புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
21 Posts - 81%
heezulia
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
2 Posts - 8%
viyasan
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
213 Posts - 42%
heezulia
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
21 Posts - 4%
prajai
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு


   
   
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Mon Mar 29, 2010 10:00 am

நண்பர்களே..

போன வாரம் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆம் மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் அந்த ஆன்மீக பயணம் எனக்கு கிடைத்தது. சரியாக மலை 5 மணிக்கு நானும் அந்து சகாக்களும் தோரண வாயிலை விட்டு உள்ளே நுழைகிறோம். அப்போது ஒரு ஆன்மிக நண்பர் 'வழி விடுங்கள்,வழி விடுங்கள் சாமி வருகிறார்" என்று எங்களை மிரட்டும் தொனியில் உள்ளே நிழைய விடாமல் தடுத்தார். நாங்களும் ஊரே கடவுளாக நினைத்து வழிபடும் ஒரு மனிதர் வருகிறாரே என்று அவரை பார்க்கும் வாய்ப்பினை நழுவ விட மனமில்லாமல் ஆவலோடு அவரை எதிர் நோக்கி காத்திருந்தோம். ஒரு வெள்ளை நிற உயர்ந்த ரக கார் மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டு இருந்தது. வழி நெடுக பக்தர்கள் தங்கள் கைகளை விரித்தபடி அந்த மனிதரை மனம் விட்டு வணங்கி கொண்டு இருந்தார்கள். உள்ளே அந்த மனித சாமி வெள்ளை நிற வேட்டி சட்டை யோடு, பின் சீட்டில் அமர்ந்த படி கைகளை தூக்கியபடி சென்று கொண்டு இருந்தது. (ஆசி வழங்குகிறாராம்) . இந்த காட்சியை கண்டவுடன் என் மனதில் ஒரு நெருடல் உருவாகியதை உணர்ந்தேன்.
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Imagesg
இருந்தாலும் சரி உள்ளே செல்லுவோம் என்றபடி பயபக்தியோடு சக்தியை பார்பதற்காக உள்ளே செல்ல தயாரானோம். உள்ளே மண்டபத்தின் சுவர்கள் எல்லாம் நிறைய போட்டோகள் . அவை அத்தனையும் சுய புராணம் பாடும் பங்காரு அடிகளாரின் விளம்பர கட் அவுட் போல இருந்தது. சோனியா முதல் ஜெயலலிதா வரை அத்துணை பேருக்கும் செவ்வாடை அணிவித்து ஆசி வழங்கியபடி அமர்ந்திருக்கிறார் சாமி. தன்னை தானே சுய விளம்பரம் செய்து உண்மையான கடவுளை இந்த மனித சாமி இருட்டடிப்பு செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் சென்றால் அவரின் வரலாறு கதை சொல்லும் படங்கள். வெப்ப மரத்தில் பால் வாடுவதில் இருந்து, தாகத்தில் இந்த சாமி இருக்கும் போது அந்த தெய்வம் சக்தியே நேரில் வந்து தண்ணீர் பாக்கெட் தந்தது என்பது வரை அங்கே வரையப்பட்டு இருந்தது.


இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் அவர் வேப்ப மர இலைகளை உருவி தங்க தாலி வரவழைத்தாராம். (இவர் கொஞ்சம் மனது வைத்தால் இந்தியாவின் பொருளாதார சுமைகளை தன சித்து விளையாட்டின் மூலம் தீர்க்கலாம் ) இதையெல்லாம் விட அவரின் பொன்மொழிகள் வேறு. அவருக்கு பாத பால் அபிசேகம் செய்தால் அந்த சக்தியே வந்து அனுபவிக்கிராராம். இன்னும் நிறய மனதிற்கு ஒவ்வாத நிறைய விசயங்கள் என்னை அங்கு பாதித்தன. உண்மையில் அன்றைக்கு மனம் குளிர செய்வதற்காக போனவன், கனத்த இதயதோடவே வெளியே வந்தேன்.


இப்போது எனக்கு சில விஷயங்கள் தோன்று கிறது... நீங்களே சொல்லுங்கள்...

சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

மக்களும் பகுத்தறிவை கசக்கி எறிந்துவிட்டு எதை சொன்னாலும் ஏற்று கொள்ளுகிற முட்டாள் தனத்தில் இன்னும் ஏன் இன்னும் கிடக்கிறார்கள்?
விபரம் தெரிந்த மானமுள்ள மனிதர்கள் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்....


நட்புடன்....

குழப்பத்தில் இருக்கும் ஒட்டக்கூத்தன்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Mar 29, 2010 10:40 am

இந்த மக்கள் என்றுதான் திருந்துவார்களோ பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 440806 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 440806



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 11:31 am

சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

இது ஒரு வகை மனோவியாதி



தீதும் நன்றும் பிறர் தர வாரா பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 154550
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Mar 29, 2010 11:36 am

நிலாசகி wrote:சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

இது ஒரு வகை மனோவியாதி




சகோதரியே ...........

கையாலாகதவர்கள் கடவுள் பெயரை

கைத்தடியாய் உபயோகிக்கிறார்கள் ........

வேறொன்றும் இல்லை ...................

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Mar 29, 2010 1:12 pm

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 502589 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 838572

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 29, 2010 1:55 pm

உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 677196



நேசமுடன் ஹாசிம்
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Mar 29, 2010 2:48 pm

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 திருத்த முடியாது இப்படி பட்ட ________



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 3:07 pm

haseem_mhm wrote:உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 677196

என்னத்த பெரிய விழிப்புணர்வு..இந்த மாதிரி சாமியாரிடம் போகிறவர்களை
ஆராய்ந்தால் தெரியும்...அவர்கள் எல்லாம் நல்லாவே விழிக்கதெரிந்தவர்கள்
தான்....யார் யாரெல்லாம் இப்படி போகிறார்கள்
மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்கள்
திருட்டுத்தனம் பண்ணுகிறவர்கள்
குடும்ப கஷ்டம் உள்ளவர்கள்
தேவைப்படுகின்ற அன்பு பிறரிடத்தில் கிடைக்காதவர்கள்
உழைத்தும் அதற்குரிய சன்மானம் பெறாதவர்கள்
எதிரியை அழிக்க நினைப்பவர்கள்(பில்லி சூனிய)
இருக்குற பணம் போதாதென்று..இன்னும் செல்வம் வேண்டும் என்று ப
பேராசை கொள்கிறவர்கள்

இன்னும் சிலபேர் இருக்கிறார்கள் ...தான் ஆன்மிகவாதி ரொம்ப நல்லவன் என்று
காமிக்க நினைப்பவர்கள் ...ஜன சக்தியை தன பக்கம் திரும்பி பார்க்க வைக்க ஆசை
கொண்டவர்கள்...இந்த கலவாநிதனத்தை கற்று தானும் இதை விட பெரிய ஆசிரமம் கட்ட
வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்


நல்லவர்களும் புத்திசாலிகளும் இதற்குள் சென்றால் சில நாட்களிலே இவர்களில்
போலி எது நிஜம் எது என்று அடையாளம் கண்டு கொள்வர்



தீதும் நன்றும் பிறர் தர வாரா பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 5:26 pm

haseem_mhm wrote:உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 677196
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 359383 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக