புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மணல் சோறு Poll_c10மணல் சோறு Poll_m10மணல் சோறு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணல் சோறு


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sun Jun 28, 2009 2:18 pm

தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் விரும்பினார். சிந்தனை ஆற்றல் பெற்றவளாகவும், நுண்ணிய அறிவுடையவளாகவும் அவள் இருக்க வேண்டும்; தன்னை விரும்பிக் கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு மணலை சிறு மூட்டையாகக் கட்டிக் கொண்டு பல ஊர்களிலும் பெண் தேடினார்.

பெண் கொடுக்க விருப்பப்பட்ட பெற்றோர்கள், வள்ளுவர் போடும் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்து கொண்டு ஏமாற்றத்தோடு அவர்கள் பதிலைத் தந்து அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். கடைசியாக வள்ளுவர் வாசுகி என்னும் பெயருடைய பெண்மணியின் வீட்டிற்கு வந்து அங்குள்ள திண்ணையில் அமர்ந்தார்.

வாசுகி அம்மையாரின் தந்தையார் திருவள்ளுவரை மதித்து வணங்கி, "என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு, ""நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்காகத் தகுந்த பெண் தேடிக் கொண்டி ருக்கிறேன்'' என்றார். ஐயா, ""தாங்கள் யார் என்று அறிவேன். எனது மகள் அதற்கு தகுதி உடையவளாக இருப்பாள். நீங்கள் விரும்பனால் அவளைத் திருமணம் செய்து கொடுக்கிறேன்'' என்று கூறினார்.

வாசுகி அம்மையாரின் தந்தையார் சொல்வதைக் கேட்டபின் திருவள்ளுவர் சொன்னார், ""நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நிபந்தனையை வைத்திருக்கிறேன். அதைப் பூர்த்தி செய்யக்கூடிய பெண்தான் எனக்கு வேண்டும். ""இதோ பாருங்கள். இந்த முடிச்சில் உள்ள மணலைச் சோறாகச் சமைத்துப் போடக் கூடிய ஆற்றலுள்ள பெண்தான் எனக்கு வேண்டும்'' என்றார். ""ஐயா, அப்படியானால் இது யாராலும் முடியாது. மணலைச் சோறாகச் சமைப்பதற்கு முடியாது. எனவே எனது மகள் அதற்குத் தகுதியற்றவள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நீங்கள் வேறு பெண்ணைப் பார்த்துக் கொள்ளலாம்'' என்று சொல்லிவிட்டார்.

திருவள்ளுவருக்கும், தனது தந்தைக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை வீட்டின் உட்புறம் இருந்தே கேட்டுக் கொண்டிருந்த வாசுகி அம்மையார் தனது பேரறிவின் சிந்தனையால் அந்த நிபந்தனையின் உட்பொருளை உணர்ந்தார். "நான் சமைத்துப் போடுகிறேன்' என்று ஒரு பெண் முன் வந்தால் அவள், திருவள்ளுவரை மணக்க விரும்புகிறாள் என்பதை அறிவித்ததாகும். இதை உணர்ந்த வாசுகி, அந்த மணலை எடுத்துக் கொண்டு போய் வெளியில் வீசி எறிந்து விட்டு, அரிசியைப் போட்டு சமைத்து உணவு படைத்தாள். அவளுடைய அறிவு நுட்பத்தையும், மனதின் விருப்பத்தையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பதே ஆகும்.

மணலைச் சோறாகச் சமைக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும், அதனையே ஒரு நிபந்தனையாகப் போடும்போது அதில் உள்ள நுட்பமான கருத்து அவரை மணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு பெண்தானே மணல் முடிச்சை வாங்கிக் கொள்ள முன் வருவாள்? எனும் கருத்துக்கள் இந்த நிகழ்ச்சிகளில் அடங்கியுள்ளன.

இப்பொழுது இந்தக் கதையில் வரும் நுட்பமான கருத்துக்களைப் பாருங்கள். அறிவாளியான ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கவும், அவள் தன்னை மணக்க விரும்புகிறாளா? என்று தெரிந்து கொள்ளவும், ஒரு மறைமுகமான கருத்தை வைத்துக் கொண்டே மணல் முடிச்சுடன் திரிந்தார் வள்ளுவர். இந்த நுட்பத்தை உணர்ந்து கொண்ட பெண்ணாகவும், வள்ளுவரை மணந்து கொள்ள விரும்பும் பெண்ணாகவும் வாசுகி அம்மையார் இருந்தார் என்பதே இந்த நிகழ்ச்சிகளில் நாம் பெறும் விளக்கம் ஆகும். இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பக்திநெறியின் நூல்களில் காணலாம். அவையெல்லாம் பொய்க்கதைகள் என்றாலும் அவற்றினுள் பொதிந்திருக்கும் உட்கருத்தை உணர்ந்து கொள்வதே நமது கடமை.

ஒரு சொல்லில் உள்ள உட்கருத்து எத்தகைய பயன் தரும் என்பதுதான் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய தெளிவே தவிர, அக்கருத்தை அறிவிக்கும் மற்ற எழுத்துக்களோ, கவிகளோ முக்கியம் இல்லை. இந்த உண்மையை வள்ளுவர், ஒரு கவியின் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

"பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.''

இதனால் ஒரு பொய்யைக்கூட மெய்யைப்போல் நாம் அதனுடைய பயன் அறிந்து மதிப்புக் கொள்ளலாம். இது போன்று பல இடங்களில் புராணங்கள் என்ற பெயரால் பொய்க்கதைகள் கூறப்படுகின்றன. அந்தக் கதைகளின் மையக் கருத்தான அறநெறிகளை மாத்திரம் நாம் எடுத்துக் கொண்டு கதைகளைத் தள்ளி விடலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக