புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:58 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 12:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
1 Post - 6%
Guna.D
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
143 Posts - 34%
mohamed nizamudeen
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
17 Posts - 4%
prajai
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
9 Posts - 2%
jairam
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லப்... டப்...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Mar 15, 2010 6:04 am

இதயம் காதலர்களுக்கு மட்டும் சொந்த மானதல்ல. அனைத்து உயிர்களுக்கும்ஜீவநாடியாக இருப்பது இதயம்தான். இதன் துடிப்பு ஒடுங்கி விட்டால் உயிர்மூச்சு நின்றுவிடும்.

உயிரின் செயலுக்கு முக்கிய காரணியாக விளஙகும் இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கமாக அறிந்துகொள்வோம்.

லப்... டப்... Heartஒரு மனிதனின் இதயமானது அவன் கைவிரல்களை மடக்கினால் எந்த அளவு இருக்குமோ அதே அளவுதான் இருக்கும்.

மார்புக் கூட்டுக்குள் கொஞ்சம் இடப்பக்கமாக இதயம் அமைந்துள்ளது.இதயத்துக்கு எப்போதும் ஓய்வில்லை. இதயம் இடது ஆரிக்கிள், வலது ஆரிக்கிள்,இடது வெண்டிரிக்கிள், வலது வெண்டிரிக்கிள் என்கின்ற நான்கு அறைகளைக்கொண்டது.

இதயமானது சுருங்கி விரிவதன் மூலம் உடலில் இருந்து இரத்தத்தை உள்வாங்கி,பின் உடல் முழுவதும் பரவச் செய்கிறது. உடல் முழுவதும் பல்வேறுபகுதிகளுக்குத் தேவையான இரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்குபெயர்தான் பெருந்தமனி (Aoarta).

இந்த பெருந்தமனி இதயத்தின் இடது கீழ் அறையில் தொடங்கி பல்வேறு கிளைகளாகப்பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதுபோல் உடல்திசுக்களில் சேரும் கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த இரத்தத்தைசிரை என்கிற குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு கொண்டுசெல்கிறது.

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் இரத்தக் குழாய்கள் வலது, இடதுஎனப் பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையிரலுக்குச் செல்கின்றன.அங்கு உள் இழுக்கப்பட்டு மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இரத்தம்உள்ளிழுத்துக்கொள்கிறது. வெளிவிடும் மூச்சுக்காற்றின் மூலம் இரத்தத்தில்உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப் படுகிறது.

இவ்வாறு இதயம் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயம் சீராகஇயங்கினால் தான் மனிதன் ஆரோக்கியமாக உயிர்வாழ முடியும். உடல்திசுக்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் கொண்டு செல்வது இரத்தத்தின் மூலம்தான்.

இதயம் விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை.இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை.வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைகளுக்கிடையே இருக்கும்இடைவெளியில் நீர் இருக்கும். இது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத்தடுப்பதுடன் அதிர்ச்சிகளிலிருந்து இதயத்தை பாதுகாக்கிறது.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்புகொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியிலிருந்து இதய வால்வுகள் உருவாகின்றன.மேல் பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத் தடுப்புச்சுவரும், கீழ்ப்பக்கம் அமைந்துள்ள இரண்டு வெண்ட்ரிகிள் அறைகளை கீழ்ப்புறஇதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.

வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள் அறைகளுக்கு இடையே மூவிதழ்வால்வு (Tricuspid valve) உள்ளது. இதுபோல் இடது ஆரிக்கிள்மற்றும் இடது வென்டிரிக்கிள் அறைகளுக்கு இடையே ஈரிதழ் வால்வு (Mitral valve) உள்ளது.

வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிக்கிள் அறைக்குச் செல்லும்ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல் மூவிதழ் வால்வுதடுக்கிறது. இதுபோல் இடது ஆரிக்கிள் அறையிலிருந்து இடது வென்ட்ரிக்கிள்அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல்ஈரிதழ் வால்வு தடுக்கிறது.

இதயம் சுருங்கும்போது தடுக்கும் இந்த வால்வுகளுக்கு நுரையீரல்பிறைச்சந்திர வால்வு (Pulmonary valve) என்றும் பெருந்தமணிபிறைச்சந்திர வால்வு (Aortic valve) என்றும் அழைக்கின்றனர்.

சராசரியாக மனித இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். சில சமயங்களில் இது 60 முதல் 90க்கும் அதிகமான அளவிலும் இருக்கும்.

90க்கும் அதிகமாக இருப்பதால் மிகை இதயத் துடிப்பு (Tachycardia) என்றும் 60க்கு குறைவாக இருப்பதால் குறை இதயத்துடிப்பு (Beradycardia) என்றும் கூறுவார்கள்.

உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத்துடிப்பு ஒவ்வொருவருக்கும்மாறும். இதய துடிப்பு பலவகையான காரணங்களால் அதிகரிக்கும். உடலியல்காரணங்களால் உண்டாகும் அதிகப்படியான துடிப்பு மீண்டும் பழைய நிலைக்குவந்துவிடும். ஆனால் நோய்களின் தாக்குதல் இருந்தால் இதயத்துடிப்புஅதிகமாகவோ, குறையவோ செய்யும். உடற்பயிற்சி செய்யும்போதும், பெண்களுக்குகர்ப்பகாலத்திலும், கோபம், அதிர்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளுக்குஆளாகும் நேரங்களிலும் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாகி தானாகக் குறைந்துவிடும். தூங்கும் போதும்,ஓய்வெடுக்கும்போதும் இதயத் துடிப்பு குறையும்.

இதயத் துடிப்பானது நாடித் துடிப்புடன் தொடர்புடையது. இதயம்துடிக்கும்போது பெருந் தமனிகளில் ரத்தஓட்டம் செல்லும்போது ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதனால் ஏற்படுவதே நாடித்துடிப்பு.

இதய அறைகள் சுருங்கி விரிவதால் இதய ஒலி கேட்கிறது. ஒவ்வொரு இதயச்சுழற்சியிலும் லப், டப் என்ற இரண்டு ஒலிகள் கேட்கிறது. இதயத்தின் லப்டப்ஒலி அதாவது சுருங்கிவிரியும் சத்தம் நிமிடத்திற்கு 72 முறை இருப்பதேஅரோக்கியத்திற்கு நல்லது.

இதயத்தின் செயல்கள் மாறுபடும்போதோ அல்லது இரத்த ஓட்டம் குறையும் போதோ நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.

இருதய அடைப்பு (Heart block)

அதிக இரத்த அழுத்தம் (Hypertension)

குறைந்த ரத்த அழுத்தம் (Hypotension)

இதய நோய் (Coronary heart disease)

நெஞ்சுவலி (Myocardial infarction)

இதய செயலிழப்பு (Heart failure)

மேற்கண்ட நோய்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களாகும். இதனை நவீனமருத்துவப் பரிசோதனைகளான இ.சி.ஜி., எக்ஸ்-ரே, ஸ்கேன், ஏக்கோகார்டியோகிராம், கார்டியாக் கெத்தீட்ரிசேஷன், குரோனரி அஞ்சியோகிராம்மூலம் கண்டறியலாம்.

இதய சம்பந்தமான நோய்களுக்கு அதற்குரிய மருத்துவரின் ஆலோசனைகளை நேரில்கேட்டு பின்பற்ற வேண்டும். அவர்களின் அறிவுரைப் படியே பரிசோதனைகளைமேற்கொள்ள வேண்டும்.

nakkheeran லப்... டப்... 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 3:48 am

நன்றி நன்றி



லப்... டப்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Mar 28, 2010 10:01 am

பயனுள்ள தகவல் அண்ணா நன்றி



லப்... டப்... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக