புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
51 Posts - 43%
mohamed nizamudeen
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
2 Posts - 2%
prajai
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
417 Posts - 48%
heezulia
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
28 Posts - 3%
prajai
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லப்... டப்...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Mar 15, 2010 6:04 am

இதயம் காதலர்களுக்கு மட்டும் சொந்த மானதல்ல. அனைத்து உயிர்களுக்கும்ஜீவநாடியாக இருப்பது இதயம்தான். இதன் துடிப்பு ஒடுங்கி விட்டால் உயிர்மூச்சு நின்றுவிடும்.

உயிரின் செயலுக்கு முக்கிய காரணியாக விளஙகும் இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கமாக அறிந்துகொள்வோம்.

லப்... டப்... Heartஒரு மனிதனின் இதயமானது அவன் கைவிரல்களை மடக்கினால் எந்த அளவு இருக்குமோ அதே அளவுதான் இருக்கும்.

மார்புக் கூட்டுக்குள் கொஞ்சம் இடப்பக்கமாக இதயம் அமைந்துள்ளது.இதயத்துக்கு எப்போதும் ஓய்வில்லை. இதயம் இடது ஆரிக்கிள், வலது ஆரிக்கிள்,இடது வெண்டிரிக்கிள், வலது வெண்டிரிக்கிள் என்கின்ற நான்கு அறைகளைக்கொண்டது.

இதயமானது சுருங்கி விரிவதன் மூலம் உடலில் இருந்து இரத்தத்தை உள்வாங்கி,பின் உடல் முழுவதும் பரவச் செய்கிறது. உடல் முழுவதும் பல்வேறுபகுதிகளுக்குத் தேவையான இரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்குபெயர்தான் பெருந்தமனி (Aoarta).

இந்த பெருந்தமனி இதயத்தின் இடது கீழ் அறையில் தொடங்கி பல்வேறு கிளைகளாகப்பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதுபோல் உடல்திசுக்களில் சேரும் கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த இரத்தத்தைசிரை என்கிற குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு கொண்டுசெல்கிறது.

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் இரத்தக் குழாய்கள் வலது, இடதுஎனப் பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையிரலுக்குச் செல்கின்றன.அங்கு உள் இழுக்கப்பட்டு மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இரத்தம்உள்ளிழுத்துக்கொள்கிறது. வெளிவிடும் மூச்சுக்காற்றின் மூலம் இரத்தத்தில்உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப் படுகிறது.

இவ்வாறு இதயம் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயம் சீராகஇயங்கினால் தான் மனிதன் ஆரோக்கியமாக உயிர்வாழ முடியும். உடல்திசுக்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் கொண்டு செல்வது இரத்தத்தின் மூலம்தான்.

இதயம் விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை.இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை.வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைகளுக்கிடையே இருக்கும்இடைவெளியில் நீர் இருக்கும். இது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத்தடுப்பதுடன் அதிர்ச்சிகளிலிருந்து இதயத்தை பாதுகாக்கிறது.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்புகொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியிலிருந்து இதய வால்வுகள் உருவாகின்றன.மேல் பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத் தடுப்புச்சுவரும், கீழ்ப்பக்கம் அமைந்துள்ள இரண்டு வெண்ட்ரிகிள் அறைகளை கீழ்ப்புறஇதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.

வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள் அறைகளுக்கு இடையே மூவிதழ்வால்வு (Tricuspid valve) உள்ளது. இதுபோல் இடது ஆரிக்கிள்மற்றும் இடது வென்டிரிக்கிள் அறைகளுக்கு இடையே ஈரிதழ் வால்வு (Mitral valve) உள்ளது.

வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிக்கிள் அறைக்குச் செல்லும்ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல் மூவிதழ் வால்வுதடுக்கிறது. இதுபோல் இடது ஆரிக்கிள் அறையிலிருந்து இடது வென்ட்ரிக்கிள்அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல்ஈரிதழ் வால்வு தடுக்கிறது.

இதயம் சுருங்கும்போது தடுக்கும் இந்த வால்வுகளுக்கு நுரையீரல்பிறைச்சந்திர வால்வு (Pulmonary valve) என்றும் பெருந்தமணிபிறைச்சந்திர வால்வு (Aortic valve) என்றும் அழைக்கின்றனர்.

சராசரியாக மனித இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். சில சமயங்களில் இது 60 முதல் 90க்கும் அதிகமான அளவிலும் இருக்கும்.

90க்கும் அதிகமாக இருப்பதால் மிகை இதயத் துடிப்பு (Tachycardia) என்றும் 60க்கு குறைவாக இருப்பதால் குறை இதயத்துடிப்பு (Beradycardia) என்றும் கூறுவார்கள்.

உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத்துடிப்பு ஒவ்வொருவருக்கும்மாறும். இதய துடிப்பு பலவகையான காரணங்களால் அதிகரிக்கும். உடலியல்காரணங்களால் உண்டாகும் அதிகப்படியான துடிப்பு மீண்டும் பழைய நிலைக்குவந்துவிடும். ஆனால் நோய்களின் தாக்குதல் இருந்தால் இதயத்துடிப்புஅதிகமாகவோ, குறையவோ செய்யும். உடற்பயிற்சி செய்யும்போதும், பெண்களுக்குகர்ப்பகாலத்திலும், கோபம், அதிர்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளுக்குஆளாகும் நேரங்களிலும் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாகி தானாகக் குறைந்துவிடும். தூங்கும் போதும்,ஓய்வெடுக்கும்போதும் இதயத் துடிப்பு குறையும்.

இதயத் துடிப்பானது நாடித் துடிப்புடன் தொடர்புடையது. இதயம்துடிக்கும்போது பெருந் தமனிகளில் ரத்தஓட்டம் செல்லும்போது ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதனால் ஏற்படுவதே நாடித்துடிப்பு.

இதய அறைகள் சுருங்கி விரிவதால் இதய ஒலி கேட்கிறது. ஒவ்வொரு இதயச்சுழற்சியிலும் லப், டப் என்ற இரண்டு ஒலிகள் கேட்கிறது. இதயத்தின் லப்டப்ஒலி அதாவது சுருங்கிவிரியும் சத்தம் நிமிடத்திற்கு 72 முறை இருப்பதேஅரோக்கியத்திற்கு நல்லது.

இதயத்தின் செயல்கள் மாறுபடும்போதோ அல்லது இரத்த ஓட்டம் குறையும் போதோ நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.

இருதய அடைப்பு (Heart block)

அதிக இரத்த அழுத்தம் (Hypertension)

குறைந்த ரத்த அழுத்தம் (Hypotension)

இதய நோய் (Coronary heart disease)

நெஞ்சுவலி (Myocardial infarction)

இதய செயலிழப்பு (Heart failure)

மேற்கண்ட நோய்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களாகும். இதனை நவீனமருத்துவப் பரிசோதனைகளான இ.சி.ஜி., எக்ஸ்-ரே, ஸ்கேன், ஏக்கோகார்டியோகிராம், கார்டியாக் கெத்தீட்ரிசேஷன், குரோனரி அஞ்சியோகிராம்மூலம் கண்டறியலாம்.

இதய சம்பந்தமான நோய்களுக்கு அதற்குரிய மருத்துவரின் ஆலோசனைகளை நேரில்கேட்டு பின்பற்ற வேண்டும். அவர்களின் அறிவுரைப் படியே பரிசோதனைகளைமேற்கொள்ள வேண்டும்.

nakkheeran லப்... டப்... 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 3:48 am

நன்றி நன்றி



லப்... டப்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Mar 28, 2010 10:01 am

பயனுள்ள தகவல் அண்ணா நன்றி



லப்... டப்... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக