Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளின் வருகையும் எனது பயணமும்
+6
இளமாறன்
கலைவேந்தன்
உதயசுதா
Aathira
பவதாரிணி
ரிபாஸ்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அவளின் வருகையும் எனது பயணமும்
அவளின் வருகையும் எனது பயணமும்
என்
எண்ணம் உருவெடுத்து
பெண்ணாய் உலவக் கண்டேன்.
ஓர் சாலையின்
ஓரத்தில்..
என்னுள் அவள் வந்து நுழைய
சாய்ந்து போனேன்.
வாழ்வின்
பயணத்தில்
அவளின் பக்கமாய்..
இப்போது
அழகிய நைலின்
ஓரத்தில்
நடக்கிறேன்.
அவளின் கைகளை கோர்த்தபடி..
இன்னும் சிறிது
நேரத்தில்
அல்ப்ஸ் மலைச்
சிகரத்தில் நிற்பேன்.
அவளைச்
சுமந்தபடி..
அடுத்து
என்றும் போகாத
இடங்கள் நோக்கி
எங்கள்
பயணம் தொடரும்..
அதற்கிடையில்
அலாரம் அடித்து விட்டால்
எழுந்து
சென்று
காத்துக்கிடப்பேன்.
அதே சாலையின் ஓரத்தில்
அவளின்
வருகைக்காக..
நன்றி
இந்திரன்
என்
எண்ணம் உருவெடுத்து
பெண்ணாய் உலவக் கண்டேன்.
ஓர் சாலையின்
ஓரத்தில்..
என்னுள் அவள் வந்து நுழைய
சாய்ந்து போனேன்.
வாழ்வின்
பயணத்தில்
அவளின் பக்கமாய்..
இப்போது
அழகிய நைலின்
ஓரத்தில்
நடக்கிறேன்.
அவளின் கைகளை கோர்த்தபடி..
இன்னும் சிறிது
நேரத்தில்
அல்ப்ஸ் மலைச்
சிகரத்தில் நிற்பேன்.
அவளைச்
சுமந்தபடி..
அடுத்து
என்றும் போகாத
இடங்கள் நோக்கி
எங்கள்
பயணம் தொடரும்..
அதற்கிடையில்
அலாரம் அடித்து விட்டால்
எழுந்து
சென்று
காத்துக்கிடப்பேன்.
அதே சாலையின் ஓரத்தில்
அவளின்
வருகைக்காக..
நன்றி
இந்திரன்
Last edited by ரிபாஸ் on Sun Mar 28, 2010 12:12 pm; edited 1 time in total
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: அவளின் வருகையும் எனது பயணமும்
ஆஹா ஆஹா அருமையான கவிதை ரியாஸ் அவர்களே... கனவிலேயே பல இடங்களுக்கு பயணித்து விட்டீர்கள் போல..
பவதாரிணி- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
Re: அவளின் வருகையும் எனது பயணமும்
இது கவிதை.... சூப்பர்.....ரிபாஸ் wrote:அவளின் வருகையும் எனது பயணமும்
என்
எண்ணம் உருவெடுத்து
பெண்ணாய் உலவக் கண்டேன்.
ஓர் சாலையின்
ஓரத்தில்..
என்னுள் அவள் வந்து நுழைய
சாய்ந்து போனேன்.
வாழ்வின்
பயணத்தில்
அவளின் பக்கமாய்..
இப்போது
அழகிய நைலின்
ஓரத்தில்
நடக்கிறேன்.
அவளின் கைகளை கோர்த்தபடி..
இன்னும் சிறிது
நேரத்தில்
அல்ப்ஸ் மலைச்
சிகரத்தில் நிற்பேன்.
அவளைச்
சுமந்தபடி..
அடுத்து
என்றும் போகாத
இடங்கள் நோக்கி
எங்கள்
பயணம் தொடரும்..
அதற்கிடையில்
அலாரம் அடித்து விட்டால்
எழுந்து
சென்று
காத்துக்கிடப்பேன்.
அதே சாலையின் ஓரத்தில்
அவளின்
வருகைக்காக..
Re: அவளின் வருகையும் எனது பயணமும்
கவிதை அருமை... யார் எழுதினதுன்னும் போட்டுடுங்க ரிபாஸ்... எழுதுனவங்களுக்கு இந்த மரியாதை கூட செய்யலைன்னா எப்படி...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அவளின் வருகையும் எனது பயணமும்
கனவுகளும் கற்பனைகளூம் அருமை
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அவளின் வருகையும் எனது பயணமும்
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: அவளின் வருகையும் எனது பயணமும்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: அவளின் வருகையும் எனது பயணமும்
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இறுதி நாட்களும் எனது பயணமும்
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்
» விமான பயணமும் குழந்தைகளும்!
» ஒரு ரயில் பயணமும் நினைவில் நீங்கா இருவரும்!
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்
» விமான பயணமும் குழந்தைகளும்!
» ஒரு ரயில் பயணமும் நினைவில் நீங்கா இருவரும்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|