புதிய பதிவுகள்
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
99 Posts - 64%
heezulia
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
37 Posts - 24%
வேல்முருகன் காசி
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
276 Posts - 45%
heezulia
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தணலில் குளிக்கின்றாள்.....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 28 Mar 2010 - 4:11

First topic message reminder :

செந்தணலில் குளிக்கின்றாள்.....

சங்கமொழி என்றுரைப்பார்; தரணியெங்கும் தமிழ்பரப்ப
சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!
இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்
தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?

ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்
வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!
பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உண்ணவிட்டு
வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!

செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்
பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!
மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற
மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!

ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்
தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை
தமிழெழுத்து கண்டதில்லை! துமியளவும் வேற்றுமொழி
கலவாத தமிழ்நாட்டை காண்பதுதான் எந்நாளோ?

ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடககுமொழி!
வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!
தெள்ளுதமிழ்க் கல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்
பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!

உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்
கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்
காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!
உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!

அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!


ஆதிரா..



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sun 28 Mar 2010 - 16:27

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun 28 Mar 2010 - 16:34

மிகவும் அருமை! நன்றி!



தீதும் நன்றும் பிறர் தர வாரா செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 28 Mar 2010 - 16:53

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தேன் செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 29 Mar 2010 - 21:26

நிலாசகி wrote:மிகவும் அருமை! நன்றி!

நன்றி சகி.. செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 29 Mar 2010 - 21:32

Aathira wrote:
மேல் நாட்டுத் திருவோடு...


சங்கமொழி என்றுரைப்பார்; தரணியெங்கும் தமிழ்பரப்ப
சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!
இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்
தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?

ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்
வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!
பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உண்ணவிட்டு
வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!

செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்
பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!
மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற
மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!

ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்
தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை
தமிழெழுத்து கண்டதில்லை! துமியளவும் வேற்றுமொழி
கலவாத தமிழ்நாட்டை காண்பதுதான் எந்நாளோ?

ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடககுமொழி!
வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!
தெள்ளுதமிழ்க் கல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்
பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!

உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்
கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்
காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!
உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!

அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!


ஆதிரா..

சங்கத்தமிழ் மகளுக் கங்கமெலாம் குளிர்ந்துவிடும்
திங்கள் முகத்தாளே உன்பண்கள் குவிந்துவிட்டால்
எங்கும் தமிழ்மணக்க எழுந்து வந்த தாரகையே
எங்கள் மனம் குளிரக் கவிஎழுதிச் சிறப்பித்தாய்...

வார்த்தை வித்தகியே வாயடைத்துப் பார்த்து நின்றேன்
சீர்மிகு இவ்வரி போல் சிறப்பாக எழுதாமோ
பார்புகழத் தமிழுக்கு மகுட்மாய் வந்தவளே
தேர்சிறந்த திருவாரூ ராதிரையே நீ வாழி...

முத்துத் தெளித்தால்போல் சிதறிவிட்ட வார்த்தைகளால்
சித்துக் கலையாக சிறப்பிக்கும் வார்த்தைவளம்
எத்துனை முயன்றாலும் என்னாலும் ஏலாது
பத்துவிரல் அத்தனையும் என்னாளும் போதாது...

தமிழமுது படைத்திடவே அட்சயக் குடமேந்தி
துமியளவும் பிழையில்லா கவியமுதம் படைத்தவளே
இமையதனை அசைக்காமல் இன்றெல்லாம் படித்திடவே
உமைமகனின் தமிழ்வரமும் பெற்றவளே ஆதிரையே..

இனியும் இவ்வாறே இனியமுக் கனிச்சுவையை
கனியும் மொழியதுவாம் கன்னித் தமிழினிலே
நனியும் பிறழ்வின்றி நற்கோவைச் சரமாக
தனியொரு சிறப்புட்னே தருவாயா என் தோழி...!

என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி...! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon 29 Mar 2010 - 21:48

தமிழ்....தமிழ்
அருமையான கவிதை நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 30 Mar 2010 - 11:33

jahubar wrote:தமிழ்....தமிழ்
அருமையான கவிதை நன்றி
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜாஃபர். செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 30 Mar 2010 - 13:33

சங்கத்தமிழ் மகளுக் கங்கமெலாம் குளிர்ந்துவிடும்
திங்கள் முகத்தாளே உன்பண்கள் குவிந்துவிட்டால்
எங்கும் தமிழ்மணக்க எழுந்து வந்த தாரகையே
எங்கள் மனம் குளிரக் கவிஎழுதிச் சிறப்பித்தாய்...

வார்த்தை வித்தகியே வாயடைத்துப் பார்த்து நின்றேன்
சீர்மிகு இவ்வரி போல் சிறப்பாக எழுதாமோ
பார்புகழத் தமிழுக்கு மகுட்மாய் வந்தவளே
தேர்சிறந்த திருவாரூ ராதிரையே நீ வாழி...

முத்துத் தெளித்தால்போல் சிதறிவிட்ட வார்த்தைகளால்
சித்துக் கலையாக சிறப்பிக்கும் வார்த்தைவளம்
எத்துனை முயன்றாலும் என்னாலும் ஏலாது
பத்துவிரல் அத்தனையும் என்னாளும் போதாது...

தமிழமுது படைத்திடவே அட்சயக் குடமேந்தி
துமியளவும் பிழையில்லா கவியமுதம் படைத்தவளே
இமையதனை அசைக்காமல் இன்றெல்லாம் படித்திடவே
உமைமகனின் தமிழ்வரமும் பெற்றவளே ஆதிரையே..

இனியும் இவ்வாறே இனியமுக் கனிச்சுவையை
கனியும் மொழியதுவாம் கன்னித் தமிழினிலே
நனியும் பிறழ்வின்றி நற்கோவைச் சரமாக
தனியொரு சிறப்புட்னே தருவாயா என் தோழி...!

என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி...! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550

கலை இத்தனை அழகான வாழ்த்து. இதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். இதில் தங்கள் அன்புள்ளத்தையே காண்கிறேன். அதனால் இக்கவிதையை என் கண்களில் ஒற்றி இதயத்தில் வைத்து பூட்டிக்கொள்கிறேன்.
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா.



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 1 Apr 2010 - 15:29

prabumurugan wrote:செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 806360 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 678642

ஆதங்கம், கவிதை வடிவில்
அருமை..வாழ்த்துகள்!!!

வாழ்த்துக்கு மிக்க நன்றி முருகன். செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 1 Apr 2010 - 15:42

அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!


தமிழே!உன் படைப்புகள சொல்லும் தமிழை!
தமிழே!உன் வரிகள் வழங்கும் தமிழ் அழகை!
தமிழே!ஈகரைக்கு ,உன் கவிகள் தரும் ஈகை !
தமிழே!தமிழோடு நீ வாழும் இந்த வாழ்க்கை,
தமிழும், உன்
புகழ்ப் பாடி வலம் வரும் இந்த உலகை! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக