Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - விருந்தாளியின் உரிமைகள்-24
2 posters
Page 1 of 1
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - விருந்தாளியின் உரிமைகள்-24
அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்:
“அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! ;” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : குவைலத் பின் அம்ரு (ரலி)
அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்:
“அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருப்போர் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! முதல் நாள் அன்பளிப்புக்குரிய தினமாகும். அதில் மிக உயர்ந்த உணவை (விருந்தாளிக்கு) ஊட்டிட வேண்டும். விருந்துபசாரம் மூன்று நாட்கள் வரை உண்டு. (அதாவது, இரண்டாவது -- மூன்றாவது நாட்களில் உபசரிப்பதற்கு அதிக சிரத்தை எடுத்;;துக் கொள்ள வேண்டியதில்லை) அதற்குப்பின் அவர் செய்யும் உபசாரம் அனைத்தும் அவருக்குத் தர்மமாகும். விருந்தாளி தனக்கு விருந்தளிப்பவரை நெருக்கடியிலும் கவலையிலும் ஆழ்த்தும் அளவிற்கு அவரிடம் தங்கியிருப்பதும் கூடாது. ;” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் விருந்தளிப்பவர், விருந்;தாளி இருவருக்கும் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. விருந்தளிப்பவருக்கு அவர் விருந்தாளியை உபசரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உபசரிப்பதன் பொருள்: உணவு, பானங்கள் கொண்டு உபசரிப்பது மட்டுமல்ல, சிரித்துப் பேசுவது, மலர்ந்த முகத்துடன் பழகுவது அனைத்தையும் அது குறிக்கும். ஒருவர் விருந்தாளியாகச் சென்றால் அங்கேயே முகாம் போட்டுக் கொண்டு விருந்தளிப்பவரை கவலையில் வீழ்த்திடும் அளவிற்குத் தங்கி விடுவது கூடாததாகும்.
“முஸ்லிம் ;” எனும் நபிமொழி நூலில் உள்ள ஓர் அறிவிப்பு இந்த நபிமொழியை நன்றாக விரித்துரைக்கின்றது. “தன் சகோதரனிடம் அவனைக் கவலையிலாழ்த்திடும் அளவிற்கு தங்கியிருப்பது கூடாது;” என்று அண்ணலார் கூறுகின்றார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! விருந்தாளி எப்படி விருந்தளிப்பவரைக் கவலையிலாழ்த்தி விடுவார்? ;” என்று வினவ, அண்ணலார், “விருந்தாளியை உபசரிக்க எதுவுமே இல்லாத நிலையில் தங்கியிருப்பதன் வாயிலாக! ;” என்று பதிலளித்தார்கள்.
அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்:
“அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! ;” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : குவைலத் பின் அம்ரு (ரலி)
அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்:
“அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருப்போர் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! முதல் நாள் அன்பளிப்புக்குரிய தினமாகும். அதில் மிக உயர்ந்த உணவை (விருந்தாளிக்கு) ஊட்டிட வேண்டும். விருந்துபசாரம் மூன்று நாட்கள் வரை உண்டு. (அதாவது, இரண்டாவது -- மூன்றாவது நாட்களில் உபசரிப்பதற்கு அதிக சிரத்தை எடுத்;;துக் கொள்ள வேண்டியதில்லை) அதற்குப்பின் அவர் செய்யும் உபசாரம் அனைத்தும் அவருக்குத் தர்மமாகும். விருந்தாளி தனக்கு விருந்தளிப்பவரை நெருக்கடியிலும் கவலையிலும் ஆழ்த்தும் அளவிற்கு அவரிடம் தங்கியிருப்பதும் கூடாது. ;” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் விருந்தளிப்பவர், விருந்;தாளி இருவருக்கும் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. விருந்தளிப்பவருக்கு அவர் விருந்தாளியை உபசரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உபசரிப்பதன் பொருள்: உணவு, பானங்கள் கொண்டு உபசரிப்பது மட்டுமல்ல, சிரித்துப் பேசுவது, மலர்ந்த முகத்துடன் பழகுவது அனைத்தையும் அது குறிக்கும். ஒருவர் விருந்தாளியாகச் சென்றால் அங்கேயே முகாம் போட்டுக் கொண்டு விருந்தளிப்பவரை கவலையில் வீழ்த்திடும் அளவிற்குத் தங்கி விடுவது கூடாததாகும்.
“முஸ்லிம் ;” எனும் நபிமொழி நூலில் உள்ள ஓர் அறிவிப்பு இந்த நபிமொழியை நன்றாக விரித்துரைக்கின்றது. “தன் சகோதரனிடம் அவனைக் கவலையிலாழ்த்திடும் அளவிற்கு தங்கியிருப்பது கூடாது;” என்று அண்ணலார் கூறுகின்றார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! விருந்தாளி எப்படி விருந்தளிப்பவரைக் கவலையிலாழ்த்தி விடுவார்? ;” என்று வினவ, அண்ணலார், “விருந்தாளியை உபசரிக்க எதுவுமே இல்லாத நிலையில் தங்கியிருப்பதன் வாயிலாக! ;” என்று பதிலளித்தார்கள்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - விருந்தாளியின் உரிமைகள்-24
வளர்க சிந்தனைகள்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Similar topics
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-17
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-31
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-18
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-32
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -அநாதைகளின் உரிமைகள்.19
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-31
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -குழந்தைகள் உரிமைகள்-18
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-32
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -அநாதைகளின் உரிமைகள்.19
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|