புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
60 Posts - 40%
heezulia
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
311 Posts - 50%
heezulia
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_m10ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமையில் இது 'பெரிய' ஆமை - பொறாமை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 27, 2010 2:52 am

ஆமையில் இது 'பெரிய' ஆமை






ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Tblanmegamnews_62980288268


ஒரு அரண்மனையில் பணி செய்த சலவைத் தொழிலாளி ஒருவர்
கடுமையாக உழைத்து ஏராளமாக பணம் சம்பாதித்தார். அங்கேயே பணி செய்த மண்பாண்டத்
தொழிலாளி ஒருவர் குறைந்த அளவே பாடுபடுவார். வருமானம் குறைவாகவே இருந்தது.''
சலவைத்தொழிலாளிக்கு இருக்கிற வருமானம் உமக்கு இல்லையே! நீர் சரியாக வேலை செய்வதே
இல்லை,'' என மண்பாண்டத் தொழிலாளியின் மனைவி அடிக்கடி எரிந்து விழுவாள். இதனால்,
அவர் மீது இவருக்கு கடுமையான கோபம். சலவைத் தொழிலாளியை ஒழித்துக் கட்ட
திட்டமிட்டார்.ஒருமுறை மண்பாண்டத் தொழிலாளி ராஜாவிடம் போய், ''மாமன்னரே! நமது
யானைகள் கருப்பாக இருக்கின்றன. துணிகளை வெளுப்பாக்கித் தரும் நமது
சலவைத்தொழிலாளியிடம் அவற்றை ஒப்படைத்தால், அவற்றை வெள்ளையாக்கி தந்து விடுவார்.
உலகத்திலேயே வெள்ளை யானைகள் உங்களிடம் மட்டும் தான் இருக்கும். உங்கள் புகழ்
உலகெங்கும் பரவும்,'' என்றார்.அந்த ராஜா ஒரு புத்தி கெட்டவன். புகழ் விரும்பி.
அவனும் அப்படியே செய்ய வேண்டும் என சலவைத்தொழிலாளிக்கு உத்தரவு போட்டு விட்டான்.
சலவைத்தொழிலாளி மகா புத்திசாலி.''ராஜா! என்னிடம் துணிகளை வெள்ளாவி வைக்கும்
அளவுக்குரிய சிறிய பானைகள் மட்டுமே <உள்ளன. யானைகளை வைக்க வேண்டுமானால்,
யானையைத் தாங்குமளவு பெரிய பானைகளை செய்து தரச் சொல்லுங்கள். உடனடியாக
வெளுப்பாக்கித் தந்து விடுகிறேன்,'' என்றார்.புத்தி கெட்ட ராஜா, ''மிகச்சரியாகச்
சொன்னாய். டேய்! யானையளவு பானைகளைச் செய்து கொடு,'' என உத்தரவு போட்டு விட்டான்.
மாட்டிக் கொண்டார் மண்பாண்டத் தொழிலாளி. ஒரு பானை கூட செய்ய முடியவில்லை. தன் ஆணையை
செயல்படுத்த தவறிய அவரைத் தூக்கிலிட்டு விட்டான் ராஜா.பைபிள் என்ன சொல்கிறது
தெரியுமா?''கோபம் நிர்மூடனைக் கொல்லும். பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்
(யோபு5:2)ஆம்! பொறாமை மனிதனைக் கொன்றுவிடும். இந்த பெரிய 'ஆமை' மட்டும் நம்
மனதுக்குள் வந்துவிடக்கூடாது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆமையில் இது 'பெரிய' ஆமை   -  பொறாமை Ila
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 7:02 pm

ஆம் இது பெரிய ஆமை மட்டுமல்லாது மிகவும் கொடிய
ஆமையும் கூட.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக