புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
40 Posts - 63%
heezulia
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
2 Posts - 3%
viyasan
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
232 Posts - 42%
heezulia
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
21 Posts - 4%
prajai
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_m10உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 12:45 am

நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
ஆயுளைக் கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 12:49 am

kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
ஆயுளைக் கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!


அருமையான கருத்துக் கவிதை நன்றி மாஸ்டர் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்



உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 12:50 am

kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!
கலைநிலா இப்படி எத்தனை கவிதைகள் இருக்கின்றன கைவசம்? அருமையான ஏணிக் கவிதை. சோர்ந்த் நெஞ்சங்களை சுகமாக்கி எழ வைக்கிறது. வாழ்த்துக்கள் சொல்ல முடியவில்லை. வணங்குகிறேன் தோழா.
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550



உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Tஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Hஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Iஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Rஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 28, 2010 12:52 am

Appukutty wrote:
kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
ஆயுளைக் கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!


அருமையான கருத்துக் கவிதை நன்றி மாஸ்டர் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 12:55 am

Aathira wrote:
kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!
கலைநிலா இப்படி எத்தனை கவிதைகள் இருக்கின்றன கைவசம்? அருமையான ஏணிக் கவிதை. சோர்ந்த் நெஞ்சங்களை சுகமாக்கி எழ வைக்கிறது. வாழ்த்துக்கள் சொல்ல முடியவில்லை. வணங்குகிறேன் தோழா.
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550

உங்கள் அன்புக்கும்,என் கவிதைக்கு, வாழ்த்தும் உள்ளத்துக்கும் நன்றி! நன்றி!

கை வசம் இல்லை,தோழியே!
வரும் போது எழுதுவது என் வழியே!

உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 12:55 am

அருமையான கவிதை கலை நிலா உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550

வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் இருந்துவிட்டால் எல்லாமே நன்றாய் இருக்கும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 12:59 am

இளமாறன் wrote:அருமையான கவிதை கலை நிலா உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550

வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் இருந்துவிட்டால் எல்லாமே நன்றாய் இருக்கும்
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550



உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Tஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Hஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Iஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Rஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Aஉழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 1:03 am

Aathira wrote:
இளமாறன் wrote:அருமையான கவிதை கலை நிலா உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550

வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் இருந்துவிட்டால் எல்லாமே நன்றாய் இருக்கும்
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 2:21 am

சம்ஸ் wrote:
Appukutty wrote:
kalaimoon70 wrote:நான் இறப்பை அறிந்தவன்,
நன்கு தெரிந்தவன்!
என் ரேகைகளை,
உழைப்பால் தொலைத்தவன்.
மரணத்தை நேசிப்பவன்!
பிறப்பு எனபது என் வழி!
இறப்பு என் முகவரி!
கணிதமிட்டு வாழ்ந்தாலும்,
கணிப்புக்கு கட்டுப்படாதவன்!
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே,என் வாழ்வு!
உழைக்கத் தெரிந்தவனுக்கு,
உலகமே கையிருப்பு!
ஆயுளைக் கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?
வாழும் வாழ்க்கையில்,
போதும் என்ற மனம் வந்தால்,
கவலை எங்கு இருக்கு ?
இருக்கும் வரை மனிதனாக வாழு,
இறந்த பின் பேசும் படி செய்திடு!


அருமையான கருத்துக் கவிதை நன்றி மாஸ்டர் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 359383 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642
உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642 உழைக்க தெரிந்தவனுக்கு, உலகமே கையிருப்பு! 678642
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 28, 2010 2:27 am

அருமையான கவிதை தோழரே... கவிஞர் கண்ணதாசனின் காலக்கணிதம் என்னும் கவிதை நினைவுக்கு வந்தது...அருமையான சொற்செரிவு...பாராட்டுககள் தோழரே,,,!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக