ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!

Go down

சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Empty சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!

Post by mohan-தாஸ் Mon Mar 29, 2010 11:01 am

சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Tcr_cour_ff_img
சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும் என திருச்செந்தூரில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் அறிவுரை வழங்கினார்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு ரூ.2.66 கோடி செலவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்செந்தூர் கேடிஎம் திருமண மஹாலில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஆவடி தியாராஜமூர்த்தி வரவேற்றார்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பிற்கு அடிக்கல் நாட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் பேசியதாவது: இந்த நீதிமன்ற கட்டிடம் வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணியை பாராட்டுகிறேன். நீதிதுறைக்கு மாண்புக்கு எதிராகவும் ஓரு செயல் நடந்தலோ, வக்கீல் பணிக்கு மிரட்டல் வரும் போதோ, அதனை கண்டிக்கும் வகையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுப்பட முழு உரிமை உண்டு.
ஆனால் அதற்கு மாறாக தினமும் வக்கீல்கள் சங்க கூட்டத்தை கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுகிறோம் என கூறுவது ஏற்க கூடியது அல்ல. சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும். அதை கருத்தில் கொண்டு வக்கீல்கள் காரணமில்லாமல் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுப்படக்கூடாது. நீதிபதிகளும் வக்கீல்களும் ஒரு தேரின் இரு சக்கரங்கள் போல. அவர்கள் எப்போதும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க முடியும்.
உலக அளவில் இந்திய நீதிதுறை சிறப்பானதாகும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் வரை அனைவருக்கும் அதிக பணி சுமை உள்ளது. 2008ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 766 சிவில் வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 358 வழக்குகள் முடிக்கப்பட்டன. 2009ம் ஆண்டு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 822 சிவில் வழக்குகளும், 56 ஆயிரத்து 643 கிரிமினல்கள் வழக்குகளும் முடிக்கப்பட்டன. இதே போல் மதுரை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றங்களில் நீதிபதிகள், ஊழியர் பற்றாக்குறை, கோர்ட் புறக்கணிப்பு, கட்டமைப்பு வசதியின்மை போன்ற காரணங்களினால் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இந்தியாவில் உயர்நீதிமன்ற நீதிபதி பணிடங்கள் 700 உள்ளன. இவற்றில் 150 முதல் 200 வரை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. சாதாரண மனிதனுக்கு குறைந்த செலவில் நீதி கிடைக்க வக்கீல்கள் வழிவகை செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகள் இன்ஸ்டன்ட் காபி போல உடனடியாக கிடைக்க கூடியது அல்ல. அது பில்டர் காபி போன்றது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி பேசியதாவது: உலக அளவில் தலைவர்களாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி போன்றவர்கள் சட்டத்துறையிலிருந்து தலைவர்களாக வந்தவர்கள். அவர்கள் எப்போதும் நாட்டை பற்றி நினைத்தனர். ஆனால் இப்போது சட்டத்துறையில் உள்ளவர்கள் தன்னை பற்றியே நினைக்கிறார்கள். நாம் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் தான் நினைக்க வேண்டும். வேறு சில காரணங்களுக்காக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுப்பட கூடாது. வக்கீல்கள் மக்களிடம் பணத்தை வாங்கி கொண்டு கோர்ட்டிற்கு போக மாட்டோம் என கூற கூடாது.
அப்படி செய்வது நியாயமாக இருக்காது. அடிமட்ட மனிதனுக்கு நீதி கிடைக்க வக்கீல்கள் உழைக்க வேண்டும். சாதாரண மனிதன் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழக்கும் போது அது ஜனநாயகத்தின் இறுதிநாளாக இருக்கும். வக்கீல்கள் நீதிபதிகள் தேரின் இரு சக்கரம் போல. அந்த தேரின் சாரதி தான் சாதாரண மக்கள். அந்த மக்கள் நீதிமன்றத்தின் நம்பிக்கை இழக்க கூடாது. எனவே சாரதண மனிதர்களுக்கு வக்கீல்கள் உழைக்க வேண்டும். வக்கீல்கள் நாட்டையும் பற்றியும், மக்களை பற்றி தான் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தூத்துக்குடி வக்கீல் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன், திருச்செந்தூர் வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகரன், வக்கீல்கள் மங்கள ஜவஹர்லால், சாத்ராக், வக்கீல் சங்க செயலாளர் நடேச ஆதித்தன், அரசு வக்கீல் ஜெபராஜ், நீதிபதிகள், வக்கீல்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி விரைவு கோர்ட் நீதிபதி மேரி அன்சலம் நன்றி கூறினார்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நீதிபதிகள், வக்கீல்கள் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்
» நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தற்கொலை!
» முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
» ஷகீலாவிடம் நீதிபதி தனி விசாரணை-வக்கீல்கள் எதிர்ப்பு
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum