புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
91 Posts - 61%
heezulia
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
1 Post - 1%
viyasan
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
1 Post - 1%
eraeravi
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
283 Posts - 45%
heezulia
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
19 Posts - 3%
prajai
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலை! Poll_c10இலை! Poll_m10இலை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 12:08 am

கிளையோடு,என் வாழ்வு!
கிளியோடு,சில நேர உறவு!
கதிரவன் என் முகம் பார்த்து,
கதிர்கள் சிவந்ததுண்டு,
மழைத் துளிகளும் ,முதலில்
என் மீது முத்தமிட்டு,
பூமிக்கு விழுவதுண்டு.
வண்டுகள் மோகம் கண்டு,
அடுத்த இலையோடு,
காமம் நடந்ததுண்டு!
நான் உதிர்ந்தாலும்,
உரமாய் உருமாறி,
மீண்டும் கிளையோடு,
இங்கு இலையாய் பிறப்பதுண்டு!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 12:13 am

கிளையோடு,என் வாழ்வு!
கிளியோடு,சில நேர உறவு!
கதிரவன் என் முகம் பார்த்து,
கதிர்கள் சிவந்ததுண்டு,
மழைத் துளிகளும் ,முதலில்
என் மீது,முத்தமிட்டு,
பூமிக்கு விழுவதுண்டு.
வண்டுகள் மோகம் கண்டு,
அடுத்த இலையோடு,
காமம் நடந்ததுண்டு!
நான் உதிர்ந்தாலும்,
உரமாய் உருமாறி,
மீண்டும் கிளையோடு,
இங்கு இலையாய் பிறப்பதுண்டு!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இலை! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 12:18 am

kalaimoon70 wrote:கிளையோடு,என் வாழ்வு!
கிளியோடு,சில நேர உறவு!
கதிரவன் என் முகம் பார்த்து,
கதிர்கள் சிவந்ததுண்டு,
மழைத் துளிகளும் ,முதலில்
என் மீது முத்தமிட்டு,
பூமிக்கு விழுவதுண்டு.
வண்டுகள் மோகம் கண்டு,
அடுத்த இலையோடு,
காமம் நடந்ததுண்டு!
நான் உதிர்ந்தாலும்,
உரமாய் உருமாறி,
மீண்டும் கிளையோடு,
இங்கு இலையாய் பிறப்பதுண்டு!
சிந்தனைச் சிற்பியே உன் கவிக்கு, கவித்திறனுக்குத் என் அன்னைத் தமிழால் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
இலை! 678642 இலை! 678642 இலை! 154550



இலை! Aஇலை! Aஇலை! Tஇலை! Hஇலை! Iஇலை! Rஇலை! Aஇலை! Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 28, 2010 12:35 am

Aathira wrote:
kalaimoon70 wrote:கிளையோடு,என் வாழ்வு!
கிளியோடு,சில நேர உறவு!
கதிரவன் என் முகம் பார்த்து,
கதிர்கள் சிவந்ததுண்டு,
மழைத் துளிகளும் ,முதலில்
என் மீது முத்தமிட்டு,
பூமிக்கு விழுவதுண்டு.
வண்டுகள் மோகம் கண்டு,
அடுத்த இலையோடு,
காமம் நடந்ததுண்டு!
நான் உதிர்ந்தாலும்,
உரமாய் உருமாறி,
மீண்டும் கிளையோடு,
இங்கு இலையாய் பிறப்பதுண்டு!
சிந்தனைச் சிற்பியே உன் கவிக்கு, கவித்திறனுக்குத் என் அன்னைத் தமிழால் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
இலை! 678642 இலை! 678642 இலை! 154550

அதே அதெ... என் கருத்தும் அதே...! இலை! 678642 இலை! 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 12:47 am

Appukutty wrote:கிளையோடு,என் வாழ்வு!
கிளியோடு,சில நேர உறவு!
கதிரவன் என் முகம் பார்த்து,
கதிர்கள் சிவந்ததுண்டு,
மழைத் துளிகளும் ,முதலில்
என் மீது,முத்தமிட்டு,
பூமிக்கு விழுவதுண்டு.
வண்டுகள் மோகம் கண்டு,
அடுத்த இலையோடு,
காமம் நடந்ததுண்டு!
நான் உதிர்ந்தாலும்,
உரமாய் உருமாறி,
மீண்டும் கிளையோடு,
இங்கு இலையாய் பிறப்பதுண்டு!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே ! இலை! 678642 இலை! 678642 இலை! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 28, 2010 12:50 am

kalaimoon70 wrote:கிளையோடு,என் வாழ்வு!
கிளியோடு,சில நேர உறவு!
கதிரவன் என் முகம் பார்த்து,
கதிர்கள் சிவந்ததுண்டு,
மழைத் துளிகளும் ,முதலில்
என் மீது முத்தமிட்டு,
பூமிக்கு விழுவதுண்டு.
வண்டுகள் மோகம் கண்டு,
அடுத்த இலையோடு,
காமம் நடந்ததுண்டு!
நான் உதிர்ந்தாலும்,
உரமாய் உருமாறி,
மீண்டும் கிளையோடு,
இங்கு இலையாய் பிறப்பதுண்டு!
ரொம்ப அழகான கவிதைகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 1:02 am

Aathira wrote:
kalaimoon70 wrote:கிளையோடு,என் வாழ்வு!
கிளியோடு,சில நேர உறவு!
கதிரவன் என் முகம் பார்த்து,
கதிர்கள் சிவந்ததுண்டு,
மழைத் துளிகளும் ,முதலில்
என் மீது முத்தமிட்டு,
பூமிக்கு விழுவதுண்டு.
வண்டுகள் மோகம் கண்டு,
அடுத்த இலையோடு,
காமம் நடந்ததுண்டு!
நான் உதிர்ந்தாலும்,
உரமாய் உருமாறி,
மீண்டும் கிளையோடு,
இங்கு இலையாய் பிறப்பதுண்டு!
சிந்தனைச் சிற்பியே உன் கவிக்கு, கவித்திறனுக்குத் என் அன்னைத் தமிழால் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
இலை! 678642 இலை! 678642 இலை! 154550


உங்கள் அன்புக்கு நன்றி தோழியே!நன்றி !

தென்றல் வந்து சொன்ன நிலை, உங்கள் மறுமொழி. இலை! 678642 இலை! 678642 இலை! 154550 இலை! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 1:28 am

அழகாய் இருக்கு கவிதை

இலைய கூட விடுறது இல்லையா இலை! 677196 இலை! 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலை! Ila
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun Mar 28, 2010 2:02 am

நல்ல சிந்தனைக்கவிதை வாழ்த்துக்ள்...வாழ்கையின் வட்டத்தில் காதலும் புதைந்துள்ளது...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 2:13 am

Malaimagal wrote:நல்ல சிந்தனைக்கவிதை வாழ்த்துக்ள்...வாழ்கையின் வட்டத்தில் காதலும் புதைந்துள்ளது...
இல்லறத்தோடு வரும் காதல் மாறுவதில்லை!
மறுக்கப்படுவதில்லை!இந்த என் நிலை !
இலை! 678642 இலை! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக