ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

+2
thesa
ரூபன்
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by ரூபன் Mon Jun 15, 2009 10:12 pm

First topic message reminder :

புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத்
தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர்
கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...


நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
கருத்து மட்டுமே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by ரூபன் Mon Jun 15, 2009 10:43 pm

தன்னை மனிதன் எப்பொழுது நம்புகிறானோ அப்பொழுதுதான் அவன் அறியமாயில்
இருந்து விடுபடுகிறான். ஆதியில் இருந்து கட்டுக்கதைகலாலும் மூடப்பழக்கங்களாலும்
விதைக்கப் பட்டாவையே மதங்கள்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by ரூபன் Mon Jun 15, 2009 10:58 pm

தன்னை நம்பி கேட்டவன் யாரும் இல்லை
கடவுளை நம்பித்தான் நிரயப்பேரு கெட்டிருக்கிராங்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by ரூபன் Tue Jun 16, 2009 12:31 am

நாத்திகம் என்பது அறிவு. ஆத்திகம் என்பது அறியாமை
அறிவோடு இருங்கள் என்பது எப்படிக் குற்றமாகும்,
சிந்திக்க வேண்டும் சிந்தித்தால் சந்தேகங்கள் வரும்,
சந்தேகம் வந்தால் ஏன்,எதர்க்கு,எப்படி என்ற கேள்விகள் வரும்
அந்த கேள்விதான் அறிவு. அந்தக் கேள்விதான் பகுத்தறிவு
அந்த அறிவோடு இருங்கள் என்பதுதான் நாத்திகம்.
இதை ஏன் இந்தச்சமூகம் குற்ரமாகக் கருதுகின்றது.

எதையும் சந்தேகி என்கிறது நாத்திகம்.
எதையும் சந்தேகிக்காதே என்கிறது ஆத்திகம்.
வள்ளுவர் சொல்லுகிறார் ஒரு குறலிலே
"எப் பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
இது தான் அறிவு இதுதான் நாத்திகம்.
சந்தேகிக்கும் போது கேள்விகள் வருகின்றது.
கேள்வி கேட்கும்போது அறிவுவளருகின்றது.
அந்த அறிவை வளரவிடாது மக்களை இருளுக்குள்
அப்படியே பூட்டி வைத்த செயலை செய்தது ஆத்திகம்
அதை உடைத்து அவர்களை வெளியே கொண்டு வந்து
அறிவுச்சூரியனை அவர்களுக்கு முன் நிறுத்தியதே நாத்திகம்.

பல்லக்கில் இருப்பவன் புண்ணியவான் அவனை
தூக்கி சுமப்பவன் பாவி என்றது ஆத்திகம்.
பல்லக்கில் பயணம் செய்பவன் ஆதிக்கவாதி அவனை
தூக்கி சுமப்பவன் ஏமாளி என்றது நாத்திகம்.
எல்லாம் விதி,தலைஎழுத்து என்றது ஆத்திகம்.
விதியையும் மதியால் வெல்லலாம் என்றது நாத்திகம்.
நம்புங்கள் நடக்கும் என்கிறது ஆத்திகம்.
நடக்கட்டும் நம்புவோம் என்பது நாத்திகம்.
ஜாதிகள் பல சொன்னவை ஆத்திகம்.
ஜாதிகளே இல்லை என்றது நாத்திகம்.
அறிவுடன் வாழுங்கள் செயற்பாடுங்கள்.
இதுவே நாத்திகக் கோட்பாடு.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by Tamilzhan Tue Jun 16, 2009 5:49 am

ரூபன் உங்களுக்கும் முருகனடிமை ஆவி அடிசிருச்சா ரெண்டு ரெண்டு பதிவா போடுரிங்க..?.. ஒன்னும் புரியல
தனியா யார்கூட பேசிருங்க.. அதிர்ச்சி
எழும்பு படம்வேர போட்டு இருக்கீங்க எனக்கு பயமா இருக்கு.. அதிர்ச்சி


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by Guest Tue Jun 16, 2009 7:46 am

சிங்கப்பூ௫க்கு சென்று வந்தவர்களுக்கு தான் அந்நாட்டைப் பற்றி

முழுமையாகத் தெரியும்.

ஆனால் நாமோ சிங்கப்பூர் ஒ௫ பட்டிக்காடு அங்கப் போறவன்

பைத்தியக்காரன் என்று புரிந்து கொள்ளாமல் கோஷமிடுவது நமது

ஆறாவது அறிவான பகுத்தறிவு இ௫ந்தும் பலனில்லாமல் ஆகி

விடுகிறது.

நாஸ்திகர்கள் எல்லாம் அறிவாளிகள்!?

கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்!

அதானேஉங்கள்க௫த்து? புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by Guest Tue Jun 16, 2009 7:55 am

இறைவா!

உன் தி௫வ௫ளை உணராமல் அறியாமையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உன்னைப் பற்றி அறியச் செய்!

இறைவா!! அவர்களைமன்னியுங்கள்!

தன்னுடைய கண்களை மூடினால் உலகமே இ௫ண்டு விட்டதாக நினைத்துக் கொண்டி௫ப்பவர்களை எப்படி தி௫த்துவேன்! ஐ லவ் யூ
avatar
Guest
Guest


Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by ரூபன் Tue Jun 16, 2009 5:38 pm

ஆரம்பத்தில் அரீஸ்ரோட்டில்,சோக்கிரட்டீஸ்,பெரியார்
போன்ரவர்களின் கருத்தை முதலில் உலகம் ஏற்கவில்லை
பூமி உருண்டை என்று சொன்னவரை ஆத்தீகர்கள் ஏற்கவில்லை
தம் கடவுள்தான் பூமியை தங்குகிறாராம் என்றனர். பின்
நிரூபிக்கப் பட்டபின்தான் அடங்கினார்கள்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by ராஜா Tue Jun 16, 2009 6:43 pm

அகம் பிரம்மாஸ்மி ( நான் கடவுள் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by ரூபன் Tue Jun 16, 2009 6:47 pm

இருக்கிற கடவுளே எத்தனை என்று தெரியல
அதிலயும் இன்னும் ஒரு கடவுளா??????????
ஆமா உங்க பேரு என்ன காராஜாபிராட்டியா?
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by ராஜா Tue Jun 16, 2009 6:52 pm

யார்...... யார்....... சிவம் , நீ...... நான்...... சிவம் ,
அன்பே சிவம் அன்பே சிவம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாஸ்திகம்  ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி  உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள். - Page 2 Empty Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum