Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
+2
thesa
ரூபன்
6 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
First topic message reminder :
புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத்
தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர்
கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
கருத்து மட்டுமே
புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத்
தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர்
கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
கருத்து மட்டுமே
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
தன்னை மனிதன் எப்பொழுது நம்புகிறானோ அப்பொழுதுதான் அவன் அறியமாயில்
இருந்து விடுபடுகிறான். ஆதியில் இருந்து கட்டுக்கதைகலாலும் மூடப்பழக்கங்களாலும்
விதைக்கப் பட்டாவையே மதங்கள்.
இருந்து விடுபடுகிறான். ஆதியில் இருந்து கட்டுக்கதைகலாலும் மூடப்பழக்கங்களாலும்
விதைக்கப் பட்டாவையே மதங்கள்.
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
தன்னை நம்பி கேட்டவன் யாரும் இல்லை
கடவுளை நம்பித்தான் நிரயப்பேரு கெட்டிருக்கிராங்க
கடவுளை நம்பித்தான் நிரயப்பேரு கெட்டிருக்கிராங்க
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
நாத்திகம் என்பது அறிவு. ஆத்திகம் என்பது அறியாமை
அறிவோடு இருங்கள் என்பது எப்படிக் குற்றமாகும்,
சிந்திக்க வேண்டும் சிந்தித்தால் சந்தேகங்கள் வரும்,
சந்தேகம் வந்தால் ஏன்,எதர்க்கு,எப்படி என்ற கேள்விகள் வரும்
அந்த கேள்விதான் அறிவு. அந்தக் கேள்விதான் பகுத்தறிவு
அந்த அறிவோடு இருங்கள் என்பதுதான் நாத்திகம்.
இதை ஏன் இந்தச்சமூகம் குற்ரமாகக் கருதுகின்றது.
எதையும் சந்தேகி என்கிறது நாத்திகம்.
எதையும் சந்தேகிக்காதே என்கிறது ஆத்திகம்.
வள்ளுவர் சொல்லுகிறார் ஒரு குறலிலே
"எப் பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
இது தான் அறிவு இதுதான் நாத்திகம்.
சந்தேகிக்கும் போது கேள்விகள் வருகின்றது.
கேள்வி கேட்கும்போது அறிவுவளருகின்றது.
அந்த அறிவை வளரவிடாது மக்களை இருளுக்குள்
அப்படியே பூட்டி வைத்த செயலை செய்தது ஆத்திகம்
அதை உடைத்து அவர்களை வெளியே கொண்டு வந்து
அறிவுச்சூரியனை அவர்களுக்கு முன் நிறுத்தியதே நாத்திகம்.
பல்லக்கில் இருப்பவன் புண்ணியவான் அவனை
தூக்கி சுமப்பவன் பாவி என்றது ஆத்திகம்.
பல்லக்கில் பயணம் செய்பவன் ஆதிக்கவாதி அவனை
தூக்கி சுமப்பவன் ஏமாளி என்றது நாத்திகம்.
எல்லாம் விதி,தலைஎழுத்து என்றது ஆத்திகம்.
விதியையும் மதியால் வெல்லலாம் என்றது நாத்திகம்.
நம்புங்கள் நடக்கும் என்கிறது ஆத்திகம்.
நடக்கட்டும் நம்புவோம் என்பது நாத்திகம்.
ஜாதிகள் பல சொன்னவை ஆத்திகம்.
ஜாதிகளே இல்லை என்றது நாத்திகம்.
அறிவுடன் வாழுங்கள் செயற்பாடுங்கள்.
இதுவே நாத்திகக் கோட்பாடு.
அறிவோடு இருங்கள் என்பது எப்படிக் குற்றமாகும்,
சிந்திக்க வேண்டும் சிந்தித்தால் சந்தேகங்கள் வரும்,
சந்தேகம் வந்தால் ஏன்,எதர்க்கு,எப்படி என்ற கேள்விகள் வரும்
அந்த கேள்விதான் அறிவு. அந்தக் கேள்விதான் பகுத்தறிவு
அந்த அறிவோடு இருங்கள் என்பதுதான் நாத்திகம்.
இதை ஏன் இந்தச்சமூகம் குற்ரமாகக் கருதுகின்றது.
எதையும் சந்தேகி என்கிறது நாத்திகம்.
எதையும் சந்தேகிக்காதே என்கிறது ஆத்திகம்.
வள்ளுவர் சொல்லுகிறார் ஒரு குறலிலே
"எப் பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
இது தான் அறிவு இதுதான் நாத்திகம்.
சந்தேகிக்கும் போது கேள்விகள் வருகின்றது.
கேள்வி கேட்கும்போது அறிவுவளருகின்றது.
அந்த அறிவை வளரவிடாது மக்களை இருளுக்குள்
அப்படியே பூட்டி வைத்த செயலை செய்தது ஆத்திகம்
அதை உடைத்து அவர்களை வெளியே கொண்டு வந்து
அறிவுச்சூரியனை அவர்களுக்கு முன் நிறுத்தியதே நாத்திகம்.
பல்லக்கில் இருப்பவன் புண்ணியவான் அவனை
தூக்கி சுமப்பவன் பாவி என்றது ஆத்திகம்.
பல்லக்கில் பயணம் செய்பவன் ஆதிக்கவாதி அவனை
தூக்கி சுமப்பவன் ஏமாளி என்றது நாத்திகம்.
எல்லாம் விதி,தலைஎழுத்து என்றது ஆத்திகம்.
விதியையும் மதியால் வெல்லலாம் என்றது நாத்திகம்.
நம்புங்கள் நடக்கும் என்கிறது ஆத்திகம்.
நடக்கட்டும் நம்புவோம் என்பது நாத்திகம்.
ஜாதிகள் பல சொன்னவை ஆத்திகம்.
ஜாதிகளே இல்லை என்றது நாத்திகம்.
அறிவுடன் வாழுங்கள் செயற்பாடுங்கள்.
இதுவே நாத்திகக் கோட்பாடு.
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
ரூபன் உங்களுக்கும் முருகனடிமை ஆவி அடிசிருச்சா ரெண்டு ரெண்டு பதிவா போடுரிங்க..?..
தனியா யார்கூட பேசிருங்க..
எழும்பு படம்வேர போட்டு இருக்கீங்க எனக்கு பயமா இருக்கு..![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
தனியா யார்கூட பேசிருங்க..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
எழும்பு படம்வேர போட்டு இருக்கீங்க எனக்கு பயமா இருக்கு..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
சிங்கப்பூ௫க்கு சென்று வந்தவர்களுக்கு தான் அந்நாட்டைப் பற்றி
முழுமையாகத் தெரியும்.
ஆனால் நாமோ சிங்கப்பூர் ஒ௫ பட்டிக்காடு அங்கப் போறவன்
பைத்தியக்காரன் என்று புரிந்து கொள்ளாமல் கோஷமிடுவது நமது
ஆறாவது அறிவான பகுத்தறிவு இ௫ந்தும் பலனில்லாமல் ஆகி
விடுகிறது.
நாஸ்திகர்கள் எல்லாம் அறிவாளிகள்!?
கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்!
அதானேஉங்கள்க௫த்து?![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முழுமையாகத் தெரியும்.
ஆனால் நாமோ சிங்கப்பூர் ஒ௫ பட்டிக்காடு அங்கப் போறவன்
பைத்தியக்காரன் என்று புரிந்து கொள்ளாமல் கோஷமிடுவது நமது
ஆறாவது அறிவான பகுத்தறிவு இ௫ந்தும் பலனில்லாமல் ஆகி
விடுகிறது.
நாஸ்திகர்கள் எல்லாம் அறிவாளிகள்!?
கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்!
அதானேஉங்கள்க௫த்து?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Guest- Guest
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
இறைவா!
உன் தி௫வ௫ளை உணராமல் அறியாமையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உன்னைப் பற்றி அறியச் செய்!
இறைவா!! அவர்களைமன்னியுங்கள்!
தன்னுடைய கண்களை மூடினால் உலகமே இ௫ண்டு விட்டதாக நினைத்துக் கொண்டி௫ப்பவர்களை எப்படி தி௫த்துவேன்!![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
உன் தி௫வ௫ளை உணராமல் அறியாமையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உன்னைப் பற்றி அறியச் செய்!
இறைவா!! அவர்களைமன்னியுங்கள்!
தன்னுடைய கண்களை மூடினால் உலகமே இ௫ண்டு விட்டதாக நினைத்துக் கொண்டி௫ப்பவர்களை எப்படி தி௫த்துவேன்!
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
Guest- Guest
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
ஆரம்பத்தில் அரீஸ்ரோட்டில்,சோக்கிரட்டீஸ்,பெரியார்
போன்ரவர்களின் கருத்தை முதலில் உலகம் ஏற்கவில்லை
பூமி உருண்டை என்று சொன்னவரை ஆத்தீகர்கள் ஏற்கவில்லை
தம் கடவுள்தான் பூமியை தங்குகிறாராம் என்றனர். பின்
நிரூபிக்கப் பட்டபின்தான் அடங்கினார்கள்.
போன்ரவர்களின் கருத்தை முதலில் உலகம் ஏற்கவில்லை
பூமி உருண்டை என்று சொன்னவரை ஆத்தீகர்கள் ஏற்கவில்லை
தம் கடவுள்தான் பூமியை தங்குகிறாராம் என்றனர். பின்
நிரூபிக்கப் பட்டபின்தான் அடங்கினார்கள்.
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
அகம் பிரம்மாஸ்மி ( நான் கடவுள் )
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
இருக்கிற கடவுளே எத்தனை என்று தெரியல
அதிலயும் இன்னும் ஒரு கடவுளா??????????
ஆமா உங்க பேரு என்ன காராஜாபிராட்டியா?
அதிலயும் இன்னும் ஒரு கடவுளா??????????
ஆமா உங்க பேரு என்ன காராஜாபிராட்டியா?
Re: நாஸ்திகம் ஆஸ்திகம் இவற்ரைப் பற்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கோள்ளுங்கள்.
யார்...... யார்....... சிவம் , நீ...... நான்...... சிவம் ,
அன்பே சிவம் அன்பே சிவம்
அன்பே சிவம் அன்பே சிவம்
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
» உங்கள் ஊர்களின் பெருமைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
» காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
» உங்கள் கணணி பற்றி தெரிந்துகொள்ள
» உங்கள் இதயத்தை பற்றி நீங்கள் அறியாதது
» உங்கள் ஊர்களின் பெருமைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
» காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
» உங்கள் கணணி பற்றி தெரிந்துகொள்ள
» உங்கள் இதயத்தை பற்றி நீங்கள் அறியாதது
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|