புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 12:06 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
96 Posts - 49%
heezulia
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
7 Posts - 4%
prajai
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
2 Posts - 1%
Barushree
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
2 Posts - 1%
cordiac
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
223 Posts - 52%
heezulia
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
16 Posts - 4%
prajai
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
2 Posts - 0%
Barushree
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
படியளக்கின்றார்..... Poll_c10படியளக்கின்றார்..... Poll_m10படியளக்கின்றார்..... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படியளக்கின்றார்.....


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Mar 27, 2010 7:49 pm

இந்திரப்பர்வத்தின் உச்சியிலே இருந்தவாறே
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் உலக மாதாவாகிய அன்னை
பார்வதிதேவி. "இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் எம்
இறைவன் எவ்வாறோ படியளந்து விடுகின்றாரே.

அவருடைய அருளாற்றல்தான் என்ன சக்தி வாய்ந்தது" என்பதுதான் அந்த
சிந்தனை. உலகின் எல்லாவுயிர்களுக்கும் தலைவனாகிய நம் இறைவனின்
இச்செயற்பாட்டை சோதிக்க விரும்பினாள் அன்னை பார்வதிதேவி.

ஒருநாள் இறைவனுக்கத் தெரியாமல் ஒரு பூச்சியைப் பிடித்து தன்
கமண்டலத்துக்கள் அடைத்து வைத்து விட்டு. "இந்தப் ஜீவராசிக்கு
நம் இறைவன் எவ்வாறு இன்று படியளக்கின்றார் என்று
பார்த்துவிடுவோம்" என கங்கணம் கட்டிக் கொண்டாள் அன்னை பார்வதி.படியளக்கின்றார்..... Pa
அன்றைய நாள் மாலைநேரம் வந்தது. இருள் சூழ ஆரம்பித்தது. தனது
கடமையாகிய இவ்வுலக ஜிவராசிகளுக்கு படியளக்கும் செயற்பாட்டினை
இனிதே நிறைவேற்றிய பெருமிதத்தோடு தியானத்தில் அமர்ந்திருந்தார்
எமது சந்திரசேகரப் பெருமான்.

"இவரை இன்று ஒரு கை பார்த்துவிட வேண்டுமென்ற ஒரு
வைராக்கியத்துடன் இறையனாரின் அருகில் வந்து சேர்ந்தாள் உலக
மாதாவாகிய அன்னை பார்வதி தேவி. கையில் கமண்டலம் முகத்தில்
ஏளனப்புன்னகை எதையோ சாதித்துவிட்ட பெருமையுடன் இறைவனிடம்
கதையைத் தொடுத்தாள் அன்னை. " உங்கள் அன்றாட வேலைகளில் ஒன்றான
உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் அச்செயற்பாட்டை நீங்கள்
பூரணமாக நிறைவு செய்தீர்களா? எனக் கேட்ட அன்னையின் முகத்தை
இறைவன் நிமிர்ந்து பார்த்தார்.
பார்வதியின் இக்கேள்வியில் ஏதோ ஓர் அர்த்தம் மறைந்திரப்பதை
தெரிந்து கொண்டாலும் தன் பணி இனிதே நிறைவெய்தியதாகவே
பதிலளித்தார் இறைவன். "நீங்கள் இன்று ஒரு உயிருக்கு படியளக்கத்
தவறிவிட்டீர்கள்." என்றாள் அன்னை பார்வதி. "இல்லையே
எல்லாவுயிர்களுக்கும் தானே இன்று நான் படியளந்தேன்" என
பார்வதியின் கூற்றை மறுத்த இறைவனுக்கு " நீங்கள் இன்று
படியளக்கத் தவறியதால் இந்தக்கமண்டலத்துக்குள் ஒரு ஜீவன் இறந்து
விட்டது.." என்ற வாறே கமண்டலத்தை திறந்து இறைவனுக்குக்
காட்டினாள்.

இறைவன் எட்டிப்பார்த்த பின்பு " இல்லையே அந்த ஜீவன் உயிருடன்
தானே இருக்கிறது " என்றார். இதைக்கண்ட அன்னை ஆச்சரியம்
அடைந்தாள்."எப்படி கமண்டலத்துக்குள் ஒருநாள் முழுவதும் இருந்த
இந்த ஜீவனுக்கு உங்களால் படியளக்க முடிந்தது?" என்று வியப்போடு
இறைவனைக் கேட்டாள்.இதற்கு இறைவன் சொன்ன பதில் பார்வதியை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. " வேறு ஒன்றுமில்லை நீ எப்போது
இந்தக் கமண்டலத்தைத் திறந்தாயோ அப்போதே அதற்குப் படியளந்து
விட்டேன்" என்றார் இறைவன்.

இந்த உலகத்தில் வாழ்கின்ற எந்த உயிரினமும் அவன் கண்களுக்குத்
தப்ப முடியாது. உலகின் ஒவ்வொரு ஜீவனுக்கும் படியளக்க வேண்டிய
நம் இறைவனின் கருணையையும் நாம் அறியாமல் இருக்க முடியாது.
உலகின் எந்த மூலையிலும் இறைவன் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒவ்வொரு
நாளும் ஏதோ ஒருவகையில் உணவளிக்கின்றான்.



படியளக்கின்றார்..... Good

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 27, 2010 7:51 pm

இது திருவிளையாடல் படத்துல வருமே அதே கதை.
நாராயண!
நாராயண!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Mar 27, 2010 7:57 pm

ஆமாம்.அதே கதைதான்
தெரிந்த கதையை மீண்டு சொல்வதால் தவறு இல்லைதானே?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 27, 2010 8:01 pm

இந்த உலகத்தில் வாழ்கின்ற எந்த உயிரினமும் அவன் கண்களுக்குத்
தப்ப
முடியாது. உலகின் ஒவ்வொரு ஜீவனுக்கும் படியளக்க வேண்டிய
நம்
இறைவனின் கருணையையும் நாம் அறியாமல் இருக்க முடியாது.
உலகின் எந்த
மூலையிலும் இறைவன் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒவ்வொரு
நாளும் ஏதோ
ஒருவகையில் உணவளிக்கின்றான்.


படியளக்கின்றார்..... 677196 படியளக்கின்றார்..... 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





படியளக்கின்றார்..... Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக