புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_lcapபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_voting_barபரஞ்சோதி மகான் பொன்மொழிகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரஞ்சோதி மகான் பொன்மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2009 10:54 pm

1. ஈசனே மனிதனாகிறான். மனிதனான ஈசனே தன்உயர் ஞானத்தால் தன்னை அறிவான்.

2. நாயகன் செயல், நாயகன் செயலென்று நழுவவிடாமல் நல்லறிவாய்; நாட்டம் கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும் நாமும் ஒன்றே.

3. கடவுள் என்ற தத்துவம் இன்னதுதான் என்று விளக்கத்துடன் விளக்கியதும் மனிதனின் தன்னிலையை அறிவித்ததும், இவ்வுலக சமாதான ஆலயத்தைத்தவிர உலகில்தோன்றியது வேறு எதுவுமில்லை.

4. நடந்ததெல்லாம் நன்மையென்று கருதுவதினால் நடக்கப்போவதெல்லாம் நன்மையாகவே முடியும்.

5. புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள்.

6. அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது.

7. பெற்றவரும் தாயல்ல! பாலூட்டியவரும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்!

8. பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி

9. நாவில் ஒருசிறு நோய் இருந்தபோது நல்லருசிஅறியாதது போல், பிறர்மேல் வேறுபாடு சிறிதளவு இருந்தாலும் பேரறறிவுக்காளாக மாட்டார்கள்.

10. குருவுக்கு செய்த தொண்டும் சபைக்குச் செய்த கடமையும் கடனாகாது. துரிதம் கொண்டாவது, தூரம் சென்றாவது மக்களின் துன்பங்களை நிவர்த்திக்க முற்படுவதே துறவறத்தின் செயலாகும்.

11. சுருதி, நூல், சாஸ்திர, வேதமதங்களெல்லாம் சுருக்கிசொல்லொன்றில் அடக்கிச்சுழிமுனையும் கடத்தி சும்மாயிருக்கும் சுகமே உணர்வு.

12. ஞானத்தின் மூதாதை துன்பம், ஞானத்தின் பரம்பரை பொறுமை, ஞானத்தின் நண்பன் அனுபவம்.

13. நடுப்பகலும் நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை. அதுபோல் உலகத்தின் நெருக்கடியும் மனிதர்களின் துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.

14. வறுமையில் பொறுமையுள்ளோர் வல்லவராவார்.

15. அன்பில் நீராயிருந்தால் பள்ளம் நிரவியும் பள்ளம் பள்ளமே. அன்பில் நெருப்பாயிருங்கள், குளிரும் காய்வர். அவர்களின் அழுக்கும் எரிந்து அறிவு பிரகாசிக்கும்.

16. இருக்கும் இடத்தின் அழுக்கும், உடுத்தும் உடையின் அழுக்கும், பரு உடலின் மேல் அழுக்கும், உள்ளத்தின் மன அழுக்கும் இல்லாதிருந்தால் அறிவாளியாவர்

17. குருவை அடைவதுமேல் அதற்கும்மேல் விசுவாசம் கொள்ளுதல் அதற்குமேல் அனுபவத்திற்கு வருதல் அதற்கும் மேல் தானே தன்னிலை அடைதல்

18. உருக்கமும் உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால், தொல்லையும் நோயும் தானே விலகும்.

19. அறிவை அறிந்தோர் அன்பை மறவார், பொருளை அறிந்தோர் புகழை விரும்பார் கருவை அறிந்தோர் கடவுளை நாடார். குருவையடைந்தறிந்தோர் குறையில்லாதார்.

20. அறிவின் அறிவால், அறிவின் தெளிவால் தெளிவிலும் தெளிவாய்த்தேர்ந்தது ஞானம். ஞானமே உணர்வு, உணர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு.

21.எந்த இடையூறு இன்னல்களையும் அனுபவத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக்கூடிய வன்மை உடையவனாகப் பிரகாசிப்பான்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 13, 2009 11:31 pm

சூப்பர் முத்தம்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sun Jun 14, 2009 6:56 am

அருமையான பொன்மொழிகள் தோழரே!

படித்து பயனடைவேன். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக