Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு
+4
வேணு
நிலாசகி
snehiti
ஒட்டக்கூத்தன்
8 posters
Page 1 of 1
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு
நண்பர்களே..
போன வாரம் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆம் மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் அந்த ஆன்மீக பயணம் எனக்கு கிடைத்தது. சரியாக மலை 5 மணிக்கு நானும் அந்து சகாக்களும் தோரண வாயிலை விட்டு உள்ளே நுழைகிறோம். அப்போது ஒரு ஆன்மிக நண்பர் 'வழி விடுங்கள்,வழி விடுங்கள் சாமி வருகிறார்" என்று எங்களை மிரட்டும் தொனியில் உள்ளே நிழைய விடாமல் தடுத்தார். நாங்களும் ஊரே கடவுளாக நினைத்து வழிபடும் ஒரு மனிதர் வருகிறாரே என்று அவரை பார்க்கும் வாய்ப்பினை நழுவ விட மனமில்லாமல் ஆவலோடு அவரை எதிர் நோக்கி காத்திருந்தோம். ஒரு வெள்ளை நிற உயர்ந்த ரக கார் மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டு இருந்தது. வழி நெடுக பக்தர்கள் தங்கள் கைகளை விரித்தபடி அந்த மனிதரை மனம் விட்டு வணங்கி கொண்டு இருந்தார்கள். உள்ளே அந்த மனித சாமி வெள்ளை நிற வேட்டி சட்டை யோடு, பின் சீட்டில் அமர்ந்த படி கைகளை தூக்கியபடி சென்று கொண்டு இருந்தது. (ஆசி வழங்குகிறாராம்) . இந்த காட்சியை கண்டவுடன் என் மனதில் ஒரு நெருடல் உருவாகியதை உணர்ந்தேன்.
இருந்தாலும் சரி உள்ளே செல்லுவோம் என்றபடி பயபக்தியோடு சக்தியை பார்பதற்காக உள்ளே செல்ல தயாரானோம். உள்ளே மண்டபத்தின் சுவர்கள் எல்லாம் நிறைய போட்டோகள் . அவை அத்தனையும் சுய புராணம் பாடும் பங்காரு அடிகளாரின் விளம்பர கட் அவுட் போல இருந்தது. சோனியா முதல் ஜெயலலிதா வரை அத்துணை பேருக்கும் செவ்வாடை அணிவித்து ஆசி வழங்கியபடி அமர்ந்திருக்கிறார் சாமி. தன்னை தானே சுய விளம்பரம் செய்து உண்மையான கடவுளை இந்த மனித சாமி இருட்டடிப்பு செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் சென்றால் அவரின் வரலாறு கதை சொல்லும் படங்கள். வெப்ப மரத்தில் பால் வாடுவதில் இருந்து, தாகத்தில் இந்த சாமி இருக்கும் போது அந்த தெய்வம் சக்தியே நேரில் வந்து தண்ணீர் பாக்கெட் தந்தது என்பது வரை அங்கே வரையப்பட்டு இருந்தது.
இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் அவர் வேப்ப மர இலைகளை உருவி தங்க தாலி வரவழைத்தாராம். (இவர் கொஞ்சம் மனது வைத்தால் இந்தியாவின் பொருளாதார சுமைகளை தன சித்து விளையாட்டின் மூலம் தீர்க்கலாம் ) இதையெல்லாம் விட அவரின் பொன்மொழிகள் வேறு. அவருக்கு பாத பால் அபிசேகம் செய்தால் அந்த சக்தியே வந்து அனுபவிக்கிராராம். இன்னும் நிறய மனதிற்கு ஒவ்வாத நிறைய விசயங்கள் என்னை அங்கு பாதித்தன. உண்மையில் அன்றைக்கு மனம் குளிர செய்வதற்காக போனவன், கனத்த இதயதோடவே வெளியே வந்தேன்.
இப்போது எனக்கு சில விஷயங்கள் தோன்று கிறது... நீங்களே சொல்லுங்கள்...
சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?
மக்களும் பகுத்தறிவை கசக்கி எறிந்துவிட்டு எதை சொன்னாலும் ஏற்று கொள்ளுகிற முட்டாள் தனத்தில் இன்னும் ஏன் இன்னும் கிடக்கிறார்கள்?
விபரம் தெரிந்த மானமுள்ள மனிதர்கள் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்....
நட்புடன்....
குழப்பத்தில் இருக்கும் ஒட்டக்கூத்தன்.
போன வாரம் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆம் மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் அந்த ஆன்மீக பயணம் எனக்கு கிடைத்தது. சரியாக மலை 5 மணிக்கு நானும் அந்து சகாக்களும் தோரண வாயிலை விட்டு உள்ளே நுழைகிறோம். அப்போது ஒரு ஆன்மிக நண்பர் 'வழி விடுங்கள்,வழி விடுங்கள் சாமி வருகிறார்" என்று எங்களை மிரட்டும் தொனியில் உள்ளே நிழைய விடாமல் தடுத்தார். நாங்களும் ஊரே கடவுளாக நினைத்து வழிபடும் ஒரு மனிதர் வருகிறாரே என்று அவரை பார்க்கும் வாய்ப்பினை நழுவ விட மனமில்லாமல் ஆவலோடு அவரை எதிர் நோக்கி காத்திருந்தோம். ஒரு வெள்ளை நிற உயர்ந்த ரக கார் மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டு இருந்தது. வழி நெடுக பக்தர்கள் தங்கள் கைகளை விரித்தபடி அந்த மனிதரை மனம் விட்டு வணங்கி கொண்டு இருந்தார்கள். உள்ளே அந்த மனித சாமி வெள்ளை நிற வேட்டி சட்டை யோடு, பின் சீட்டில் அமர்ந்த படி கைகளை தூக்கியபடி சென்று கொண்டு இருந்தது. (ஆசி வழங்குகிறாராம்) . இந்த காட்சியை கண்டவுடன் என் மனதில் ஒரு நெருடல் உருவாகியதை உணர்ந்தேன்.
இருந்தாலும் சரி உள்ளே செல்லுவோம் என்றபடி பயபக்தியோடு சக்தியை பார்பதற்காக உள்ளே செல்ல தயாரானோம். உள்ளே மண்டபத்தின் சுவர்கள் எல்லாம் நிறைய போட்டோகள் . அவை அத்தனையும் சுய புராணம் பாடும் பங்காரு அடிகளாரின் விளம்பர கட் அவுட் போல இருந்தது. சோனியா முதல் ஜெயலலிதா வரை அத்துணை பேருக்கும் செவ்வாடை அணிவித்து ஆசி வழங்கியபடி அமர்ந்திருக்கிறார் சாமி. தன்னை தானே சுய விளம்பரம் செய்து உண்மையான கடவுளை இந்த மனித சாமி இருட்டடிப்பு செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் சென்றால் அவரின் வரலாறு கதை சொல்லும் படங்கள். வெப்ப மரத்தில் பால் வாடுவதில் இருந்து, தாகத்தில் இந்த சாமி இருக்கும் போது அந்த தெய்வம் சக்தியே நேரில் வந்து தண்ணீர் பாக்கெட் தந்தது என்பது வரை அங்கே வரையப்பட்டு இருந்தது.
இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் அவர் வேப்ப மர இலைகளை உருவி தங்க தாலி வரவழைத்தாராம். (இவர் கொஞ்சம் மனது வைத்தால் இந்தியாவின் பொருளாதார சுமைகளை தன சித்து விளையாட்டின் மூலம் தீர்க்கலாம் ) இதையெல்லாம் விட அவரின் பொன்மொழிகள் வேறு. அவருக்கு பாத பால் அபிசேகம் செய்தால் அந்த சக்தியே வந்து அனுபவிக்கிராராம். இன்னும் நிறய மனதிற்கு ஒவ்வாத நிறைய விசயங்கள் என்னை அங்கு பாதித்தன. உண்மையில் அன்றைக்கு மனம் குளிர செய்வதற்காக போனவன், கனத்த இதயதோடவே வெளியே வந்தேன்.
இப்போது எனக்கு சில விஷயங்கள் தோன்று கிறது... நீங்களே சொல்லுங்கள்...
சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?
மக்களும் பகுத்தறிவை கசக்கி எறிந்துவிட்டு எதை சொன்னாலும் ஏற்று கொள்ளுகிற முட்டாள் தனத்தில் இன்னும் ஏன் இன்னும் கிடக்கிறார்கள்?
விபரம் தெரிந்த மானமுள்ள மனிதர்கள் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்....
நட்புடன்....
குழப்பத்தில் இருக்கும் ஒட்டக்கூத்தன்.
Re: பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு
இந்த மக்கள் என்றுதான் திருந்துவார்களோ
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு
சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?
இது ஒரு வகை மனோவியாதி
இது ஒரு வகை மனோவியாதி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு
நிலாசகி wrote:சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?
இது ஒரு வகை மனோவியாதி
சகோதரியே ...........
கையாலாகதவர்கள் கடவுள் பெயரை
கைத்தடியாய் உபயோகிக்கிறார்கள் ........
வேறொன்றும் இல்லை ...................
Re: பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு
உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு
திருத்த முடியாது இப்படி பட்ட ________
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு
haseem_mhm wrote:உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி
என்னத்த பெரிய விழிப்புணர்வு..இந்த மாதிரி சாமியாரிடம் போகிறவர்களை
ஆராய்ந்தால் தெரியும்...அவர்கள் எல்லாம் நல்லாவே விழிக்கதெரிந்தவர்கள்
தான்....யார் யாரெல்லாம் இப்படி போகிறார்கள்
மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்கள்
திருட்டுத்தனம் பண்ணுகிறவர்கள்
குடும்ப கஷ்டம் உள்ளவர்கள்
தேவைப்படுகின்ற அன்பு பிறரிடத்தில் கிடைக்காதவர்கள்
உழைத்தும் அதற்குரிய சன்மானம் பெறாதவர்கள்
எதிரியை அழிக்க நினைப்பவர்கள்(பில்லி சூனிய)
இருக்குற பணம் போதாதென்று..இன்னும் செல்வம் வேண்டும் என்று ப
பேராசை கொள்கிறவர்கள்
இன்னும் சிலபேர் இருக்கிறார்கள் ...தான் ஆன்மிகவாதி ரொம்ப நல்லவன் என்று
காமிக்க நினைப்பவர்கள் ...ஜன சக்தியை தன பக்கம் திரும்பி பார்க்க வைக்க ஆசை
கொண்டவர்கள்...இந்த கலவாநிதனத்தை கற்று தானும் இதை விட பெரிய ஆசிரமம் கட்ட
வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்
நல்லவர்களும் புத்திசாலிகளும் இதற்குள் சென்றால் சில நாட்களிலே இவர்களில்
போலி எது நிஜம் எது என்று அடையாளம் கண்டு கொள்வர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு
haseem_mhm wrote:உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» போனில் சிக்கினான் தாவூத் இப்ராகிம்: அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிரடி
» பாகிஸ்தான் நோட்டு: பதறும் புலனாய்வு ஏஜன்சிகள்
» சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு
» பாகிஸ்தான் நோட்டு: பதறும் புலனாய்வு ஏஜன்சிகள்
» பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
» பாகிஸ்தான் நோட்டு: பதறும் புலனாய்வு ஏஜன்சிகள்
» சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு
» பாகிஸ்தான் நோட்டு: பதறும் புலனாய்வு ஏஜன்சிகள்
» பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|