புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முட்டாள் தினம்! (கட்டுரை)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
முட்டாள் தினம்! (கட்டுரை)
முட்டாள்தினம்!
ஏப்ரல் முதல் தேதி,
உலகமெங்கும் முட்டாள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று யாரை ஏமாற்றி 'முட்டாள்' ஆக்கினாலும் அவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாட வேண்டும் என்ற யோசனையை வெளியிட்டவர், பாஸ்வெல் என்பவர்தான்! சூரிய வழிபாட்டிற்கும் இந்த விழா கொண்டாட்டத்திற்கும் கூட சம்பந்தம் இருப்பதாக பழைய நூல்களிலிருந்து தெரிய வந்தது. ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர், லியூ என்ற சூரிய
கடவுளை குறித்து இந்த வசந்த விழாவை கொண்டாடினர். இதில் முக்கிய அம்சம், ஒருவர் மற்றொருவரை ஏமாற்றி கிண்டல் செய்வதாகும்.
இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை
பிரான்சில் 'ஏப்ரல் பிஷ் (மீன்)' என்றழைக்கின்றனர். அக்காலத்தில் ஏப்ரலுக்கு ஏப்ரல் ஆங்கில வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டு வந்தது.
அந்த வருடப்பிறப்பன்று பிறரை முட்டாள்களாக்கி குதூகலமாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் முட்டாள் விளையாட்டுக்களெல்லாம் அன்று காலை வேளையில் மட்டும்தான் செய்யப்பட வேண்டும். மாலையில் கிண்டல் செய்தால், கிண்டல் செய்பவரேதான் முட்டாள்!
உங்க பிள்ளை எப்படி ஆகணும்!
பஞ்சாபில் இருக்கிற சீக்கியர்களுக்கு இன்னைக்கு உலகத்துலயே 'பயமற்ற வீரர்கள்'னு பேரு. அவர்களில் பெரும்பாலோர் குடும்பங்களில் ஒருவராவது ராணுவத்தில் கண்டிப்பாக இருப்பர். ஆனால், குருநானக் அவர்கள் இவர்களுக்கு தனித்தன்மையா தாடி, மீசை, தலைப்பாகை, இப்படி கொடுத்து, 'நீங்கள் யாராலும் வெல்ல முடியாத வீரர்கள், தனித்தன்மையானவர்கள்'ன்னு
நம்பச் செய்தார். அவங்களுக்கு இந்த உணர்வு அழுத்தமாகி, அதன் பலனாக 500
வருடங்களில் உலகிலேயே துணிச்சல் மிக்க இனம்னு உருவாகிட்டாங்க.
கடந்த, சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போர்களில் அவர்களின் வீரம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதே மாதிரி குழந்தையை 'நீ புத்திசாலி'ன்னு சொல்லி வளர்த்தா, அது புத்திசாலியாகுது! 'நீ முட்டாள்'னு குட்டி வளர்த்தா, அது வக்கிரம் உள்ள பிள்ளையா வளருதுன்னு மனோதத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர். செடியை பார்த்து, தினமும் இது நல்லா வளரும், நிறைய பூ, நிறைய கனி தரும்னு சந்தோஷமா நினைச்சுக்கிட்டே தண்ணி ஊற்றினால் அப்படியே வளரும். அதேபோலதான் மனித செடியான குழந்தையும்!
ஏமாத்தினாரா? இல்லையா?
விளம்பரங்கள் ஏமாத்தறதில்லை. நாம்தான் ஏமாறுகிறோம்.
அமெரிக்காவில் ராபர்ட் என்பவர் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார்.
''இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு. பேனாவும், மையும் இல்லாமல் நீங்கள் அற்புதமா எழுதலாம். விவரம் அறிய ஒரு டாலர் அனுப்புங்கள்!'' ராபர்ட்டுக்கு மணியார்டர்கள் வந்து குவிந்தது. அவர்
சொன்ன பதில் இதுதான். ''புத்திசாலிகளே! பென்சிலை வைத்து
எழுதுங்கள்!'' ராபர்ட் ஏமாற்றவில்லை. கொஞ்சம் நிதானமா யோசிக்காம விட்டவங்கதான் ஏமாந்திட்டாங்க!
ஏமாறக் கூடாதா? உஷாரா இருங்க!
ஏமாறக் கூடாது - தோற்கக் கூடாது - மகிழ்ச்சியை இழக்கக்கூடாது - இதுக்கெல்லாம் நீங்க உஷாரா
இருக்கணும். எதில்... இதோ லிஸ்ட்!
எண்ணங்களை பற்றி உஷாராக இருங்கள். அவைகள்
வார்த்தைகளாக மாறுகின்றன.
வார்த்தைகளில் உஷாராக இருங்கள். ஏனெனில் அவைதான்
செயலாக மாறுகின்றன. செயல்களில் உஷாராக இருங்கள். அவை தான் பழக்கமாக மாறுகின்றன. பழக்கங்களில் உஷாராக இருங்கள். அவைகள்தான் ஒழுக்கமாக மாறுகின்றன. ஒழுக்கத்தில் உஷாராக இருங்கள். அது தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறது. என்ன புரிஞ்சுதா, இந்த வெற்றி, புத்திசாலி, மகிழ்ச்சி வழியின் அடித்தளங்கள் நன்றாக தெரிந்ததா. குறுக்கு வழிகள் இல்லை.
புத்திசாலியை கண்டுபிடிப்பது எப்படி?
புத்திசாலி வாழ்வில் ஜெயிப்பான். முட்டாளோ தோற்று போவான். சின்ன விஷயத்துக்காக ஒருவனுக்கு கோபம் வருகிறதா? லாபம் தராத
விஷயத்தைப் பற்றி ஒருவன் சதா பேசி கொண்டிருக்கிறானா?
அர்த்தமில்லாமல் ஏதாவது கேள்வி அடிக்கடி கேட்டு கொண்டிருப்பானா?
சந்திப்பவர்கள் அனைவரையும் ஒருவன் எந்த சந்தேகமுமில்லாமல் நம்பிவிடுகிறானா? விரோதிகள் யாரென்று கண்டுபிடிக்க முடியாமல்
ஒருவன் முழிக்கிறானா? அவன் ஒரு 'முட்டாள்!'
— இது ஒரு அரேபிய நாட்டு
பொன்மொழி.
முட்டாள்தினம்!
ஏப்ரல் முதல் தேதி,
உலகமெங்கும் முட்டாள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று யாரை ஏமாற்றி 'முட்டாள்' ஆக்கினாலும் அவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாட வேண்டும் என்ற யோசனையை வெளியிட்டவர், பாஸ்வெல் என்பவர்தான்! சூரிய வழிபாட்டிற்கும் இந்த விழா கொண்டாட்டத்திற்கும் கூட சம்பந்தம் இருப்பதாக பழைய நூல்களிலிருந்து தெரிய வந்தது. ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர், லியூ என்ற சூரிய
கடவுளை குறித்து இந்த வசந்த விழாவை கொண்டாடினர். இதில் முக்கிய அம்சம், ஒருவர் மற்றொருவரை ஏமாற்றி கிண்டல் செய்வதாகும்.
இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை
பிரான்சில் 'ஏப்ரல் பிஷ் (மீன்)' என்றழைக்கின்றனர். அக்காலத்தில் ஏப்ரலுக்கு ஏப்ரல் ஆங்கில வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டு வந்தது.
அந்த வருடப்பிறப்பன்று பிறரை முட்டாள்களாக்கி குதூகலமாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் முட்டாள் விளையாட்டுக்களெல்லாம் அன்று காலை வேளையில் மட்டும்தான் செய்யப்பட வேண்டும். மாலையில் கிண்டல் செய்தால், கிண்டல் செய்பவரேதான் முட்டாள்!
உங்க பிள்ளை எப்படி ஆகணும்!
பஞ்சாபில் இருக்கிற சீக்கியர்களுக்கு இன்னைக்கு உலகத்துலயே 'பயமற்ற வீரர்கள்'னு பேரு. அவர்களில் பெரும்பாலோர் குடும்பங்களில் ஒருவராவது ராணுவத்தில் கண்டிப்பாக இருப்பர். ஆனால், குருநானக் அவர்கள் இவர்களுக்கு தனித்தன்மையா தாடி, மீசை, தலைப்பாகை, இப்படி கொடுத்து, 'நீங்கள் யாராலும் வெல்ல முடியாத வீரர்கள், தனித்தன்மையானவர்கள்'ன்னு
நம்பச் செய்தார். அவங்களுக்கு இந்த உணர்வு அழுத்தமாகி, அதன் பலனாக 500
வருடங்களில் உலகிலேயே துணிச்சல் மிக்க இனம்னு உருவாகிட்டாங்க.
கடந்த, சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போர்களில் அவர்களின் வீரம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதே மாதிரி குழந்தையை 'நீ புத்திசாலி'ன்னு சொல்லி வளர்த்தா, அது புத்திசாலியாகுது! 'நீ முட்டாள்'னு குட்டி வளர்த்தா, அது வக்கிரம் உள்ள பிள்ளையா வளருதுன்னு மனோதத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர். செடியை பார்த்து, தினமும் இது நல்லா வளரும், நிறைய பூ, நிறைய கனி தரும்னு சந்தோஷமா நினைச்சுக்கிட்டே தண்ணி ஊற்றினால் அப்படியே வளரும். அதேபோலதான் மனித செடியான குழந்தையும்!
ஏமாத்தினாரா? இல்லையா?
விளம்பரங்கள் ஏமாத்தறதில்லை. நாம்தான் ஏமாறுகிறோம்.
அமெரிக்காவில் ராபர்ட் என்பவர் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார்.
''இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு. பேனாவும், மையும் இல்லாமல் நீங்கள் அற்புதமா எழுதலாம். விவரம் அறிய ஒரு டாலர் அனுப்புங்கள்!'' ராபர்ட்டுக்கு மணியார்டர்கள் வந்து குவிந்தது. அவர்
சொன்ன பதில் இதுதான். ''புத்திசாலிகளே! பென்சிலை வைத்து
எழுதுங்கள்!'' ராபர்ட் ஏமாற்றவில்லை. கொஞ்சம் நிதானமா யோசிக்காம விட்டவங்கதான் ஏமாந்திட்டாங்க!
ஏமாறக் கூடாதா? உஷாரா இருங்க!
ஏமாறக் கூடாது - தோற்கக் கூடாது - மகிழ்ச்சியை இழக்கக்கூடாது - இதுக்கெல்லாம் நீங்க உஷாரா
இருக்கணும். எதில்... இதோ லிஸ்ட்!
எண்ணங்களை பற்றி உஷாராக இருங்கள். அவைகள்
வார்த்தைகளாக மாறுகின்றன.
வார்த்தைகளில் உஷாராக இருங்கள். ஏனெனில் அவைதான்
செயலாக மாறுகின்றன. செயல்களில் உஷாராக இருங்கள். அவை தான் பழக்கமாக மாறுகின்றன. பழக்கங்களில் உஷாராக இருங்கள். அவைகள்தான் ஒழுக்கமாக மாறுகின்றன. ஒழுக்கத்தில் உஷாராக இருங்கள். அது தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறது. என்ன புரிஞ்சுதா, இந்த வெற்றி, புத்திசாலி, மகிழ்ச்சி வழியின் அடித்தளங்கள் நன்றாக தெரிந்ததா. குறுக்கு வழிகள் இல்லை.
புத்திசாலியை கண்டுபிடிப்பது எப்படி?
புத்திசாலி வாழ்வில் ஜெயிப்பான். முட்டாளோ தோற்று போவான். சின்ன விஷயத்துக்காக ஒருவனுக்கு கோபம் வருகிறதா? லாபம் தராத
விஷயத்தைப் பற்றி ஒருவன் சதா பேசி கொண்டிருக்கிறானா?
அர்த்தமில்லாமல் ஏதாவது கேள்வி அடிக்கடி கேட்டு கொண்டிருப்பானா?
சந்திப்பவர்கள் அனைவரையும் ஒருவன் எந்த சந்தேகமுமில்லாமல் நம்பிவிடுகிறானா? விரோதிகள் யாரென்று கண்டுபிடிக்க முடியாமல்
ஒருவன் முழிக்கிறானா? அவன் ஒரு 'முட்டாள்!'
— இது ஒரு அரேபிய நாட்டு
பொன்மொழி.
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
விரோதிகள் யாரென்று கண்டுபிடிக்க முடியாமல்
ஒருவன் முழிக்கிறானா? அவன் ஒரு 'முட்டாள்!'
ஒருவன் முழிக்கிறானா? அவன் ஒரு 'முட்டாள்!'
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நல்ல தகவல் நன்றி அறபிய நாட்டு பொண் மொழியும் சூப்பர்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|