புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லப்... டப்...
Page 1 of 1 •
இதயம் காதலர்களுக்கு மட்டும் சொந்த மானதல்ல. அனைத்து உயிர்களுக்கும்ஜீவநாடியாக இருப்பது இதயம்தான். இதன் துடிப்பு ஒடுங்கி விட்டால் உயிர்மூச்சு நின்றுவிடும்.
உயிரின் செயலுக்கு முக்கிய காரணியாக விளஙகும் இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கமாக அறிந்துகொள்வோம்.
ஒரு மனிதனின் இதயமானது அவன் கைவிரல்களை மடக்கினால் எந்த அளவு இருக்குமோ அதே அளவுதான் இருக்கும்.
மார்புக் கூட்டுக்குள் கொஞ்சம் இடப்பக்கமாக இதயம் அமைந்துள்ளது.இதயத்துக்கு எப்போதும் ஓய்வில்லை. இதயம் இடது ஆரிக்கிள், வலது ஆரிக்கிள்,இடது வெண்டிரிக்கிள், வலது வெண்டிரிக்கிள் என்கின்ற நான்கு அறைகளைக்கொண்டது.
இதயமானது சுருங்கி விரிவதன் மூலம் உடலில் இருந்து இரத்தத்தை உள்வாங்கி,பின் உடல் முழுவதும் பரவச் செய்கிறது. உடல் முழுவதும் பல்வேறுபகுதிகளுக்குத் தேவையான இரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்குபெயர்தான் பெருந்தமனி (Aoarta).
இந்த பெருந்தமனி இதயத்தின் இடது கீழ் அறையில் தொடங்கி பல்வேறு கிளைகளாகப்பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதுபோல் உடல்திசுக்களில் சேரும் கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த இரத்தத்தைசிரை என்கிற குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு கொண்டுசெல்கிறது.
இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் இரத்தக் குழாய்கள் வலது, இடதுஎனப் பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையிரலுக்குச் செல்கின்றன.அங்கு உள் இழுக்கப்பட்டு மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இரத்தம்உள்ளிழுத்துக்கொள்கிறது. வெளிவிடும் மூச்சுக்காற்றின் மூலம் இரத்தத்தில்உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப் படுகிறது.
இவ்வாறு இதயம் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயம் சீராகஇயங்கினால் தான் மனிதன் ஆரோக்கியமாக உயிர்வாழ முடியும். உடல்திசுக்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் கொண்டு செல்வது இரத்தத்தின் மூலம்தான்.
இதயம் விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை.இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை.வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைகளுக்கிடையே இருக்கும்இடைவெளியில் நீர் இருக்கும். இது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத்தடுப்பதுடன் அதிர்ச்சிகளிலிருந்து இதயத்தை பாதுகாக்கிறது.
இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்புகொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியிலிருந்து இதய வால்வுகள் உருவாகின்றன.மேல் பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத் தடுப்புச்சுவரும், கீழ்ப்பக்கம் அமைந்துள்ள இரண்டு வெண்ட்ரிகிள் அறைகளை கீழ்ப்புறஇதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.
வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள் அறைகளுக்கு இடையே மூவிதழ்வால்வு (Tricuspid valve) உள்ளது. இதுபோல் இடது ஆரிக்கிள்மற்றும் இடது வென்டிரிக்கிள் அறைகளுக்கு இடையே ஈரிதழ் வால்வு (Mitral valve) உள்ளது.
வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிக்கிள் அறைக்குச் செல்லும்ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல் மூவிதழ் வால்வுதடுக்கிறது. இதுபோல் இடது ஆரிக்கிள் அறையிலிருந்து இடது வென்ட்ரிக்கிள்அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல்ஈரிதழ் வால்வு தடுக்கிறது.
இதயம் சுருங்கும்போது தடுக்கும் இந்த வால்வுகளுக்கு நுரையீரல்பிறைச்சந்திர வால்வு (Pulmonary valve) என்றும் பெருந்தமணிபிறைச்சந்திர வால்வு (Aortic valve) என்றும் அழைக்கின்றனர்.
சராசரியாக மனித இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். சில சமயங்களில் இது 60 முதல் 90க்கும் அதிகமான அளவிலும் இருக்கும்.
90க்கும் அதிகமாக இருப்பதால் மிகை இதயத் துடிப்பு (Tachycardia) என்றும் 60க்கு குறைவாக இருப்பதால் குறை இதயத்துடிப்பு (Beradycardia) என்றும் கூறுவார்கள்.
உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத்துடிப்பு ஒவ்வொருவருக்கும்மாறும். இதய துடிப்பு பலவகையான காரணங்களால் அதிகரிக்கும். உடலியல்காரணங்களால் உண்டாகும் அதிகப்படியான துடிப்பு மீண்டும் பழைய நிலைக்குவந்துவிடும். ஆனால் நோய்களின் தாக்குதல் இருந்தால் இதயத்துடிப்புஅதிகமாகவோ, குறையவோ செய்யும். உடற்பயிற்சி செய்யும்போதும், பெண்களுக்குகர்ப்பகாலத்திலும், கோபம், அதிர்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளுக்குஆளாகும் நேரங்களிலும் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாகி தானாகக் குறைந்துவிடும். தூங்கும் போதும்,ஓய்வெடுக்கும்போதும் இதயத் துடிப்பு குறையும்.
இதயத் துடிப்பானது நாடித் துடிப்புடன் தொடர்புடையது. இதயம்துடிக்கும்போது பெருந் தமனிகளில் ரத்தஓட்டம் செல்லும்போது ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதனால் ஏற்படுவதே நாடித்துடிப்பு.
இதய அறைகள் சுருங்கி விரிவதால் இதய ஒலி கேட்கிறது. ஒவ்வொரு இதயச்சுழற்சியிலும் லப், டப் என்ற இரண்டு ஒலிகள் கேட்கிறது. இதயத்தின் லப்டப்ஒலி அதாவது சுருங்கிவிரியும் சத்தம் நிமிடத்திற்கு 72 முறை இருப்பதேஅரோக்கியத்திற்கு நல்லது.
இதயத்தின் செயல்கள் மாறுபடும்போதோ அல்லது இரத்த ஓட்டம் குறையும் போதோ நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
இருதய அடைப்பு (Heart block)
அதிக இரத்த அழுத்தம் (Hypertension)
குறைந்த ரத்த அழுத்தம் (Hypotension)
இதய நோய் (Coronary heart disease)
நெஞ்சுவலி (Myocardial infarction)
இதய செயலிழப்பு (Heart failure)
மேற்கண்ட நோய்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களாகும். இதனை நவீனமருத்துவப் பரிசோதனைகளான இ.சி.ஜி., எக்ஸ்-ரே, ஸ்கேன், ஏக்கோகார்டியோகிராம், கார்டியாக் கெத்தீட்ரிசேஷன், குரோனரி அஞ்சியோகிராம்மூலம் கண்டறியலாம்.
இதய சம்பந்தமான நோய்களுக்கு அதற்குரிய மருத்துவரின் ஆலோசனைகளை நேரில்கேட்டு பின்பற்ற வேண்டும். அவர்களின் அறிவுரைப் படியே பரிசோதனைகளைமேற்கொள்ள வேண்டும்.
nakkheeran
உயிரின் செயலுக்கு முக்கிய காரணியாக விளஙகும் இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கமாக அறிந்துகொள்வோம்.
ஒரு மனிதனின் இதயமானது அவன் கைவிரல்களை மடக்கினால் எந்த அளவு இருக்குமோ அதே அளவுதான் இருக்கும்.
மார்புக் கூட்டுக்குள் கொஞ்சம் இடப்பக்கமாக இதயம் அமைந்துள்ளது.இதயத்துக்கு எப்போதும் ஓய்வில்லை. இதயம் இடது ஆரிக்கிள், வலது ஆரிக்கிள்,இடது வெண்டிரிக்கிள், வலது வெண்டிரிக்கிள் என்கின்ற நான்கு அறைகளைக்கொண்டது.
இதயமானது சுருங்கி விரிவதன் மூலம் உடலில் இருந்து இரத்தத்தை உள்வாங்கி,பின் உடல் முழுவதும் பரவச் செய்கிறது. உடல் முழுவதும் பல்வேறுபகுதிகளுக்குத் தேவையான இரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்குபெயர்தான் பெருந்தமனி (Aoarta).
இந்த பெருந்தமனி இதயத்தின் இடது கீழ் அறையில் தொடங்கி பல்வேறு கிளைகளாகப்பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதுபோல் உடல்திசுக்களில் சேரும் கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த இரத்தத்தைசிரை என்கிற குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு கொண்டுசெல்கிறது.
இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் இரத்தக் குழாய்கள் வலது, இடதுஎனப் பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையிரலுக்குச் செல்கின்றன.அங்கு உள் இழுக்கப்பட்டு மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இரத்தம்உள்ளிழுத்துக்கொள்கிறது. வெளிவிடும் மூச்சுக்காற்றின் மூலம் இரத்தத்தில்உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப் படுகிறது.
இவ்வாறு இதயம் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயம் சீராகஇயங்கினால் தான் மனிதன் ஆரோக்கியமாக உயிர்வாழ முடியும். உடல்திசுக்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் கொண்டு செல்வது இரத்தத்தின் மூலம்தான்.
இதயம் விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை.இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை.வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைகளுக்கிடையே இருக்கும்இடைவெளியில் நீர் இருக்கும். இது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத்தடுப்பதுடன் அதிர்ச்சிகளிலிருந்து இதயத்தை பாதுகாக்கிறது.
இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்புகொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியிலிருந்து இதய வால்வுகள் உருவாகின்றன.மேல் பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத் தடுப்புச்சுவரும், கீழ்ப்பக்கம் அமைந்துள்ள இரண்டு வெண்ட்ரிகிள் அறைகளை கீழ்ப்புறஇதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.
வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள் அறைகளுக்கு இடையே மூவிதழ்வால்வு (Tricuspid valve) உள்ளது. இதுபோல் இடது ஆரிக்கிள்மற்றும் இடது வென்டிரிக்கிள் அறைகளுக்கு இடையே ஈரிதழ் வால்வு (Mitral valve) உள்ளது.
வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிக்கிள் அறைக்குச் செல்லும்ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல் மூவிதழ் வால்வுதடுக்கிறது. இதுபோல் இடது ஆரிக்கிள் அறையிலிருந்து இடது வென்ட்ரிக்கிள்அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல்ஈரிதழ் வால்வு தடுக்கிறது.
இதயம் சுருங்கும்போது தடுக்கும் இந்த வால்வுகளுக்கு நுரையீரல்பிறைச்சந்திர வால்வு (Pulmonary valve) என்றும் பெருந்தமணிபிறைச்சந்திர வால்வு (Aortic valve) என்றும் அழைக்கின்றனர்.
சராசரியாக மனித இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். சில சமயங்களில் இது 60 முதல் 90க்கும் அதிகமான அளவிலும் இருக்கும்.
90க்கும் அதிகமாக இருப்பதால் மிகை இதயத் துடிப்பு (Tachycardia) என்றும் 60க்கு குறைவாக இருப்பதால் குறை இதயத்துடிப்பு (Beradycardia) என்றும் கூறுவார்கள்.
உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத்துடிப்பு ஒவ்வொருவருக்கும்மாறும். இதய துடிப்பு பலவகையான காரணங்களால் அதிகரிக்கும். உடலியல்காரணங்களால் உண்டாகும் அதிகப்படியான துடிப்பு மீண்டும் பழைய நிலைக்குவந்துவிடும். ஆனால் நோய்களின் தாக்குதல் இருந்தால் இதயத்துடிப்புஅதிகமாகவோ, குறையவோ செய்யும். உடற்பயிற்சி செய்யும்போதும், பெண்களுக்குகர்ப்பகாலத்திலும், கோபம், அதிர்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளுக்குஆளாகும் நேரங்களிலும் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாகி தானாகக் குறைந்துவிடும். தூங்கும் போதும்,ஓய்வெடுக்கும்போதும் இதயத் துடிப்பு குறையும்.
இதயத் துடிப்பானது நாடித் துடிப்புடன் தொடர்புடையது. இதயம்துடிக்கும்போது பெருந் தமனிகளில் ரத்தஓட்டம் செல்லும்போது ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதனால் ஏற்படுவதே நாடித்துடிப்பு.
இதய அறைகள் சுருங்கி விரிவதால் இதய ஒலி கேட்கிறது. ஒவ்வொரு இதயச்சுழற்சியிலும் லப், டப் என்ற இரண்டு ஒலிகள் கேட்கிறது. இதயத்தின் லப்டப்ஒலி அதாவது சுருங்கிவிரியும் சத்தம் நிமிடத்திற்கு 72 முறை இருப்பதேஅரோக்கியத்திற்கு நல்லது.
இதயத்தின் செயல்கள் மாறுபடும்போதோ அல்லது இரத்த ஓட்டம் குறையும் போதோ நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
இருதய அடைப்பு (Heart block)
அதிக இரத்த அழுத்தம் (Hypertension)
குறைந்த ரத்த அழுத்தம் (Hypotension)
இதய நோய் (Coronary heart disease)
நெஞ்சுவலி (Myocardial infarction)
இதய செயலிழப்பு (Heart failure)
மேற்கண்ட நோய்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களாகும். இதனை நவீனமருத்துவப் பரிசோதனைகளான இ.சி.ஜி., எக்ஸ்-ரே, ஸ்கேன், ஏக்கோகார்டியோகிராம், கார்டியாக் கெத்தீட்ரிசேஷன், குரோனரி அஞ்சியோகிராம்மூலம் கண்டறியலாம்.
இதய சம்பந்தமான நோய்களுக்கு அதற்குரிய மருத்துவரின் ஆலோசனைகளை நேரில்கேட்டு பின்பற்ற வேண்டும். அவர்களின் அறிவுரைப் படியே பரிசோதனைகளைமேற்கொள்ள வேண்டும்.
nakkheeran
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
பயனுள்ள தகவல் அண்ணா நன்றி
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|