பி ... சோகம் சகிக்கலை...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என் கனவு தாரகையே.!!!
Malaimagal wrote:kalaimoon70 wrote:Malaimagal wrote:மனதில் மட்டும் காதலை வளர்க்காமல்...
காதல் தெவதையிடம் கொட்டித் தீர்த்துவிடுங்கள்...
யார் அந்த அழகிய தேவதை என்று எனக்கும் அறியத்தாருங்கள் நன்பனே...
உங்கள் மனம் கவர்ந்த மங்கையை பார்க்க ஆசையாக இருக்கிறது...
மிகவும் அழகாகவும் ஆணித்தரமாகவும் அடித்துச்சொல்லும் கவிதை அழகு...
இதுபோல எத்தனை பேரு ?
பாவம் அவரே சோகத்தில
கவிதை பாடினால்,
இப்படி எக்குத்தப்பா கேட்டா ?
அவர் மனசை நோகடிக்கும் நோக்கில் கேட்கவில்லை..
அவர் மனசில் இருப்பவங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து வைச்சவங்கள் என்று சொல்லாமல் சொல்ல வந்தேன்..
மலைமகள் நீங்க ஒன்னும் தப்பா சொல்லல தப்பா எடுத்துக வேண்டாம்...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|